1. Home
  2. ஆரோக்கியம்

Category: ஆரோக்கியம்

ஆரோக்கியம்
சாம்பிராணி தூபம் போடுவதற்கு காரணம் என்னனு தெரியுமா?..

சாம்பிராணி தூபம் போடுவதற்கு காரணம் என்னனு தெரியுமா?..

இந்து சாஸ்திரத்தில் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் சுமங்கலி பெண்கள், செவ்வாய், வெள்ளி கிழமைகளில் சாம்பிராணி தூபமிட்டால் அந்த வீட்டில் இருக்கும் பீடைகள் அகன்று லட்சுமி கடாட்சம் உண்டாகம் என்று நம்பப்படுகின்றது. மேலும் அனைத்து மதங்களும் கூட சாம்பிராணி தூபம் போட வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது.     சாம்பிராணி

ஆரோக்கியம்
தினமும் இரவில் ஏலக்காய் சேர்த்து பால் குடித்தால் என்ன நடக்கும்?..

தினமும் இரவில் ஏலக்காய் சேர்த்து பால் குடித்தால் என்ன நடக்கும்?..

கால்சியத்தின் ஆதாரமாக பார்க்கப்படும் பால் அத்தியாவசியமான உணவுப்பொருள், குழந்தைகளின் வளர்ச்சிக்கும் அத்தியாவசியமான ஒன்று. எலும்புகள் வலிமை அடையவும், தசைகளுக்கும் பால் இன்றியமையாதது, தினமும் ஒரு டம்ளர் பாலாவது அருந்த வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது. இந்த பதிவில் பாலில் ஏலக்காய் போட்டு குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என தெரிந்து

ஆரோக்கியம்
அதிக கொலஸ்ட்ரோலை குறைக்கும் சிறப்பான ஆயுர்வேத மூலிகைகள்..!!

அதிக கொலஸ்ட்ரோலை குறைக்கும் சிறப்பான ஆயுர்வேத மூலிகைகள்..!!

ஒவ்வொரு நாளும் நாம் பல வகையான உணவுகளை உட்கொள்கிறோம். அவ்வாறு நாம் உண்ணும் உணவுகள் ஆரோக்கியத்தை தந்தாலும், அவை பல வகையான நோய்களுடன் தொடர்புபட்டு இருக்கின்றன. அப்படியான நோய்களில் கொலஸ்ட்ரால் நோயும் ஒன்றாகும். கொலஸ்ட்ராலில் நல்ல கொலஸ்ட்ரால், கெட்ட கொலஸ்ட்ரால் என இரு வகைகள் உள்ளன. உடலுக்குத் தேவையான

ஆரோக்கியம்
இந்த பிரச்சினைகள் இருக்கா?.. அப்போ கட்டாயம் உணவுக்கு பின் கராம்பு டீ குடிங்க..!!

இந்த பிரச்சினைகள் இருக்கா?.. அப்போ கட்டாயம் உணவுக்கு பின் கராம்பு டீ குடிங்க..!!

பொதுவாகவே ஆயுள்வேத மருத்துவத்தில் கிராம்பு முக்கிய இடம் வகிக்கின்றது. சமையலில் வாசனைக்காகவும் சுவைக்காகவும் பயன்படுத்தப்படும் கிராம்பில் அளப்பரிய மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றது. கிராம்பு டீ வெறும் மூலிகை டீ மட்டுமல்ல. இதில் நமக்கு தெரியாத பல மருத்துவ குணங்கள் உள்ளன. இவ்வாறு மருத்துவ குணம் நிறைந்த கிராம்பு

ஆரோக்கியம்
இந்த அறிகுறிகளை அலட்சிப்படுத்தாதீங்க.. மாரடைப்பை ஏற்படுத்தும் ஜாக்கிரதை..!!

இந்த அறிகுறிகளை அலட்சிப்படுத்தாதீங்க.. மாரடைப்பை ஏற்படுத்தும் ஜாக்கிரதை..!!

பொதுவாகவே உடலில் முக்கியத்துவம் வாய்ந்த உறுப்புகளில் இதயம் பிரதான இடம் வகிக்கின்றது. இதயத்தில் சிறு பிரச்சினை ஏற்பட்டால் கூட அது உடலில் பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவிக்கும். அந்தவகையில் மாரடைப்பு என்பது ஒரு நாளில் வருவதில்லை, உடல்நிலைகளில் தொடர்ந்து ஏற்படும் மாற்றங்கள் தீவிரமாகும் போது தான் இதயம் செயலிழக்கிறது.  

ஆரோக்கியம்
வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிட்டால் கல்லீரல் பலமாகுமா?.. முழுசா தெரிஞ்சிக்கோங்க..!!

வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிட்டால் கல்லீரல் பலமாகுமா?.. முழுசா தெரிஞ்சிக்கோங்க..!!

பொதுவாகவே அனைவரும் சமையலில் வாசனைக்காகவும் சுவைக்காகவும் பயன்படுத்தும் ஒரு பொருள்தான் கறிவேப்பிலை. உண்மையில் கறிவேப்பிலை வெறும் சுவைக்காக மட்டும் பயன்படுத்தப்படுவது கிடையாது. இதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றது.   மருத்துவ குணங்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால்,

ஆரோக்கியம்
உடலில் கெட்ட கொழுப்பை கரைக்கும் கஷாயம்: தயாரிப்பது இவ்வளவு எளிதா?..

உடலில் கெட்ட கொழுப்பை கரைக்கும் கஷாயம்: தயாரிப்பது இவ்வளவு எளிதா?..

இன்று பலரும் போராடுவது உடல் எடையை குறைக்கத்தான், உடல் எடை அதிகரித்துவிட்டாலே அதுவே பல நோய்களுக்கு அடித்தளமாகிறது. எடையை கட்டுக்கோப்புடன் வைத்துக்கொள்ள டயட், உடற்பயிற்சி, உணவுகளில் மாற்றம் என பலவற்றை மேற்கொள்கிறார்கள். கடினமாக உடற்பயிற்சிகளாக இருந்தாலும் நம் உணவுகளில் செய்யும் மாற்றமும் முக்கியமாகிறது.     சரிவிகத உணவுகள்,

ஆரோக்கியம்
சீதாப்பழம் புற்றுநோயை கட்டுப்படுத்துமா?.. முழுசா தெரிஞ்சிக்கோங்க..!!

சீதாப்பழம் புற்றுநோயை கட்டுப்படுத்துமா?.. முழுசா தெரிஞ்சிக்கோங்க..!!

பொதுவாகவே பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாக பொதுவாகவே பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாக காணப்படுகின்றது. பொட்டாசியமும் சோடியமும் சமநிலையில் இருக்கக்கூடிய சில பழ வகைகளில் சீதாப்பழமும் ஒன்று. வெப்பமண்டல நாடுகளில் இலகுவில் கிடைக்கக்கூடிய பழங்களுள் ஒன்றான சீதாப்பழத்தில் அளப்பரிய மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றது.   இதனை தினசரி

ஆரோக்கியம்
சின்னஞ்சிறு விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்..!! மரணத்தை தவிர அனைத்திற்கும் மருந்துண்டு..!!

சின்னஞ்சிறு விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்..!! மரணத்தை தவிர அனைத்திற்கும் மருந்துண்டு..!!

தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவைத் தாயகமாக கொண்ட மூலிகை தாவரமானது கருஞ்சீரகம், மரணத்தை தவிர அனைத்திற்கும் மருந்துண்டு என குறிப்பிட்டுள்ளார் நபிகள் நாயகம். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உடலின் அனைத்து பாகங்களுக்குமான மருந்து இதில் உண்டு என்ற பெருமை கொண்டது கருஞ்சீரகம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய

ஆரோக்கியம்
சிறுநீரை கட்டுப்படுத்தும் பழக்கம் இருக்கா?.. அப்போ இந்த ஆபத்து உறுதி..!!

சிறுநீரை கட்டுப்படுத்தும் பழக்கம் இருக்கா?.. அப்போ இந்த ஆபத்து உறுதி..!!

பொதுவாகவே இயற்கையாக நடைபெறும் எந்த விடயத்தை கட்டுக்குள் வைக்க நினைத்தாலும் இது பெரும் பாதக விளைவை ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் உடலில் நடைபெரும் இயல்பான விடயம் தான் சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை ஏற்படுவது. சிறுநீர் கழிக்க வேண்டும் என மூளை சமிஞ்சை கொடுத்த