1. Home
  2. லைப் ஸ்டைல்

Category: லைப் ஸ்டைல்

லைப் ஸ்டைல்
இல்லற வாழ்வில் கணவன்-மனைவி தாம்பத்திய உறவை வர்ணிக்கும் அருமையான கண்களில் நீரை வரவழைக்கும் வரிகள்..!!

இல்லற வாழ்வில் கணவன்-மனைவி தாம்பத்திய உறவை வர்ணிக்கும் அருமையான கண்களில் நீரை வரவழைக்கும் வரிகள்..!!

இல்லற வாழ்வில் கணவன்-மனைவி தாம்பத்திய உறவை வர்ணிக்கும் அருமையான கண்களில் நீரை வரவழைக்கும் வரிகள்... ❤ ஒரு கணவர் அவரது மனைவியுடன் வாழ்ந்த வாழ்க்கையின் அனுபவத்தை எழுதுகிறார்... ❤ எழுபத்தைந்து வயதில்..... ஆதரவு இன்றி நிக்குது மனசு... ❤ நாற்பதைந்து வருடம் - ஒரு நாளாவது அவளை கொண்டாடி

லைப் ஸ்டைல்
பழமை பழமைதான் படித்ததில் பிடித்தது..!!

பழமை பழமைதான் படித்ததில் பிடித்தது..!!

பழமை பழமைதான் படித்தது ...எங்கள் வீட்டில் நாங்கள் மொத்தம் எட்டுபேர் இருந்ததால்... இட்லி தோசைக்கு மாவரைப்பதெல்லாம் ஒரு ப்ராஜெக்ட் வொர்க் போலவே இருக்கும்... பாவம்... என் தாயார்... கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாவது ஆட்டுக்கல்லில் மாவு அரைத்தால்தான்...எங்கள் அத்தனைபேருக்கும் டிபன் கிடைக்கும்... நான் எட்டாவது படித்துக் கொண்டிருந்த சமயத்தில்...

ஆரோக்கியம்
உள்நாக்கு மற்றும் ரொன்சில்ஸ் பலரும் அறிந்திராத தகவல்கள்..!!

உள்நாக்கு மற்றும் ரொன்சில்ஸ் பலரும் அறிந்திராத தகவல்கள்..!!

  தொண்டை வலி ஏற்பட்டால் மக்கள் பலர் பொதுவாகச் சொல்லுவது உள்நாக்கு வளர்ந்திருக்கு எனவும், சிலர் ரொன்சில்ஸ் வந்திருக்கு எனவும் கூறுவார்கள். உச்சி மயிர் இழுத்தால் சரியாகிவிடும்” என்று நம்பி வீட்டுவழி முறைகளில் மட்டும் நின்றுவிடாமல், ஒரு மருத்துவரை அணுகுவது தான் பாதுகாப்பானதும் புத்திசாலித்தனமானதும் ஆகும்! தொண்டை வலி

ஆரோக்கியம்
இருமலுக்கு இயற்கை வைத்தியம்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

இருமலுக்கு இயற்கை வைத்தியம்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

இருமலுக்கு இயற்கை வைத்தியம் கற்பூரவள்ளி இலையின் சாற்றை சிறிதளவு சர்க்கரை கலந்து கொடுத்தால், குழந்தைகளின் கபம் கலந்த இருமல் நீங்கும். வறட்டு இருமலுக்கு திப்பிலியை வறுத்துப் பொடி செய்து, தேனில் குழைத்துக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். இதை அனைவரும் செய்யலாம். வெங்காயம் 150 கிராம், சர்க்கரை 150

ஆரோக்கியம்
கல்லீரலை மேம்படுத்தும் அவுரி இலை..!!

கல்லீரலை மேம்படுத்தும் அவுரி இலை..!!

  அவுரி இலை தலைமுடி, சருமம், உடல் உறுப்புகள் என அனைத்துக்குமே நன்மை தரும் ஒரு இலையாகும். மேலும், நமது கல்லீரலை பாதுகாப்பதில் இந்த இலை முக்கியப் பங்கு வகிக்கிறது. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த இலைகளை விழுதாக அரைத்து, ஆட்டு பாலில் கலக்கி வடிகட்டி குடித்தால் நல்ல

ஆரோக்கியம்
அப்பக்கோவை இலையின் முக்கிய பயன்கள்..!!

அப்பக்கோவை இலையின் முக்கிய பயன்கள்..!!

  சளி மற்றும் இருமல்: குழந்தைகளின் சளி, இருமலுக்கு இந்த இலையின் சாற்றை பாலில் கலந்து கொடுப்பது பாரம்பரிய மருத்துவ முறையாகும்.தோல் நோய்கள்: சொரி, சிரங்கு, படர்தாமரை, புண்கள் மற்றும் நாள்பட்ட ரணங்களுக்கு இதன் இலையை அரைத்துப் பூசினால் குணமாகும்.உடல் சூடு: உடல் சூட்டைத் தணித்து, கண்களுக்குக் குளிர்ச்சி

லைப் ஸ்டைல்
ஒரு பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான்..!! கண்டிப்பா இந்த பதிவை படிங்க..!!

ஒரு பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான்..!! கண்டிப்பா இந்த பதிவை படிங்க..!!

ஒரு பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான். அவனுடைய சொத்து என்று பார்த்தால் அழுக்குப் பிடித்த உடை, கரிபிடித்த ஒரு பிச்சை ஓடு என இவ்வளவுதான். இந்த சூழ்நிலையில் தினமும் அவன் அந்த பிச்சை ஓட்டை நீட்டி எல்லோரிடமும் பிச்சை கேட்பது அவன் வழக்கம். ஒருநாள் ஒரு கடைக்காரரிடம் இப்படி தன்

ஆரோக்கியம்
இஞ்சியுடன் பால் சேர்ந்தால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும்..!!

இஞ்சியுடன் பால் சேர்ந்தால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும்..!!

இஞ்சியுடன் பால் சேர்ந்தால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும்... நுரையீரல் சுத்தமாகும். சளியை ஒழுச்சு கட்டிடும். வாயுத் தொல்லை என்பதே வராது. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும். தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம். அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும். ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.

ஆரோக்கியம்
ஒரு மனிதன் 100 வயது வரை நோயில்லாமல் வாழ சித்தர்கள் கண்ட ஒரு மூலிகை..!!

ஒரு மனிதன் 100 வயது வரை நோயில்லாமல் வாழ சித்தர்கள் கண்ட ஒரு மூலிகை..!!

இந்த உயிர் காக்கும் கரிசலாங்கன்னி மூலிகை ஆகும். மஞ்சள் பூக்கும் கரிசாலை மிகச்சிறந்தது. பொற்றலைக் கையாந்தகரை பொன்னிறமாக்கும். உடலை பொன்னிறமாக மாற்றி, புத்தியையும் இரத்தத்தையும் தூய்மையாக்குகிறது. 5 வயது முதல் 100 வயது வரை ஆண், பெண் இருவரும் சாப்பிடலாம். பத்தியம் கிடையாது. ஒரு மாதம் தினம் காலை

ஆரோக்கியம்
மரணமே இல்லாத கொடி சீந்தில் கொடி..!!

மரணமே இல்லாத கொடி சீந்தில் கொடி..!!

மரணமே இல்லாத கொடி சீந்தில் கொடி... இது கல்லீரல் நோய்களைப் போக்கி, காமாலைக்கு மருந்தாகப் பயன்படுகிறது. சீந்தில் கொடி கல்லீரல் நோய்களைப் போக்கி, காமாலையும் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. தினசரி சிறிதளவு பயன்படுத்தினால் சிறுநீரக செயலிழப்பு, கல்லீரல் கோளாறுகளை தடுக்கும். வாரத்தில் 3–4 முறை சீந்தில் கொடி இலை