1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஆறு வாரங்கள் நீட்டித்து மத்திய அரசு உத்தரவு..!!

வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஆறு வாரங்கள் நீட்டித்து மத்திய அரசு உத்தரவு..!!

மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) 2025-26 மதிப்பீட்டு ஆண்டிற்கான (2024-25 நிதியாண்டு) வருமான வரி அறிக்கைகளை (ITRs) தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை அதிகாரப்பூர்வமாக நீட்டித்துள்ளது. புதிய கடைசி தேதி இப்போது செப்டம்பர் 15, 2025 ஆகும். இது முந்தைய ஜூலை 31, 2025 காலக்கெடுவிலிருந்து ஆறு வார நீட்டிப்பு ஆகும்.

இந்தியா
குழந்தை பெறாததால் பெண்ணை கொடூரமாக கொன்ற கணவர் குடும்பம்..!!

குழந்தை பெறாததால் பெண்ணை கொடூரமாக கொன்ற கணவர் குடும்பம்..!!

கர்நாடகா: சந்தோஷ் - ரேணுகா தம்பதிக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லை. இதை காரணம் காட்டி ரேணுகாவிடம் அவரின் கணவர், மாமியார், மாமனார் சண்டை போட்டு வந்தனர். இந்நிலையில் மருமகளை கொலை செய்ய முடிவெடுத்து மூவரும் சேர்ந்து பெரிய கல்லை மேலே போட்டும் கழுத்தை

இந்தியா
பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை.. 3 பேர் உயிரிழப்பு..!! ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு..!!

பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை.. 3 பேர் உயிரிழப்பு..!! ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு..!!

பெங்களூருவில் கடந்த 12 மணிநேரத்தில் பெய்த கனமழை காரணமாக நகரம் வெள்ளக்காடாக மாறியிருக்கும் நிலையில், மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம், ஆரஞ்சு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பெங்களுருவில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கிய மழை, திங்கட்கிழமை காலை 6 மணி வரை தொடர்ந்தது. 130 மி.மீ. அளவிலான மழை பதிவான நிலையில்,

இந்தியா
தயிர் பச்சடிக்காக திருமண விழாவில் அடிதடி..!! போலீசார் தீவிர விசாரணை..!!

தயிர் பச்சடிக்காக திருமண விழாவில் அடிதடி..!! போலீசார் தீவிர விசாரணை..!!

கேரளாவின் கொல்லத்தில் தயிர் பச்சடிக்காக திருமண வீட்டில் அடிதடி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ரவிபுரம் பினக்கல்லில் உள்ள ராஜதானி ஆடிட்டோரியத்தில் திருமண வரவேற்பின் போது கேட்டரிங் தொழிலாளர்கள் தயிர் பச்சடிக்காக சண்டையிட்டுக்கொண்டனர். விருந்தினர்கள் சாப்பிட்ட பிறகு கடைசியாக கேட்டரிங் தொழிலாளர்கள் சாப்பிடச் சென்றுள்ளனர். அவர்களில் சிலருக்கு தயிர் பச்சடி

இந்தியா
‘ஆபரேஷன் சிந்தூர்’ இன்னும் முடியவில்லை..!! இந்திய விமானப்படை..!!

‘ஆபரேஷன் சிந்தூர்’ இன்னும் முடியவில்லை..!! இந்திய விமானப்படை..!!

பயங்கரவாதிகளுக்கு எதிரான 'ஆபரேஷன் சிந்தூர்' இன்னும் முடியவில்லை என விமானப்படை அறிவித்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லையில் தாக்குதல் & பதிலடி சம்பவங்களுக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், "விமானப்படை விவேகத்துடன், சிறப்பாக செயல்பட்டு தனது தாக்குதலை முடித்து இருக்கிறது. ஆனால், ஆபரேஷன் சிந்தூர்

இந்தியா
மறைந்த ராணுவ வீரரின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி..!! முதல்வர் அறிவிப்பு..!!

மறைந்த ராணுவ வீரரின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி..!! முதல்வர் அறிவிப்பு..!!

இந்தியா, பாகிஸ்தான் போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் குடும்பத்துக்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். பாகிஸ்தான் தாக்குதலின் போது உயிரிழந்த ஆந்திராவைச் சேர்ந்த ராணுவ வீரர் முரளி நாயக் உடலுக்கு பவன் கல்யாண் நேரில் அஞ்சலி செலுத்தினார். முரளியின்

இந்தியா
பாகிஸ்தானில் இருந்து மெசேஜ்..!! பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!!

பாகிஸ்தானில் இருந்து மெசேஜ்..!! பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!!

கர்நாடகா: உடுப்பியை சேர்ந்த சுஷாந்த் என்பவருக்கு, பாகிஸ்தானில் இருக்கும் மர்மநபரிடம் இருந்து வாட்ஸ்-அப்பில் Hi, How are you? என மெசேஜ் வந்துள்ளது. இதையடுத்து, அவர் போலீசில் புகாரளிக்கவே, மர்மநபர்கள் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் மெசேஜ் அனுப்பி இருப்பது தெரியவந்தது. மேலும் இதுபோன்ற மெசேஜ் வந்தால் அதற்கு

இந்தியா
போரின் முடிவுக்கு பிறகு பாகிஸ்தான் அத்துமீறியதா..!! கிடைத்திருக்கும் அதிகாரப்பூர்வ தகவல்..!!

போரின் முடிவுக்கு பிறகு பாகிஸ்தான் அத்துமீறியதா..!! கிடைத்திருக்கும் அதிகாரப்பூர்வ தகவல்..!!

இந்தியா பாகிஸ்தான் போர் கடந்த சில நாட்களாக கடுமையாக நடந்து வந்தது நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். பாகிஸ்தான் இரவு நேரங்களில் ட்ரோன்களை வைத்தும் ஏவுகணைகளை வைத்தும் இந்தியாவை தாக்க முயற்சித்ததும் இந்தியா அதற்கு தக்க பதிலடி கொடுத்தது நாம் அறிந்ததே. அந்த வகையில் நேற்று மதியத்திற்கு மேல்

இந்தியா
“இந்தியாவுடனான போரில் பாகிஸ்தான் வெற்றி”..!! உளறிய பாகிஸ்தானின் பிரதம மந்திரி..!!

“இந்தியாவுடனான போரில் பாகிஸ்தான் வெற்றி”..!! உளறிய பாகிஸ்தானின் பிரதம மந்திரி..!!

காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்கு பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் போர் நடந்து நேற்று மதியத்திற்கு மேல் முடிவு பெற்றது நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். இதை சிலர் வரவேர்த்தும் சிலர் விவாதித்தும் வருகின்றனர். அதுமட்டுமின்றி இரவு நேரங்களில் பாகிஸ்தான் அத்து  மீறியும் இருக்கிறது. இது மட்டுமில்லாமல் பாகிஸ்தானின் பிரதம மந்திரி

இந்தியா
இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தம்..!! டிரம்ப் என்ன செஞ்சார் தெரியுமா..!!

இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தம்..!! டிரம்ப் என்ன செஞ்சார் தெரியுமா..!!

காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்கு பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் போர் தொடங்கி கடந்த சில நாட்களாக இரண்டு நாடுகளும் பரபரப்பாக இருப்பது நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். இந்தியாவுடன் இஸ்ரேலும் ரஷ்யாவும் தோள் கொடுத்து நின்று வந்தாலும் பாகிஸ்தானுடன் துருக்கி துணை இருந்தது. உலகின் முக்கிய நாடுகளான சீனா மற்றும்