பாடையில் ஒரு நாள்..!! படித்ததில் மிகவும் பிடித்த பதிவு..!!
பாடையில் ஒரு நாள்..!! கும்பகோணம் எல்லைக்குள் நுழைந்தது அந்த வண்டி. வண்டியை விட்டு இறங்கிய சொந்த பந்தங்கள் அவர்களின் வேலையை தொடங்கினார்கள். தென்னை மட்டை ஓலையில் பாடையை பின்னத்தொடங்கினார். சிறிது நேரம் கழித்து செல்லாண்டியை குளிப்பாட்டி அந்த பாடையில் படுக்க வைத்தார்கள். நாடி கட்டு போடப்பட்டு நெற்றியில் காசு




