தீவிரவாதிகளுக்கு உதவிய இந்தியர்கள்..!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!
பஹல்காம் தாக்குதல் மொத்த இந்திய நாட்டையுமே உலுக்கியுள்ளது. இதனால் பல மக்கள் உலக அளவில் ஒன்றிணைந்து தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர். மேலும் பாகிஸ்தான் தங்களது எல்லைகளில் ராணுவப் படைகளை நிப்பாட்டி வைத்திருக்கிறது. இந்த தீவிரவாதிகளை வளர்த்து விடும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய நாடு சிந்துநீரை நிப்பாட்டியதும் நமக்கு




