1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம்..!! சென்னை மற்றும் பெங்களூரில் நடக்கவிருக்கும் மிச்ச ஐபிஎல் போட்டிகள்..!!

இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம்..!! சென்னை மற்றும் பெங்களூரில் நடக்கவிருக்கும் மிச்ச ஐபிஎல் போட்டிகள்..!!

ஐபிஎல் போட்டிகளின் லீக் முடிவடைந்து பிளே ஆப் சுற்றுகள் ஆரம்பிக்க இருக்கும் வேலையில் போட்டிகள் இந்தியா பாகிஸ்தான் போரினால் நிறுத்தப்பட்டு ஒரு வாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டிகள் எங்கு நடைபெறும் என்ற ஆர்வம் ரசிகர்களுக்கு இடையே அதிகமாக இருந்தது. துபாய் மற்றும் இங்கிலாந்து ஐபிஎல் போட்டிகளை

இந்தியா
போராகினும் சரி கிரிக்கெட் ஆகினாலும் சரி இந்தியாவின் கையே ஓங்கும்..!! துபாய் கொடுத்த தகவலால் பாகிஸ்தான் பரபரப்பு..!!

போராகினும் சரி கிரிக்கெட் ஆகினாலும் சரி இந்தியாவின் கையே ஓங்கும்..!! துபாய் கொடுத்த தகவலால் பாகிஸ்தான் பரபரப்பு..!!

இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் போர் பதற்றம் நிலவிவரும் காரணத்தினால் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் நிறுத்தப்பட்டு துபாயில் நடத்துவதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளிவந்தது. நேற்று இந்த தகவல் வெளிவந்த சில மணி நேரங்களுக்கு பிறகு இந்தியா இந்தியன் பிரீமியர் லீக் நிறுத்தி வைப்பதாக கூறியது. மேலும் ஒரு வாரத்திற்கு பிறகு

இந்தியா
தரம்சாலாவிலேயே சிக்கிக்கொண்ட வீரர்கள்..!! உடனடியாக அவசர ரயிலை இயக்கிய இந்திய அரசு..!!

தரம்சாலாவிலேயே சிக்கிக்கொண்ட வீரர்கள்..!! உடனடியாக அவசர ரயிலை இயக்கிய இந்திய அரசு..!!

மே 8ஆம் தேதி ஐபிஎல் நடந்து கொண்டிருந்தபோதே நிறுத்தப்பட்டது நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். காரணம் தொழில்நுட்ப கோளாறுகளும் இந்தியா பாகிஸ்தான் போரும் தான். ஏனெனில் அந்தப் போட்டி நடந்தது தரம்சாலா மைதானத்தில். அந்த மைதானம் எல்லை பகுதிக்கு அருகில் இருப்பதன் காரணத்தினால் மக்களின் பாதுகாப்பிற்காகவும் அங்குள்ள வீரர்களின்

இந்தியா
போரின் காரணத்தினால் நிறுத்தி வைத்திருக்கும் ரயில் சேவை..!! அவதிக்குள்ளாகும் மக்கள்..!!

போரின் காரணத்தினால் நிறுத்தி வைத்திருக்கும் ரயில் சேவை..!! அவதிக்குள்ளாகும் மக்கள்..!!

இந்தியா பாகிஸ்தானின் போர் பதற்றத்தால் இந்தியாவில் இருக்கும் 25 விமான நிலையங்களின் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த விமான நிலையங்கள் செயல்படாது எனவும் அரசு தெரிவித்துள்ளது. இதன் காரணத்தினால் பிற மாநிலங்களுக்கும் நாடுகளுக்கும் செல்லவிருந்த மக்கள் பிரச்சனைக்குள்ளாகிய நிலையில் மற்றொரு செய்தி

இந்தியா
IPL 2025..!! இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே போர் பதற்றம்..!! இந்திய கிரிக்கெட் ஆணையம் எடுத்த முக்கிய முடிவு..!!

IPL 2025..!! இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே போர் பதற்றம்..!! இந்திய கிரிக்கெட் ஆணையம் எடுத்த முக்கிய முடிவு..!!

ஐபிஎல் ஆரம்பித்து லீக் போட்டிகள் முடிவுக்கு வரவிருக்கும் வேளையில் இப்போது ஒரு முக்கிய தகவல் இந்திய கிரிக்கெட் ஆணையத்திடம் இருந்து வந்துள்ளது. அதாவது காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தகதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே போர்பதற்றம் அதிகமாக இருந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் இந்தியா, பாகிஸ்தானில் இருக்கும்

இந்தியா
இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம்..!! வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கூறிய ராணுவம்..!!

இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம்..!! வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கூறிய ராணுவம்..!!

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் போர் பதற்றம் அதிகமாக இருந்து வந்த வேலையில் மே 7ஆம் தேதி நள்ளிரவில் இந்தியா ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக முடித்து 9 தீவிரவாத முகாம்களை அளித்தது. அதன் பிறகு எல்லைப் பகுதிகளான பஞ்சாப் ராஜஸ்தான் ஜம்மு அண்ட் காஷ்மீர்

இந்தியா
ஆப்ரேஷன் சிந்தூருக்கு எதிர்ப்பு கூறும் மக்களுக்கு தக்க பதிலடி இதோ..!! இந்தியாவை குறை சொல்லும் அனைவரும் தீவிரவாதிகளே..!!

ஆப்ரேஷன் சிந்தூருக்கு எதிர்ப்பு கூறும் மக்களுக்கு தக்க பதிலடி இதோ..!! இந்தியாவை குறை சொல்லும் அனைவரும் தீவிரவாதிகளே..!!

காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்கு பிறகு பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியாவில் இருக்கும் பல பேர் குரல் கொடுத்து வருகின்றனர். மேலும் போர் பதற்றம் நிலவி வந்த சூழலில் நிறைய பேர் போருக்கு ஆதரவாகவும் எதிராகவும் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். ஆனால் பாகிஸ்தான் தீவிரவாதிகளை வளர்த்து வரும் காரணத்தினால் இந்தியா

இந்தியா
இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம்..!! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்..!!

இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம்..!! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்..!!

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் போர் பதற்றம் இருந்து வந்த வேலையில் இப்போது போர் தொடங்கி இருக்கிறது. நாம் அனைவரும் இரவு நேரங்களில் நன்றாக இங்கு தூங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அங்கு நமக்காக ராணுவ வீரர்கள் கையில் துப்பாக்கி ஏந்தி சண்டையிட்டு வருகின்றனர். ராணுவ

இந்தியா
பிறந்த குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர் வைக்கும் பெற்றோர்கள்..!! தேசபக்தியை வெளிப்படுத்த முயற்சி..!!

பிறந்த குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர் வைக்கும் பெற்றோர்கள்..!! தேசபக்தியை வெளிப்படுத்த முயற்சி..!!

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்னும் பெயரில் மே 7ஆம் தேதி நள்ளிரவில் பாகிஸ்தானில் இருக்கும் 21 தீவிரவாத இடங்களை தாக்கியது நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். இதற்கு இந்த பெயர் வருவதற்கு காரணம் காஷ்மீர் தாக்குதலில் தீவிரவாதிகள் மனைவிகளுக்கு

இந்தியா
8 வது ஊதியக் குழுவில் அதிரடியாக உயரும் சம்பளம்..!! வெளியான முக்கிய தகவல்..!!

8 வது ஊதியக் குழுவில் அதிரடியாக உயரும் சம்பளம்..!! வெளியான முக்கிய தகவல்..!!

ஊழியர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியங்களை மதிப்பிடுவதற்கும் திருத்துவதற்கும் மத்திய அரசு ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒரு முறை புதிய சம்பளக் குழுவை அமைக்கிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான 8 வது ஊதியக் குழு அமைக்க மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், “தற்போது