1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
நாளுக்கு நாள் அதிகரிக்கும் டிஜிட்டல் மோசடிகள்..!! கடந்த ஆண்டில் 300% அதிகரிப்பு..!!

நாளுக்கு நாள் அதிகரிக்கும் டிஜிட்டல் மோசடிகள்..!! கடந்த ஆண்டில் 300% அதிகரிப்பு..!!

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் காரணமாக நாடு வளர்ச்சியை நோக்கி நகர்கிறது. அதே சமயம் நூதன முறையில் நடைபெறும் மோசடிகளும் அதிகரித்து வருகிறது. போலியான பரிசுகள் வழங்குவது, ATM அட்டை Lock ஆகியுள்ளது என்று கூறி பல காலமாக மோசடிகள் நடத்தப்பட்டு வருகிறது. சில மோசடி நிறுவனங்கள்

இந்தியா
ரயில்களில் இரவு நேரத்தில் செல்போன் சார்ஜ் போட தடை..!!

ரயில்களில் இரவு நேரத்தில் செல்போன் சார்ஜ் போட தடை..!!

ரயில்களில் இரவு நேரத்தில் செல்போன் சார்ஜ் போட தடை விதிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. சில சமயம் இரவு நேரங்களில் மின் சாதன பொருட்களுக்கு சார்ஜ் போட்டுவிட்டு பயணிகள் தூங்கிவிடுவதால், திடீரென மின் கசிவு, ஷார்ட் சர்கியூட் உள்ளிட்ட காரணங்களால் வெடித்து ரயிலில் தீ விபத்து

இந்தியா
வைரலாகும் அழைப்பிதழ்..!! ரேஷன் அட்டை வடிவில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ்..!!

வைரலாகும் அழைப்பிதழ்..!! ரேஷன் அட்டை வடிவில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ்..!!

கேரளாவைச் சேர்ந்த இளைஞர், தனது திருமண அழைப்பிதழை ரேஷன் கார்டு வடிவில் அச்சிட்டு அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளார். ஜோதிஷ் என்பவர், சிறு வயதில் அம்மாவுக்கு உதவுவதற்காக அடிக்கடி ரேஷன் கடைக்கு சென்று வந்துள்ளார். காலப்போக்கில் அவருக்கு 'ரேஷன் கடை பையன்' என்ற செல்லப் பெயர் கிடைத்துவிட்டது. இதனை நினைவுகூர்ந்த

இந்தியா
வங்கியில் இருந்து வந்த அழைப்பு..!! ரூ.2 லட்சத்தை அபேஸ் செய்த கும்பல்..!!

வங்கியில் இருந்து வந்த அழைப்பு..!! ரூ.2 லட்சத்தை அபேஸ் செய்த கும்பல்..!!

கர்நாடகா: பெங்களூரைச் சேர்ந்த 57 வயது பெண் ஒருவர், வங்கி பெயரில் வந்த போலி IVR அழைப்பை பின்பற்றி தனது கணக்கிலிருந்த ரூ.2 லட்சம் பணத்தை இழந்துள்ளார். அந்த அழைப்பில், “உங்கள் கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு ரூ.2 லட்சம் மாற்றப்படுகிறது. நீங்கள் இந்த பரிவர்த்தனையை செய்திருந்தால், உறுதிப்படுத்த 3ஐ

இந்தியா
மனைவி மீது சந்தேகம்.. இளைஞர் பீஸ் பீஸாக வெட்டிக்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

மனைவி மீது சந்தேகம்.. இளைஞர் பீஸ் பீஸாக வெட்டிக்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

உ.பி-யை சேர்ந்த முகமது ஆரிஃப் (38) கேரளாவில் கூலிதொழிலாளியாக இருக்கிறார். இவர் தனது மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் முஜீப் (25) என்ற உ.பி இளைஞர் வேலைக்கு வந்துள்ளார். ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் நெருங்கி பழகியுள்ளார். இதனால் தனது மனைவி முஜீபுடன் கள்ளத்தொடர்பு

இந்தியா
வளர்ப்பு மகளை கொன்று எரித்த கொடூரத் தாய்..!! போலீஸ் தீவிர விசாரணை..!!

வளர்ப்பு மகளை கொன்று எரித்த கொடூரத் தாய்..!! போலீஸ் தீவிர விசாரணை..!!

பீகார்: பக்சர் மாவட்டத்தில் 8 வயது வளர்ப்பு மகளை மாற்றாந்தாய் கொன்று எரித்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. ஆஞ்சல் என்ற சிறுமியை அவரது மாற்றாந்தாய் சீமா தேவி கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். அதன்பின், சிறுமியின் உடலை தீ வைத்து எரித்துவிட்டு எச்சங்களை கோணி சாக்கில் போட்டு வீட்டில் உள்ள மரப்பெட்டிக்குள்

இந்தியா
கள்ளக்காதல்.. லோன் வாங்கி இளம்பெண் கூட்டுப்பலாத்காரம்..!! போலீஸ் விசாரணை..!!

கள்ளக்காதல்.. லோன் வாங்கி இளம்பெண் கூட்டுப்பலாத்காரம்..!! போலீஸ் விசாரணை..!!

உ.பி: முசாபர்நகர் பகுதியில் வசித்து வந்த 21 வயது இளம்பெண் தனது சகோதரியின் கணவர் ஆதிஷ் உடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இந்நிலையில், தன்னை ஏற்றுக்கொள்ளும்படி இருவரும் நெருக்கமாக இருந்த வீடியோக்களை காட்டி ஆதிஷை மிரட்டியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஆதீஷ் கொலை செலவுக்காக வங்கியில் ரூ.40,000 கடன் வாங்கி, 2

இந்தியா
பட்ஜெட் தாக்கல் செய்ய சென்ற போது நிர்மலா சீதாராமன் கட்டிய புடவையில் இத்தனை சிறப்பம்சங்களா?..

பட்ஜெட் தாக்கல் செய்ய சென்ற போது நிர்மலா சீதாராமன் கட்டிய புடவையில் இத்தனை சிறப்பம்சங்களா?..

இந்திய நாட்டின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். தனது எட்டாவது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளார். தொடர்ந்து ஏழு பட்ஜெட்டுகளை சமர்ப்பித்த முதல் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்பது குறிப்பிடத்தக்கது. நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு புடவைகள் மீதான ஆர்வம் அதிகம்

இந்தியா
கேரளாவில் இருந்து திருப்பூருக்கு கொண்டுவரப்படும் மருத்துவக் கழிவுகள்..!!

கேரளாவில் இருந்து திருப்பூருக்கு கொண்டுவரப்படும் மருத்துவக் கழிவுகள்..!!

கேரளாவில் இருந்து திருப்பூர் பல்லடத்திற்கு மருத்துவக் கழிவுகள் கொண்டு வரப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கழிவுகள் அங்குள்ள குடோனில் பதுக்கிவைத்து எரிக்கப்படுவதால் மூச்சுத்திணறல் போன்ற உபாதைகளை பொதுமக்கள் எதிர்கொள்ளும் அபாயகரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கழிவுகளுடன் வந்த லாரி ஒன்றை பொதுமக்கள் சிறைபிடித்த நிலையில் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

இந்தியா
சொந்த தங்கையை காதலித்த அண்ணன்..!! போலீஸ் விசாரணை..!!

சொந்த தங்கையை காதலித்த அண்ணன்..!! போலீஸ் விசாரணை..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஹரிகுமார் தனது சொந்த தங்கையான ஸ்ரீதுவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இவரின் தங்கைக்கு திருமணம் முடிந்து, 2 வயதில் குழந்தை இருந்தபோதும் கூட தனது அருவருப்பான எண்ணத்தை அவர் விடவில்லை. இந்நிலையில், தன்னுடைய காதலுக்கு இடையூறாக இருந்த தனது தங்கையின் 2 வயது