1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
தீவிரவாதிகளுக்கு உதவிய இந்தியர்கள்..!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!

தீவிரவாதிகளுக்கு உதவிய இந்தியர்கள்..!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!

பஹல்காம் தாக்குதல் மொத்த இந்திய நாட்டையுமே உலுக்கியுள்ளது. இதனால் பல மக்கள் உலக அளவில் ஒன்றிணைந்து தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர். மேலும் பாகிஸ்தான் தங்களது எல்லைகளில் ராணுவப் படைகளை நிப்பாட்டி வைத்திருக்கிறது. இந்த தீவிரவாதிகளை வளர்த்து விடும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய நாடு சிந்துநீரை நிப்பாட்டியதும் நமக்கு

இந்தியா
இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே போர் நடக்கும் என்ற அச்சம்..!! பயந்து ஓடும் பாகிஸ்தானின் ராணுவ தளபதிகள்..!!

இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே போர் நடக்கும் என்ற அச்சம்..!! பயந்து ஓடும் பாகிஸ்தானின் ராணுவ தளபதிகள்..!!

காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானும் இந்தியாவும் பல முடிவுகளை எடுத்து எல்லைப் பகுதிகளில் ராணுவத்தை பலப்படுத்தி வருகிறது. போர் என்று ஒன்று வந்தால் இந்தியா தனது கையை ஓங்கும் என்று உலக நாடுகள் அனைத்துக்கும் தெரியும். பாகிஸ்தானை விட படையை பலத்திலும் தொழில்நுட்பத்திலும் இந்தியா பல மடங்கு

இந்தியா
எங்களிடம் 130 அணு ஆயுதங்கள் இருக்கின்றது..!! இந்தியாவை மிரட்டிய பாகிஸ்தானின் அமைச்சர்..!!

எங்களிடம் 130 அணு ஆயுதங்கள் இருக்கின்றது..!! இந்தியாவை மிரட்டிய பாகிஸ்தானின் அமைச்சர்..!!

காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் பரபரப்பாகவே தான் இருக்கிறது. தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து வருகிற காரணத்தினால் பாகிஸ்தானுக்கு இந்தியா மூலமாக செல்லும் சிந்து நீரை முழுமையாக நிறுத்த இந்தியா முடிவெடுத்தது. என்னதான் இதை அமல்படுத்த பல வருட காலங்கள் ஆகும் என்றாலும் அந்த

இந்தியா
நீட் தேர்வில் மோசடி..!! புதிய நடவடிக்கை எடுத்த NTA..!!

நீட் தேர்வில் மோசடி..!! புதிய நடவடிக்கை எடுத்த NTA..!!

பன்னிரண்டாம் வகுப்பு முடிக்கும் மாணவர்களில் பல பேர் மருத்துவர்களாக ஆசைப்படுவது வழக்கம். ஆனால் அதில் சில பேரால் மட்டுமே மருத்துவர்களாக ஆக முடிகிறது. பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தாலும் அந்த கனவு பல மாணவர்களுக்கு கலைந்து விடுகிறது. இதன் முக்கிய காரணம் நீட் தேர்வு. கடினமான இந்த தேர்வை

இந்தியா
தீவிரவாதிகளால் மற்றொருவர் கொலை..!! ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்து வரும் பதட்டம்..!!

தீவிரவாதிகளால் மற்றொருவர் கொலை..!! ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்து வரும் பதட்டம்..!!

காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானும் சரி இந்தியாவும் சரி எல்லைகளில் ராணுவப்படையை நிறுத்தி வைத்திருக்கிறது. எல்லைப் பகுதிகளில் ராணுவம் பலமாக இருக்கும் சமயத்தில் ஜம்மு காஷ்மீரில் ஒரு கொலை தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீரின் குப்வாரா என்னும் மாவட்டத்தின் கண்டி காஷ் பகுதியில் தனது வீட்டில் இருக்கும்

இந்தியா
சிந்து நீரை இந்தியா எப்படி நிப்பாட்டும்..!! கேள்விகளுக்கு பதில் இதோ..!!

சிந்து நீரை இந்தியா எப்படி நிப்பாட்டும்..!! கேள்விகளுக்கு பதில் இதோ..!!

காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. கடந்த 60 வருட காலமாக எத்தனை பிரச்சனைகள் பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் ஏற்பட்டாலும் இதுவரை செய்யாத ஒன்றை இந்த தடவை இந்தியா செய்தது. அதுதான் சிந்துநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது. இந்த ஒப்பந்தத்தை நிறுத்திய பின்

இந்தியா
போரை அறிவித்த பாகிஸ்தான் தீவிரவாதிகள்..!! காஷ்மீரில் பரபரப்பு..!!

போரை அறிவித்த பாகிஸ்தான் தீவிரவாதிகள்..!! காஷ்மீரில் பரபரப்பு..!!

கடந்த சில நாட்களாக இந்தியா மட்டும் இல்லாமல் உலகமே பரபரப்பாக இருக்கும் காரணம் இந்தியாவிற்கும் பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாதிகளுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சினைதான். கடந்த சில நாட்களுக்கு முன்பாக இரண்டு பயங்கரவாதிகள் 28 சாதாரண குடிமக்களை கொன்று குவித்தது ஒரு பெரும் பேசும் பொருளாகவே மாறி உள்ளது. அதன் பிறகு

இந்தியா
ஹோட்டல் கழிப்பறையை பயன்படுத்த பெண்ணிடம் ரூ.800 வசூலித்த ஊழியர்..!!

ஹோட்டல் கழிப்பறையை பயன்படுத்த பெண்ணிடம் ரூ.800 வசூலித்த ஊழியர்..!!

ராஜஸ்தான் மாநிலம் சிகாரில் உள்ள கோயிலுக்கு பெண் பத்திரிகையாளர் ஒருவர் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் கழிப்பறையை பயன்படுத்தச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஊழியர், அப்பெண்ணிடம் ரூ.800 வசூலித்ததாக அப்பெண் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தனது வயதான தாயுடன் தரிசனத்திற்காக சென்றதாக கூறிய அப்பெண், கோயிலுக்கு

இந்தியா
உண்மையிலேயே போர் யாருக்கு..!! பாகிஸ்தானின் உண்மை முகம் வெளிவந்தது..!! சித்தரிக்கப்படும் பொய்கள் இதோ..!!

உண்மையிலேயே போர் யாருக்கு..!! பாகிஸ்தானின் உண்மை முகம் வெளிவந்தது..!! சித்தரிக்கப்படும் பொய்கள் இதோ..!!

கடந்த சில நாட்களாக இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளே பரபரப்பாக இருப்பதற்கு காரணம் இந்தியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தான். இந்த தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் 28 பேருக்கும் மேற்பட்டோரை பஹல்காமில் கொன்று குவித்தனர். இதற்குப் பிறகு இந்தியாவில் இருக்கும் அனைவரும் இதற்கு அந்த பயங்கரவாதிகள்

இந்தியா
பாகிஸ்தானின் தீவிர நடவடிக்கைகள்..!! போருக்கு தயாராகிறதா பாகிஸ்தான்..!!

பாகிஸ்தானின் தீவிர நடவடிக்கைகள்..!! போருக்கு தயாராகிறதா பாகிஸ்தான்..!!

கடந்த சில நாட்களாக அதிகமாக பேசும் பொருளாக இருக்கும் ஒரு விஷயம் தான் பஹல்காம் தாக்குதல் ஆகும். இந்த தாக்குதல் நடந்த பிறகு இந்தியாவும் சரி பாகிஸ்தானும் சரி, பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் முக்கியமான ஒன்றுதான் Indus Water Treaty நிறுத்தப்பட்டதாகும். இது மட்டும் இல்லாமல்