குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்க ஏற்பாடு..!!
நாமக்கல் மாவட்டத்தில் பலவேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது இதனை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்கும் வகையில் எம்பி மாதேஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார், மக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் அவதிப்படுகின்றனர் அவர்களின் தண்ணீர் பிரச்சனையை நீக்குவதற்கு மிக விரைவில் தீர்வு காண்பதற்கு வழி வகுக்கப்படும்




