1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
சோகம்.. கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி..!! 20 பேர் படுகாயம்..!!

சோகம்.. கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி..!! 20 பேர் படுகாயம்..!!

மத்திய பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் பிந்த் மாவட்டத்தில் திருமண விழாவிற்கு சென்று திரும்பிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜவஹர்புரா கிராமத்திற்கு

இந்தியா
மாணவர்களுக்கு ரூ.50,000 உதவித்தொகை..!! பிப்.,28 கடைசி நாள்..!! விரைவில் அப்ளை பண்ணுங்க..!!

மாணவர்களுக்கு ரூ.50,000 உதவித்தொகை..!! பிப்.,28 கடைசி நாள்..!! விரைவில் அப்ளை பண்ணுங்க..!!

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் ( AICTE ) அமைப்பானது, தொழில்நுட்பக் கல்வியை மேம்படுத்த யாசஸ்வி திட்டத்தைச் செயல்படுத்துகிறது. அதன்கீழ் பொறியியல் துறையில் மெக்கானிக், சிவில் போன்ற அடிப்படை பாடப்பிரிவுகளில் சேரும், தகுதியான மாணவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.50,000 உதவித்தொகை செலுத்தப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க வரும் 28ஆம்

இந்தியா
சாலை விபத்தில் தம்பதி சம்பவ இடத்தியிலேயே உயிரிழப்பு..!! போலீஸ் விசாரணை..!!

சாலை விபத்தில் தம்பதி சம்பவ இடத்தியிலேயே உயிரிழப்பு..!! போலீஸ் விசாரணை..!!

கேரளாவை சேர்ந்த திலீப் (40) - நீத்து (30) தம்பதி நேற்று முன்தினம் (பிப். 15) இரவு பைக்கில் சென்ற போது எதிரே ஒரு பைக்கில் வேகமாக வந்த 2 இளைஞர்கள் திலீப் பைக் மீது மோதினார்கள். இதில் தூக்கிவீசப்பட்ட தம்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இன்னொரு பைக்கில்

இந்தியா
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்..!! இம்மாத இறுதிக்குள் சம்பள உயர்வு கன்பார்ம்..!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்..!! இம்மாத இறுதிக்குள் சம்பள உயர்வு கன்பார்ம்..!!

மத்திய அரசு, அதன் ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில், என வருடத்திற்கு இரண்டு முறை அகவிலைப்படியை (DA) உயர்த்துகிறது. மேலும், கடந்த வருடம் மார்ச் மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்த்தப்பட்டு மொத்த DA வானது 53% ஆக வழங்கப்பட்டது. அந்த வகையில், “நடப்பாண்டிற்கான

இந்தியா
பஸ்ஸில் தீ.. ஒருவர் உயிரிழப்பு..!! நூழிலையில் தப்பிய 51 பயணிகள்..!!

பஸ்ஸில் தீ.. ஒருவர் உயிரிழப்பு..!! நூழிலையில் தப்பிய 51 பயணிகள்..!!

உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்து வரும் மஹா கும்பமேளாவிற்கு சென்றுவிட்டு திரும்பிய பேருந்து தீப்பிடித்து எரிந்தது. ராஜஸ்தான் மாநிலம் நாகௌர் நோக்கி சென்று கொண்டிருந்த ஸ்லீப்பர் கோச் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. ஆக்ரா-லக்னோ விரைவுச் சாலையில் நடந்த விபத்தில் 51 பயணிகள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பேருந்தில் இருந்து குதித்து

இந்தியா
பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்..!! இனி வீட்டிலிருந்தே வேலை செய்ய அரசின் அருமையான திட்டம்..!!

பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்..!! இனி வீட்டிலிருந்தே வேலை செய்ய அரசின் அருமையான திட்டம்..!!

பெண்களின் வாழ்க்கை சமநிலையை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் ஆந்திர பிரதேச  முதல்வர் சந்திரபாபு நாயுடு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.  அதாவது, ‘பெண்கள் வீட்டிலிருந்தே (Work From Home)  ஐடி துறையில் வேலை செய்வதற்கு புதிய ஐடி கொள்கையை செயல் படுத்த உள்ளதாக’  தெரிவித்துள்ளார். மேலும், இத்திட்டத்தின் மூலம் ‘பெண்கள் அவர்களின்

இந்தியா
மேடையில் டான்ஸ் ஆடும் போதே சுருண்டு விழுந்த இளம்பெண் உயிரிழப்பு..!! அதிர்ச்சி வீடியோ..!!

மேடையில் டான்ஸ் ஆடும் போதே சுருண்டு விழுந்த இளம்பெண் உயிரிழப்பு..!! அதிர்ச்சி வீடியோ..!!

மாநிலத்தில் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்த 23 வயது இளம்பெண் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சமீப காலங்களில் மாரடைப்பால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ம.பி. மாநிலத்தின் இந்தூரை சேர்ந்த பரினிதா ஜெயின் என்ற 23 வயது இளம்பெண்

இந்தியா
80 வயது மூதாட்டியை போதையில் பலாத்காரம் செய்த இளைஞர்..!! போலீசார் விசாரணை..!!

80 வயது மூதாட்டியை போதையில் பலாத்காரம் செய்த இளைஞர்..!! போலீசார் விசாரணை..!!

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரை சேர்ந்த 80 வயது மூதாட்டியை இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மூதாட்டி போலீசில் அளித்த புகாரில், "என் மகளை காண நடந்து சென்று கொண்டிருந்தேன், அப்போது மதுபோதையில் வந்த நபர் ஒருவர் என்னை தூக்கி சென்று ஆள் நடமாட்டம்

இந்தியா
காலையிலேயே சோகம்..!! லாரிகளுக்கு இடையில் சிக்கி 2 இளைஞர்கள் சாவு..!!

காலையிலேயே சோகம்..!! லாரிகளுக்கு இடையில் சிக்கி 2 இளைஞர்கள் சாவு..!!

கேரளா: காசர்கோடு கண்ணங்காடு அருகே லாரிகளுக்கு இடையில் சிக்கி பைக்கில் சென்ற இருவர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் பழைய கடபுரத்தைச் சேர்ந்த ஆஷிக் மற்றும் தன்வீர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். நிறுத்தப்பட்டிருந்த லாரியை முந்திச் செல்லும் போது, ​​எதிரே வந்த லாரி மீது இளைஞர் பயணித்த பைக் மோதியது. அக்கம்

இந்தியா
நடத்தையில் சந்தேகம்.. நடுரோட்டில் மனைவியை குத்திக் கொன்ற கணவன்..!!

நடத்தையில் சந்தேகம்.. நடுரோட்டில் மனைவியை குத்திக் கொன்ற கணவன்..!!

கர்நாடகா: பெங்களூரு ஆனேகல் பகுதியில் நடுரோட்டில் மனைவியை கணவன் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட ஸ்ரீகங்கா (29), மோகன் ராஜு (32) தம்பதிக்கு 6 வயது மகன் உள்ளார். இந்நிலையில், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட மோகன் ராஜு,