1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
விஜய் அதற்கு தகுதியானவர்: நடிகை திரிஷாவின் பேச்சு மீண்டும் வைரல்..!!

விஜய் அதற்கு தகுதியானவர்: நடிகை திரிஷாவின் பேச்சு மீண்டும் வைரல்..!!

கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற விருது விழாவில் த்ரிஷா பேசிய வீடியோ மீண்டும் வைரலாகியுள்ளது. நிகழ்ச்சியில் தவெக தலைவரும் நடிகருமான விஜய் படம் திரையில் காட்டப்பட்டபோது, “அவரது புதிய பயணத்திற்கு வாழ்த்துகள்; கனவுகள் அனைத்தும் நிறைவேறட்டும், அவர் அதற்குத் தகுதியானவர்” எனத் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்து தற்போது சமூக

அரசியல்
பெரம்பூரில் விஜய் போட்டி? – எதிர்த்து நிற்க போவது யார்?..

பெரம்பூரில் விஜய் போட்டி? – எதிர்த்து நிற்க போவது யார்?..

தவெக தலைவர் விஜய் சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் இத்தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ R. T. சேகர் மீண்டும் களமிறங்கலாம் என கூறப்படுகிறது. அதேபோல அதிமுக சார்பில் M. A.

அரசியல்
தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டில் பெருவிழா.. தேர்தல் ஆணையர்..!!

தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டில் பெருவிழா.. தேர்தல் ஆணையர்..!!

தமிழ்நாட்டில் SIR பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது. தேர்தல் திருவிழா - தமிழ்நாட்டில் பெருவிழா என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியுள்ளார். மேலும், 5.67 கோடி வாக்காளர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர் எனவும், 57,000 வாக்குச்சாவடிகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 2.90 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர். ஜனநாயகத்தை

அரசியல்
வாக்குச்சாவடிக்கு செல்போன் அனுமதி இல்லை.. தேர்தல் ஆணையர்..!!

வாக்குச்சாவடிக்கு செல்போன் அனுமதி இல்லை.. தேர்தல் ஆணையர்..!!

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் வாக்குச்சாவடிக்கு செல்போன்கள் அனுமதிக்கப்படாது என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியுள்ளார். வாக்கு எண்ணிக்கையில் கடைசி இரண்டு சுற்றுகள் இருக்கும்போதுதான் தபால் வாக்குகள் எண்ணப்படும். 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு சதவீதம் வெளியிடப்படும்.வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்காளர்களின் வண்ணப்புகைப்படம் இடம்பெறும் என

அரசியல்
“விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லை”.. அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன்..!!

“விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லை”.. அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன்..!!

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சமீப காலமாக அதிமுவை ஊழல்சக்தி என குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில், இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் கூறுகையில், “விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா, பேரறிஞர் அண்ணா ஆகிய மூன்று தலைவர்களின் புகைப்படமும், கடன் வாங்கி தலைவர்களை

அரசியல்
ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் திமுகவில் இணைந்தார்..!!

ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் திமுகவில் இணைந்தார்..!!

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (பிப்.27) திமுகவில் இணைந்தார். இந்நிலையில், அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத் மற்றும் அவரது ஆதரவாளரான அய்யப்பன் எம்.எல்.ஏ திமுகவில் இணைந்தனர். மூவரும் திமுக உறுப்பினர் படிவத்தை நிரப்பி தங்களை திமுகவில் அதிகாரபூர்வமாக இணைத்துக்கொண்டனர். ஓபிஎஸ், அய்யப்பன் இருவரும் தங்கள் எம்.எல்.ஏ

அரசியல்
“ஓபிஎஸ்-ன் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது”.. சசிகலா..!!

“ஓபிஎஸ்-ன் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது”.. சசிகலா..!!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (பிப்.27) திமுகவில் இணைந்தார். இதுகுறித்து சசிகலா வெளியிட்ட பதிவில், “ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது. தமிழகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டிய ஒரு தீய சக்தியாக திமுக விளங்கும் நிலையில் தாய் கழகம் என்று நினைத்து கொண்டு திமுகவில் தங்களை

அரசியல்
“திமுக தோல்வியை உறுதி செய்த ஓபிஎஸ்”.. தமிழிசை கருத்து..!!

“திமுக தோல்வியை உறுதி செய்த ஓபிஎஸ்”.. தமிழிசை கருத்து..!!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (பிப்.27) திமுகவில் இணைந்தார். இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை வெளியிட்ட பதிவில், “வரும் சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக திராவிட முன்னேற்ற கழகம் தோல்வியை சந்திக்கப் போகிறது என்பது இன்று காலை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஓபிஎஸ் மீது தனிப்பட்ட முறையில் எவ்வளவு

அரசியல்
‘திமுகவில் இணைந்தது பெரு மகிழ்ச்சி’.. ஓபிஎஸ் பேட்டி..!!

‘திமுகவில் இணைந்தது பெரு மகிழ்ச்சி’.. ஓபிஎஸ் பேட்டி..!!

சென்னை: “அண்ணா தொடங்கி, கலைஞர் கட்டிக்காத்த திமுகவில் இணைந்தது பெரு மகிழ்ச்சி” என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, “நாட்டு மக்களுக்கு தளபதி பல்வேறு நலத்திட்டங்களை கொண்டுவந்துள்ளார். எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த எந்த திட்டமும் மக்கள் மனதில் நிற்கவில்லை” என்றார். முன்னதாக, தமது ஆதரவாளர்களோடு திமுக

அரசியல்
கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.5000 சம்பளம் உயர்வு..!!

கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.5000 சம்பளம் உயர்வு..!!

தஞ்சாவூர் திருவிடைமருதூரில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு கலை கல்லூரிக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என பெயரிடப்பட்டது. இதையடுத்து, கவுரவ விரிவுரையாளர்கள் 9,646 பேருக்கு மாதம் ரூ.5,000 சம்பள உயர்வு வழங்கப்பட்டு ஊதியம் ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்பட்டதாக அமைச்சர் கோவி.