சோகம்.. கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி..!! 20 பேர் படுகாயம்..!!
மத்திய பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் பிந்த் மாவட்டத்தில் திருமண விழாவிற்கு சென்று திரும்பிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜவஹர்புரா கிராமத்திற்கு




