கைது செய்யப்பட்டார் மகா விஷ்ணு..!! என் தெரியுமா?.. முழு விவரங்களுடன்..!!
கடந்த இரண்டு நாட்களாக அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நபர் மகா விஷ்ணு ஆவார். பரம்பொருள் என்னும் தொண்டு நிறுவனத்தை நிறுவிய இவர், தன்னை “கடவுளின் மறு அவதாரம்” என கூறி மக்களிடையே பிரசங்கித்து வந்தார். இந்நிலையில், இவர், சென்னை அசோக் நகரிலுள்ள அரசு பள்ளியில்




