1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
உங்கள் வீட்டில் பணப் பிரச்சனை அதிகமாக உள்ளதா..?? அப்போ இந்த பரிகாரம் செய்யுங்கள்..!!

உங்கள் வீட்டில் பணப் பிரச்சனை அதிகமாக உள்ளதா..?? அப்போ இந்த பரிகாரம் செய்யுங்கள்..!!

  ஒரு சில குடும்பங்களில் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் விரைய செலவுகள் மற்றும் ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்பட்டு பணம் பற்றாக்குறை என்பது இருந்து கொண்டே தான் இருக்கும். இதனால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் மற்றும் மன நிம்மதி போன்றவை இல்லாமல் குடும்பத்தில் மனக்கசப்புகள் ஏற்பட கூட வாய்ப்புகள் அதிகம். அந்த

ஆன்மிகம்
தடையில்லாமல் பணம் வந்து கொண்டே இருக்க வாஸ்துபடி பீரோ வைக்க வேண்டிய திசை இதுதான்..!!

தடையில்லாமல் பணம் வந்து கொண்டே இருக்க வாஸ்துபடி பீரோ வைக்க வேண்டிய திசை இதுதான்..!!

  வீட்டில் பீரோ என்பது கரெக்டான திசையில் வைக்க வேண்டும். இல்லையென்றால் பல சிரமங்களுக்கு நாம் ஆளாவோம். இந்நிலையில் எந்த திசையில் பீரோ வைக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம். வீட்டில் பீரோ வடமேற்கு திசையில் வைத்திருந்தால் பணத்தை நம்மால் சேமிக்கவே முடியாது. இதற்கு

ஆன்மிகம்
நாக சதுர்த்தியில் விநாயகர் வழிபாட்டின் சிறப்புகள்..!!

நாக சதுர்த்தியில் விநாயகர் வழிபாட்டின் சிறப்புகள்..!!

விநாயகனே வழிபடுவதனால் நன்மைகள் பல கீட்டு மென்று முன்னோர்கள் கூறுவது வழக்கம் அப்படி இருக்க நாக சதுர்த்தியில் விநாயகர் வழிபாட்டின் சிறப்பை பற்றி தெரிந்து கொள்வோம்.. இன்று நவம்பர் 5 ஐப்பசி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தி நாளை நாகசதுர்த்தியாக இந்துக்கள் அனுசரிக்கிறார்கள், இன்று நாகர் சிலைகளுக்கு பாலாபிஷேகம் செய்தும்

ஆன்மிகம்
எந்த திசையில் தலை வைத்து தூங்கினால் என்ன பலன் கிடைக்கும் என்று தெரியுமா..?? இந்த திசையில் மட்டும் ஒருபோதும் தலைவைத்து தூங்காதீர்கள் மரணம் நிகழகூட வாய்ப்பு உள்ளது..!!

எந்த திசையில் தலை வைத்து தூங்கினால் என்ன பலன் கிடைக்கும் என்று தெரியுமா..?? இந்த திசையில் மட்டும் ஒருபோதும் தலைவைத்து தூங்காதீர்கள் மரணம் நிகழகூட வாய்ப்பு உள்ளது..!!

  நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து தூங்குவதற்கு சில நடைமுறைகளை பின்பற்றி வருகின்றனர். அதாவது எந்த திசையில் தலை வைக்க வேண்டும் எந்த திசையில் தூங்க வேண்டும் என்பதெல்லாம் நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்தே வழக்கமாக வீட்டில் உள்ள பெரியவர்கள் சிறியவர்களுக்கு கூறுவார்கள் .இந்த திசையில் எல்லாம் தலை

ஆன்மிகம்
திருமண வரமருளும் கல்யாண முருகன் ஆலயம்..!!

திருமண வரமருளும் கல்யாண முருகன் ஆலயம்..!!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் அமைந்துள்ளது கல்யாண முருகன் ஆலயம். சிறிய குன்றில் அமைந்துள்ள இந்த கோயிலில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் மேற்கு நோக்கி அருள் புரிகிறார். திருமணம் கைகூடாதவர்கள் தொடர்ந்து மூன்று செவ்வாய்க்கிழமை இவரை தரிசித்து நெய் தீபம் ஏற்ற வேண்டும். பூஜை முடிந்ததும் சுவாமியின் கழுத்தில்

ஆன்மிகம்
பல்லி நம் மேல் விழுந்தால் என்ன செய்ய வேண்டும்..?? ஆன்மீகம் சொல்வது என்ன..??

பல்லி நம் மேல் விழுந்தால் என்ன செய்ய வேண்டும்..?? ஆன்மீகம் சொல்வது என்ன..??

    பல்லி நம் மேல் விழுந்தவுடன் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி இருப்பார்கள். மேலும், பல்லி நம் மேல் விழுந்தால் நல்லதா கெட்டதா என்று தெரியாமல் மனதில் ஆயிரம் குழப்பங்கள் எழும். இந்த வகையில் பல்லி நம் மேல் விழுந்தால் என்ன செய்ய வேண்டும்

ஆன்மிகம்
கந்த சஷ்டி விரதம் பற்றிய விவரத்தை அறிந்து கொள்ள இந்தப் பதிவை படியுங்கள்..!!

கந்த சஷ்டி விரதம் பற்றிய விவரத்தை அறிந்து கொள்ள இந்தப் பதிவை படியுங்கள்..!!

கந்த சஷ்டி விரதம் பற்றிய விவரத்தை அறிந்து கொள்ள இந்தப் பதிவை படியுங்கள்..!! கந்த சஷ்டி விரதம் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது முருகன் தான். முருகனுக்கு கந்த சஷ்டி விரதம் இருப்பது நல்ல பலனைத் தரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கந்த சஷ்டி விரதம் பற்றிய விபரங்களை

ஆன்மிகம்
பெண்களே இந்த ஆன்மீக குறிப்புகளை எல்லாம் கட்டாயமாக தெரிந்து கொண்டு செயல்படுங்கள்..!! உங்கள் வீட்டில் செல்வம் பெருகும்..!!

பெண்களே இந்த ஆன்மீக குறிப்புகளை எல்லாம் கட்டாயமாக தெரிந்து கொண்டு செயல்படுங்கள்..!! உங்கள் வீட்டில் செல்வம் பெருகும்..!!

  நம் முன்னோர்கள் காலக்கட்டத்தில் இருந்து சில ஆன்மீக ரீதியான குறிப்புகளை எல்லாம் வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறிக்கொண்டே இருப்பார்கள் அதன்படி அந்த வீட்டில் இருப்பவர்கள் நடந்து கொள்வார்கள் பூஜையில் இருந்து வேலைக்குச் செல்லும் வரை சமையலறை வரை சில ஆன்மீக குறிப்புகள் எல்லாம் இருக்கின்றன. ஆனால், இன்றைய

ஆன்மிகம்
பழனி முருகன் கோயிலில் இத்தாலி நாட்டு பக்தர்கள் தரிசனம்..!!

பழனி முருகன் கோயிலில் இத்தாலி நாட்டு பக்தர்கள் தரிசனம்..!!

இத்தாலி நாட்டை சேர்ந்த 17 பேர் பழனி முருகன் கோயிலுக்கு வந்தனர். பின்னர் அவர்கள், படிப்பாதை வழியாக மலைக்கோயிலுக்கு சென்றனர். அங்குள்ள மண்டபங்கள், சிலைகள் ஆகியவற்றை அவர்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர். அதன்பிறகு மலைக்கோயிலில் சாமி தரிசனம் செய்து, தங்கரதம் உலா வருவதை கண்டுகளித்தனர். சாமி தரிசனம் செய்ய

ஆன்மிகம்
தீபாவளி: எண்ணெய் குளியலுக்கு உகந்த நேரம் எது?..

தீபாவளி: எண்ணெய் குளியலுக்கு உகந்த நேரம் எது?..

தீபாவளி: எண்ணெய் குளியலுக்கு உகந்த நேரம் எது?.. தீபாவளியன்று காலை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதை ‘கங்கா ஸ்நானம்’ என புராணங்கள் கூறுகின்றன. இந்த நாட்களில் கங்கை நதி அனைத்து நீர்நிலைகளிலும் உறைவதாக ஐதீகம். அனைவராலும் கங்கையில் நீராட முடியாது என்பதால், புனித நதிகளில்