1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
மனைவியின் சந்தோஷத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யும் ராசிக்காரர்கள்..!!

மனைவியின் சந்தோஷத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யும் ராசிக்காரர்கள்..!!

பொதுவாக ஒருவர் பிறந்த நேரம் நட்சத்திரம் ராசி பலன்களை வைத்து அவர்களின் எதிர்காலம் மற்றும் அவர்களின் நேர்மறை எதிர்மறை எண்ணங்களை கணிபார்கள். அந்த வகையில் ஜோதிட படி இந்த ராசியில் பிறந்த ஆண்கள் தன்னுடைய வாழ்க்கை துணையான மனைவியின் சந்தோஷத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்களாம்.தன்னுடைய மனைவியின் சந்தோசம் தான்

ஆன்மிகம்
கேட்டதை கொடுக்கும் அதிசய தீபம்.!! இந்த தீபத்தை ஏற்றினால் போதும் தீராத பண கஷ்டம் கூட தீரும்..!!

கேட்டதை கொடுக்கும் அதிசய தீபம்.!! இந்த தீபத்தை ஏற்றினால் போதும் தீராத பண கஷ்டம் கூட தீரும்..!!

பொதுவாகவே அனைவருக்கும் எல்லா செல்வ செழிப்புகளையும் பெற்று மகிழ்ச்சியாகவும் மனநிறைவுடனும் வாழ வேண்டும் என்று தான் ஆசை. ஆனால் பெரும்பாலன குடும்பங்களுக்கு இது ஒரு சவாலான விடயமாகவே காணப்படுகின்றது. இதை தான் ஔவையாரும் கொடிது கொடிது வறுமை கொடிது அதனிலும் கொடுமை இளமையில் வறுமை என அனுபவித்து கூறியுள்ளார்.

ஆன்மிகம்
நோய்களை தீர்க்கும் தன்வந்திரி விரதம்..!! எப்போது எப்படி கடைபிடிக்க வேண்டும் தெரியுமா?..

நோய்களை தீர்க்கும் தன்வந்திரி விரதம்..!! எப்போது எப்படி கடைபிடிக்க வேண்டும் தெரியுமா?..

பிரார்த்தனைகள் போதோ கோயிலுக்கு செல்லும் போதோ நாம் அனைவரும் முதலில் வேண்டுவது நோய் நொடி இல்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான். ஏனென்றால் நோய் நொடி இல்லாமல் மருத்துவமனைக்கு செல்லாமல் இருந்தாலே அதுவே மிகப்பெரிய வரம் அதுவே மிகப்பெரிய சேமிப்பு ஆகும். இந்து மத தெய்வங்களில் நோய் நொடி இல்லாமல்

ஆன்மிகம்
சாமி படங்களுக்கு வாசனையில்லாத பூக்களை ஒருபொழுதும் வைத்து விடாதீர்கள்…!!

சாமி படங்களுக்கு வாசனையில்லாத பூக்களை ஒருபொழுதும் வைத்து விடாதீர்கள்…!!

  நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து ஒவ்வொரு வீடுகளிலும் பூஜை அறையும் சரி பூஜை நடத்தும் முறையும் சரி ஒவ்வொரு பழக்க வழக்கங்கள் பரம்பரை பரம்பரையாக பின்பற்றி அதை செய்வார்கள். ஆனால், இந்த காலகட்டத்தில் உள்ள பெண்களில் பலருக்கு பூஜை செய்வது எப்படி மற்றும் வீட்டை தெய்வீக அருள்

ஆன்மிகம்
எந்தெந்த விளக்குகளில் விளக்கு ஏற்றினால் என்னென்ன பலன்கள் உண்டாகும்..!!

எந்தெந்த விளக்குகளில் விளக்கு ஏற்றினால் என்னென்ன பலன்கள் உண்டாகும்..!!

குத்துவிளக்கில் தீபம் ஏற்றுவதால் உண்டாகும் பலன்கள்.. 🌟 ஒரு முகம் - மத்திமம்   🌟 இருமுகம் - கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும்   🌟 மூன்று முகம் - குடும்ப விருத்தி உண்டாகும்   🌟 நான்கு முகம் - மனை மற்றும் கால்நடை லாபம்

ஆன்மிகம்
பூஜை அறையில் சிலைகள் அல்லது புகைப்படங்களை வைக்கும் போது பின்பற்ற வேண்டிய குறிப்புகள்..!!

பூஜை அறையில் சிலைகள் அல்லது புகைப்படங்களை வைக்கும் போது பின்பற்ற வேண்டிய குறிப்புகள்..!!

  பூஜை அறை இந்த திசை நோக்கித் தான் வாஸ்து படி இருக்க வேண்டும். பூஜை அறையில் இப்படித்தான் வழிபட வேண்டும். என்று சில பழக்கவழக்கங்கள் நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்தே இருக்கிறது. இந்நிலையில் பூஜை அறையில் சிலைகள் அல்லது புகைப்படங்களை வைக்கும் போது பின்பற்ற வேண்டிய சில

ஆன்மிகம்
எந்த தெய்வத்திற்கு எத்தனை தீபம் ஏற்ற வேண்டும் என்று தெரியுமா..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

எந்த தெய்வத்திற்கு எத்தனை தீபம் ஏற்ற வேண்டும் என்று தெரியுமா..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

நம் அன்றாட வாழ்க்கையில் தெய்வத்தை வணங்குவது என்பது அனைவராலும் கடைபிடிக்க வேண்டிய ஒரு முக்கியமான ஒன்று. இந்நிலையில் நாம் கோவிலுக்கு செல்லும் பொழுது எந்த கோயிலுக்கு செல்கிறோம்? எந்த சாமியை வணங்குகிறோம் என்பதை பொறுத்து அந்த தெய்வத்திற்கு எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் என்ற ஒரு வழக்கமும் உண்டு.

ஆன்மிகம்
இந்த பூஜை அறை குறிப்புகளை எல்லாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள் பெண்களே..!!

இந்த பூஜை அறை குறிப்புகளை எல்லாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள் பெண்களே..!!

  ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறை என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அந்த வகையில் சில பூஜை அறையில் எப்படி வேணாலும் பூஜை செய்யலாம் என்ற என்ற எண்ணத்துடன் என்றும் ஒரு சிலர் பூஜை செய்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு சில பூஜை அறை குறிப்புகளை பற்றி

ஆன்மிகம்
வெள்ளிக்கிழமை அன்று மறந்தும் கூட இதையெல்லாம் பண்ணிடாதீங்க..!! ஆபத்து உங்களுக்கு தான்..!!

வெள்ளிக்கிழமை அன்று மறந்தும் கூட இதையெல்லாம் பண்ணிடாதீங்க..!! ஆபத்து உங்களுக்கு தான்..!!

நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து ஒரு சிலவற்றை எல்லாம் சில நாட்களில் பண்ணக்கூடாது என்ற வழக்கம் பாரம்பரியமாக காலம் காலமாக பின்பற்றி வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு கிழமைக்கும் தனித்தனி விசேஷம் உண்டு. ஆகாத கிழமை நாள் நட்சத்திரம் திதி என்று ஒன்றுமே இல்லை. ஏனென்றால் இன்னைக்கு பாட்டியம்மா இன்னைக்கு

ஆன்மிகம்
பணத்தை பூஜை அறையில் வைக்கலாமா..? வைக்கக்கூடாதா..??

பணத்தை பூஜை அறையில் வைக்கலாமா..? வைக்கக்கூடாதா..??

  இந்த நவீன காலகட்டத்தில் நாம் எங்கு வேலைக்கு சென்றாலும் இறுதியில் நம் வீட்டில் வந்து தூங்கத்தான் அனைவரும் நினைப்போம். நம் வீடு என்பது ஒரு அதிர்ஷ்டம் நிறைந்ததாகவும் எங்கு நாம் வேலை சென்று மன உளைச்சலுக்கு ஆளானாலும் இறுதியில் நம் வீட்டிற்கு வந்தால் தான் நமக்கு மன