1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
“நாங்கள் பழிவாங்குவோம்” – பாகிஸ்தான் பிரதமர் இந்தியாவுக்கு எச்சரிக்கை..!!

“நாங்கள் பழிவாங்குவோம்” – பாகிஸ்தான் பிரதமர் இந்தியாவுக்கு எச்சரிக்கை..!!

'ஆபரேஷன் சிந்துர்' மூலம் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஒரு பெரிய போரை நடத்தியது. இந்த சூழலில், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் சமீபத்தில் ஒரு பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டார். அங்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், "ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் நாங்கள் தவறாமல் பழிவாங்குவோம். இந்தியாவுக்கு எப்படி பதிலடி

இந்தியா
நாளை நாடு முழுவதும் நடக்கவிருக்கும் நீட் தேர்வு..!! விதிமுறைகளை கூறிய தேர்வாணையம்..!!

நாளை நாடு முழுவதும் நடக்கவிருக்கும் நீட் தேர்வு..!! விதிமுறைகளை கூறிய தேர்வாணையம்..!!

மருத்துவ இளநிலை படிப்பிற்கான நீட் தேர்வு நாளை நாடு முழுவதும் நடக்கவிருக்கிறது. மதியம் 2 மணிக்கு தொடங்கி 5: 30 மணி வரை நடக்கவிருக்கும் இத்தேர்வு 13 மொழிகளில் எழுதப்பட உள்ளது. இந்த  தேர்வை 22 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். அது மட்டும் இல்லாமல் 720 மதிப்பெண்களுக்கு

இந்தியா
பள்ளிகளில் குழந்தைகளை படிக்க வைக்கும் பெற்றோர்களுக்கு வந்த அதிர்ச்சி..!! கட்டாய தேர்ச்சி முறை இனி இந்தியா முழுவதும் ரத்து..!!

பள்ளிகளில் குழந்தைகளை படிக்க வைக்கும் பெற்றோர்களுக்கு வந்த அதிர்ச்சி..!! கட்டாய தேர்ச்சி முறை இனி இந்தியா முழுவதும் ரத்து..!!

இந்தியா முழுவதும் இருக்கும் சிபிஎஸ்சி பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் ஒரு அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. அதாவது இத்தனை நாட்களாக பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கட்டாயம் தேர்ச்சி முறை இருந்து வந்தது. அதாவது குறைந்த மதிப்பெண்கள் எடுத்தாலும் அடுத்த கல்வியாண்டிற்கு செல்லும் தகுதி இதனால் மிக

இந்தியா
காஷ்மீரிகளையும் முஸ்லிம்களையும் யாரும் குறி வைக்காதீர்கள்..!! மனம் திறந்து பேசிய உயிரிழந்த கடற்படை வீரரின் மனைவி..!!

காஷ்மீரிகளையும் முஸ்லிம்களையும் யாரும் குறி வைக்காதீர்கள்..!! மனம் திறந்து பேசிய உயிரிழந்த கடற்படை வீரரின் மனைவி..!!

பஹல்காமில் நடந்து தாக்குதலில் உயிரிழந்த கடற்படை வீரர் வினை நர்வாளின் 27 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம் ஹரியானாவில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை  அவரது தாயும் மனைவியான ஹிமன்ஷியும் சந்தித்தனர். செய்தியாளர்களிடம் எங்களுக்கு அமைதி வேண்டும் என்றும் அமைதி மட்டுமே வேண்டும் என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.

ஆன்மிகம்
அயோத்தி ராமர் கோவிலின் கட்டுமான பணிகள்..!! எப்போது முடிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

அயோத்தி ராமர் கோவிலின் கட்டுமான பணிகள்..!! எப்போது முடிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

இந்தியா முழுவதும் இருக்கும் ராமர் பக்தர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு கட்டுமான பணிகள் முடிவதற்காக காத்திருக்கும் கோவில் தான் அயோத்தி ராமர் கோவில். இந்தக் கோவில் இன் கட்டுமான பணிகள் எப்போது முடிவடையும் என்று அனைவரும் எதிர்பார்ப்பில் இருக்கும் வேலையில் ஒரு முக்கிய தகவல் இப்போது கிடைத்துள்ளது. அதாவது அயோத்தி

இந்தியா
ஜம்மு அண்ட் காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி..!! முழுப் போரில் இறங்குமா இந்தியா..!!

ஜம்மு அண்ட் காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி..!! முழுப் போரில் இறங்குமா இந்தியா..!!

காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லைப் பகுதிகளில் தங்களது ராணுவத்தை நிப்பாட்டி பாதுகாப்பில் இருந்து வருகிறது. பாகிஸ்தான் படை வீரர்கள் எல்லை பகுதிகளில் இந்திய ராணுவத்தை சீண்டி வருகின்ற நேரத்தில் ஒரு முக்கிய தகவல் கிடைத்துள்ளது. ஜம்மு அண்ட் காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க

இந்தியா
ஐநாவில் பாகிஸ்தானை சுட்டிக்காட்டிய இந்திய பிரதிநிதி..!! குற்றச்சாட்டை அடுக்கிய சம்பவம்..!!

ஐநாவில் பாகிஸ்தானை சுட்டிக்காட்டிய இந்திய பிரதிநிதி..!! குற்றச்சாட்டை அடுக்கிய சம்பவம்..!!

காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்கு பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது என்று நமக்கு நன்றாகவே தெரியும். என்னதான் பாகிஸ்தான் இந்த தாக்குதலுக்கு பிறகு அவர்கள் இல்லை என்று கூறினாலும் இந்தியா அதற்கான ஆதாரங்களுடன் பிற நாடுகளிடம் பாகிஸ்தான் தான் இதற்கு காரணம் என்று கூறி வருகிறது. பாகிஸ்தான்

இந்தியா
தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு மத அரசியல் செய்பவர்களுக்கு அஜித் கொடுத்த ரிப்ளை..!! என்ன சொன்னார் தெரியுமா..!!

தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு மத அரசியல் செய்பவர்களுக்கு அஜித் கொடுத்த ரிப்ளை..!! என்ன சொன்னார் தெரியுமா..!!

பஹல்கமில்  நடந்த தாக்குதலுக்குப் பிறகு நமது நாட்டில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்த தாக்குதலின்போது தீவிரவாதிகள் அனைவரின் மதம் என்னவென்று கேட்டதாகவும் ஹிந்து என்று தெரிந்தவுடன் கொலை செய்ததாகவும் ஒரு தகவல் அங்குள்ளவர்கள் மூலம் நமக்கு கிடைத்தது. அந்த தகவலின் பிறகு அனைவரும் ஒரு மதத்தை அதிகமாக

இந்தியா
SCAM..!! இந்தியா பாகிஸ்தான் போரை பயன்படுத்தி பணம் பறிக்கும் மோசடி கும்பல்..!! மத்திய அரசு அறிவித்த தகவல்..!!

SCAM..!! இந்தியா பாகிஸ்தான் போரை பயன்படுத்தி பணம் பறிக்கும் மோசடி கும்பல்..!! மத்திய அரசு அறிவித்த தகவல்..!!

காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்கு பிறகு நமது நாட்டு ராணுவம் எல்லை பகுதியில் தங்களின் தூக்கத்தையும் இயல்பான வாழ்க்கையையும் தியாகம் செய்து மக்களுக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று நமக்கு நன்றாகவே தெரியும். அவர்களின் இந்த அயராத உழைப்புக்கு பலரும் நன்றி தெரிவித்தும் பாராட்டியும் வருகின்றனர். ஆனால் இதை

இந்தியா
ரயிலுக்காக காத்திருந்த பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை..!! போலீசார் விசாரணை..!!

ரயிலுக்காக காத்திருந்த பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை..!! போலீசார் விசாரணை..!!

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் ரயிலுக்காக காத்திருந்த பெண்ணை 3 பேர் கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் நடந்துள்ளது. தந்தையின் மருத்துவ கவனிப்புக்காக வந்த பெண் மீண்டும் ஊருக்கு செல்லும்போது அதிகாலை 5 மணியளவில் இக்கொடுமை நடந்துள்ளது. இந்த விஷயம் குறித்து