மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – விண்ணப்பிக்கலாம் வாங்க..!!

திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Para Legal Volunteer பணிக்கென காலியாக உள்ள 50 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து