1. Home
  2. ஆரோக்கியம்

Category: லைப் ஸ்டைல்

ஆரோக்கியம்
தேற்றான் கொட்டையின் முக்கிய மருத்துவ பயன்கள்..!!

தேற்றான் கொட்டையின் முக்கிய மருத்துவ பயன்கள்..!!

  நீரிழிவு கட்டுப்பாடு: தேற்றான் கொட்டைப் பொடி, ஆவார வேர் மற்றும் சீரகம் கலந்து உட்கொள்வது நீரிழிவால் உடல் மெலிந்தவர்களுக்கு நல்ல பலன் தரும்.சிறுநீரக கோளாறுகள்: அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் எரிச்சல் மற்றும் சிறுநீரக கற்களைக் கரைக்க தேற்றான் கொட்டை கஷாயம் உதவுகிறது.பெண் இனப்பெருக்க ஆரோக்கியம்: பெண்களுக்கு

ஆரோக்கியம்
பிஸ்தா பருப்பில் உள்ள ஊட்டச்சத்துகளும் அதன் பலன்களும்..!!

பிஸ்தா பருப்பில் உள்ள ஊட்டச்சத்துகளும் அதன் பலன்களும்..!!

  பிஸ்தா பருப்பு மிகுந்த ஊட்டச்சத்து கொண்டது. உதாரணமாக சுமார் 28 கிராம் பருப்பில் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, புரதம், பொட்டாசியம், துத்தநாகம், பாஸ்பரஸ், வைட்டமின் பி6 மற்றும் மாங்கனீஸ் அதிக அளவு உள்ளன. பிஸ்தா பருப்பில் மிக அதிகமாக ஆன்டி-அக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை எல்லாமே மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு

ஆரோக்கியம்
எலுமிச்சம் பழம் தரும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?? எலுமிச்சையின் மருத்துவ குணங்கள்..!!

எலுமிச்சம் பழம் தரும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?? எலுமிச்சையின் மருத்துவ குணங்கள்..!!

  சுப காரியங்களில் முதல் இடம் வகிக்கும் பழம் எலுமிச்சையாகும். இந்த பழம் உலகெங்கும் நிறைந்து காணப்படுபவை. விலை மலிவாகவும், எல்லா சத்துக்களும் உடைய பழங்களில் எலுமிச்சையும் ஒன்று. மனிதர்களுக்கு ஏற்படும் எல்லாவித நோய்களையும் குணமாக்கும் நிவாரணியாக எலுமிச்சை விளங்குகிறது. எலுமிச்சையின் பல அற்புதமான மருத்துவக் குணங்களை பற்றி

லைப் ஸ்டைல்
நெய் சாப்பிடலாமா..?? கண்டிப்பா அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்..!!

நெய் சாப்பிடலாமா..?? கண்டிப்பா அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்..!!

நெய் சாப்பிடலாமா? உடல் ஆரோக்கியத்திற்கு என்று சொல்லி சொல்லியே பல உணவுகளை நாம் ஒதுக்கி விடுகிறோம். உடலுக்கு நன்மை பயக்கும் என்றாலும் அதனை தவிர்த்து வருகிறோம். உடல் நலனில் அக்கறை கொண்டிருப்பவர்களை பயமுறுத்தும் ஒரு விஷயம் கொழுப்பு. இதில் கொழுப்பு அதிகம் என்று சொன்னாலே வாழ்நாள் முழுக்க அந்த

ஆரோக்கியம்
நீர்க்கடுப்பை நிமிடத்தில் போக்கும் வெங்காயம்..!!

நீர்க்கடுப்பை நிமிடத்தில் போக்கும் வெங்காயம்..!!

  வெங்காயம் இன்றி இந்திய சமையலே கிடையாது. அந்த அளவுக்கு எல்லாசமையலிலும் அது முக்கிய இடம் பிடிக்கிறது. தண்ணீர் அதிகம் குடிக்காமல் வெயிலில் வெகுநேரம் அலைந்து திரிபவர்களுக்கு நீர்க்கடுப்பு பாதிப்பு ஏற்படும். இவர்கள், ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து

லைப் ஸ்டைல்
சங்குப்பூ..!! பலவிதமான பிரச்சனைகளை சரி செய்யும் ஒரே பூ..!!

சங்குப்பூ..!! பலவிதமான பிரச்சனைகளை சரி செய்யும் ஒரே பூ..!!

சங்குப்பூ! சங்குப்பூ சங்கு புஷ்பம், மாமூலி, கன்னிக் கொடி, காக்கணம், காக்கரட்டான் போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. சங்குப்பூ தமிழகமெங்கும் காடுகள் வேலிகள், தோட்டங்களில் இயற்கையாக வளர்கின்றது. சங்குப்பூ இலை, வேர், மலர்கள், விதை ஆகியவை மருத்துவத்தில் பயன்படுபவை. சங்குப்பூ வெள்ளை நிறமான மலர்கள், நீல நிறமான மலர்கள் என

ஆரோக்கியம்
அற்புதம் நிறைந்த கீழாநெல்லியின் மருத்துவ குணங்கள்..!!

அற்புதம் நிறைந்த கீழாநெல்லியின் மருத்துவ குணங்கள்..!!

இக்கீரையில் கிட்டத்தட்ட அனைத்துச் சுவைகளும் அடங்கியுள்ளன. புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, இனிப்பு ஆகிய நான்கு சுவைகளும் உண்டு. இக்கீரை குளிர்ச்சித் தன்மை உடையது. * இக்கீரையின் தளிர்களை அரைலிட்டர் தண்ணீரில் இட்டுக் காய்ச்சி, வடிகட்டி தண்ணீரை மட்டும் குடித்து வந்தால் சீதபேதி உடனே மாறும். இரத்த சோகையால் உடல்

லைப் ஸ்டைல்
வயதானவர்களை நாம் எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் தெரியுமா..??

வயதானவர்களை நாம் எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் தெரியுமா..??

வயதானவர்களை தனிமையும் பயமும் பீதியுமே அவர்களை சாகடிக்கிறது...இளவயது நோயாளிகளை கவனிப்பதற்க்கு உறவுகள் இருக்கிறது முதியவர்களின் நிலைமைதான் கவலைக்கிடம்,,,நிறைய வீடுகளில் நோய் உள்ள முதியவர்களை கவனிப்பதற்க்கு ஆட்களிலில்லை ...வயதான நோயாளிகளுக்கு அக்குபஞ்சர் இயற்கை மற்றும் மரபு மருத்துவத்தில் கவனிப்பு முறை மிக முக்கியம்,,.குழந்தையை கவனிப்பது போல வயதானவர்களை கவனிக்க வேண்டும்.,,வயதான

லைப் ஸ்டைல்
முகத்தில் சுருக்கங்கள் தோன்றுவது ஏன்..??

முகத்தில் சுருக்கங்கள் தோன்றுவது ஏன்..??

  பொதுவாக வயது முதிர்தல் என்பதை நாம் பிறந்த ஆண்டை கொண்டு கணிப்பித்து காலத்துக்கு முன்னமே நாம் முதிர்ந்து போகிறோம். 25, 30 வயது வரை நாம் நம்மை சிறப்பாக பேணி வருவதுவும் பின்னர் அப்படியே கை விட்டு விட்டு ஏனோ தானோ என்று வாழ முற்படும் பொழுது

லைப் ஸ்டைல்
மண்ணில் கால் ஊன்றி நடந்தால் மனம், உடல் நலம் பெறும்..!!

மண்ணில் கால் ஊன்றி நடந்தால் மனம், உடல் நலம் பெறும்..!!

வெறும் காலில் நடக்கும் பயிற்சி என்பது பொதுவாக மண், புல் அல்லது மணல், அதாவது இயற்கையான மேற்பரப்பில் கால்களில் எதையும் அணியாமல் நடைபயிற்சி செய்வது. இதை ஆங்கிலத்தில் எர்த்திங் என கூறுவர்.   வெறும் காலில் சிறிது நேரமாவது நடப்பது முறையான ரத்த ஓட்டத்துக்கும் நலவாழ்வுக்கும் இன்றியமையாதது என