1. Home
  2. ஆரோக்கியம்

Category: லைப் ஸ்டைல்

ஆரோக்கியம்
தைராய்டு..!! இந்த பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பா இந்த பதிவை படிங்க..!!

தைராய்டு..!! இந்த பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பா இந்த பதிவை படிங்க..!!

  தைராயிடு நோய் கழுத்தில் ஏற்படுகின்றது. மருத்துவ உலகம் உடல் பருமன் தைராயிடு நோய்க்குக் காரணம் எனக் கூறுகின்றது. இதற்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகின்றது. ஆனால், உண்மையில் சமைத்துண்ணும் பழக்கத்தால் தான் உடற்பருமன் ஏற்படுகின்றது. அது மட்டுமல்லாமல் அனைத்து நோய்களும் ஏற்படுகின்றது. நரை, திரை, மூப்பு, சாக்காடு என

ஆரோக்கியம்
பாரம்பரிய மருந்துகளை பெண்கள் தவிர்க்கக் கூடாது..!!

பாரம்பரிய மருந்துகளை பெண்கள் தவிர்க்கக் கூடாது..!!

  மகப்பேறுக்கு பாரம்பரிய மருந்துகள் உட்கொள்வதை பெண்கள் தவிர்க்கக் கூடாது; அத்தகைய மருந்துகளை உட்கொள்ளும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டால் ஆரோக்கியம் அதிகரிக்கும் என கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. தென்மாவட்டங்களில் மகப்பேறுக்கு பின்பு தாயின் உடல்நலம் பேண சில பாரம்பரிய சித்த மருந்துகளை வழங்கி வந்தனர். இப்போது பிரசவம் நவீன மருத்துவமனைகளில்

ஆரோக்கியம்
உடல் எடையை குறைக்க வேண்டுமா..?? அப்போ பச்சை பயிறு இப்படி சாப்பிடுங்க..!!

உடல் எடையை குறைக்க வேண்டுமா..?? அப்போ பச்சை பயிறு இப்படி சாப்பிடுங்க..!!

  பருப்பு வகைகளை அடிக்கடி உண்ணும் போது ஏராளமான சத்துக்கள் உடலுக்கு கிடைக்கின்றன. குறிப்பாக பருப்புக்களில் ஒன்றான பச்சை பயிறு மற்றும் பாசிப் பருப்பை தவறாமல் வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதில் நிறைந்துள்ள சத்துக்களால் பல நன்மைகளை பெறலாம். பச்சை பயிறு உடலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துவதோடு,

ஆரோக்கியம்
மரணத் தருவாயில் இதை குடித்தால் மீண்டும் உயிர் பிழைக்கலாம்..!!

மரணத் தருவாயில் இதை குடித்தால் மீண்டும் உயிர் பிழைக்கலாம்..!!

இரண்டு நாட்களில் இறந்துவிடுவார் என மருத்துவரால் கைவிடப்பட்டு மரணத்தின் வாசலிலிருந்த தனது சித்தப்பாவை கொத்தமல்லி இலைச்சாறு கொடுத்து காப்பாற்றிய ஒரு அற்புதம் கொத்தமல்லி இலைச்சாற்றின் மகத்துவம் அரவக்குறிச்சி பெரியாஸ்பத்திரி வார்டில் ஓர் கிழிந்த துணிபோல படுத்திருந்தார் தாத்தா. உழைத்து மெலிந்த தேகம். 84 வது வயதில் கல்லீரல் சுத்தமாய்

லைப் ஸ்டைல்
உங்கள் உடலில் உள்ள உறுப்புகளை பற்றி நன்றாக அறிந்து கொள்ள இந்த பதிவை கண்டிப்பா படிங்க..!!

உங்கள் உடலில் உள்ள உறுப்புகளை பற்றி நன்றாக அறிந்து கொள்ள இந்த பதிவை கண்டிப்பா படிங்க..!!

1. காலையில் உரிய நேரத்தில் நீங்கள் காலை உணவு சாப்பிடாத போது வயிறு பயப்படுகிறது. 2. 24 மணிநேரத்தில் 10 டம்ளர் தண்ணீர் கூட குடிக்காத போது சிறுநீரகம் பயப்படுகிறது. 3. இரவு 11 மணி வரை தூங்காமல் விழித்திருந்து, சூரிய உதயம் ஆகும்போது விழிக்காதிருக்கும் போது பித்தப்பை

ஆரோக்கியம்
தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றும் வெள்ளரிக்காய்..!!

தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றும் வெள்ளரிக்காய்..!!

  வெள்ளரிக்காய் இதன் பிஞ்சும் காயும் கோடைக்கேற்ற இதமான உணவுகள். வெள்ளரிக்காய் தினசரி கொஞ்சம் சாப்பிட்டுவந்தால், சிறுநீர்ப்பாதை எரிச்சல் தீரும். சிறுநீர் இயல்பாகும். நா வறட்சி தீரும். உணவு உட்கொண்ட பிறகு சாப்பிட ஏற்றது இது. வெள்ளரிக்காயில் 95 சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளதால் இது உடலில் உள்ள தேவையற்ற

ஆரோக்கியம்
சித்தர்கள் கூறிய மூளை ரகசியம்..!!

சித்தர்கள் கூறிய மூளை ரகசியம்..!!

சித்தர்கள் கூறிய மூளை ரகசியம் கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம். குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும். வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி

ஆரோக்கியம்
வெங்காயம் சர்க்கரை நோயை சரிசெய்ய உதவுகிறதா..??

வெங்காயம் சர்க்கரை நோயை சரிசெய்ய உதவுகிறதா..??

  பொதுவாக சமையலில் சேர்க்கப்படும் வெங்காயம் உடலுக்கு பல வகையில் நன்மை தருகின்றது. இந்த வெங்காயம் உணவின் சுவையை அதிகரிப்பதற்கு மட்டுமல்ல, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது என்று ஆய்வு கூறுகிறது. அது எப்படி என்பதை விரிவாக இங்கே காண்போம் வெங்காயம் எப்படி சர்க்கரை நோயை

லைப் ஸ்டைல்
குங்கும பூவின் மருத்துவ குணங்கள்..!!

குங்கும பூவின் மருத்துவ குணங்கள்..!!

  குங்குமப் பூவுடன் தேன் கலந்து தினமும் இருவேளை உட்கொண்டு வர ஆஸ்துமா முதலிய சுவாச நோய்களை போக்கி சுவாசத்தை எளிதாக்கும். அம்மை நோய் கண்டவுடன் துளசி இலைகளையும், குங்குமப்பூவையும் சேர்த்து அரைத்து உட்கொள்ள அம்மை நோய் குணமாகும்.......

ஆரோக்கியம்
மெய் சிலிர்க்க வைக்கும் சீரகத்தின் பயன்கள்..!!

மெய் சிலிர்க்க வைக்கும் சீரகத்தின் பயன்கள்..!!

  தினமும் வீடுகளில் பல வகைகளில் சமையலுக்குப் பயன்படும் 'சீரகம்', வாசனைப் பொருட்களில் தனி இடம் பெற்றுத் திகழ்ந்தாலும், ஒரு சிறந்த இயற்கை மருந்தாக அனேக வழிகளில்நமக்கு உபயோகப்படுகிறது. இத்தாவரத்தின் விதைகள்தான் நாம் பயன்படுத்தும் சீரகம். பண்டக்காலத்திலிருந்தே இந்தியாவில் சீரகம் எளிய மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. * தினமும்