1. Home
  2. இந்தியா

Category: தொழில்நுட்பம்

இந்தியா
பத்திரமாக பூமிக்குத் திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்..!! பூர்வீக கிராமத்தில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..!!

பத்திரமாக பூமிக்குத் திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்..!! பூர்வீக கிராமத்தில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..!!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ், பத்திரமாக பூமிக்குத் திரும்பினார். அவர் பயணித்த டிராகன் விண்கலம், புளோரிடா மாகாணத்திற்கு அருகில், கடலில் இறங்கி மிதந்தது. சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்ப வேண்டும் என அவரின் சொந்த கிராமமான குஜராத்தில் உள்ள ஜூலாசனில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட

தொழில்நுட்பம்
மாதம் ரூ.55 செலுத்தினாலே போதும் ரூ. 3,000 மாத ஓய்வூதியம்..!! மத்திய அரசின் அருமையான திட்டம் இதோ..!!

மாதம் ரூ.55 செலுத்தினாலே போதும் ரூ. 3,000 மாத ஓய்வூதியம்..!! மத்திய அரசின் அருமையான திட்டம் இதோ..!!

மத்திய அரசு நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு ஓய்வூதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், தற்போது மத்திய அரசின் பிரபல ஓய்வூதிய திட்டமான “பிரதான் மந்திரி ஷ்ரம் யோஜனா” திட்டம் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். அதாவது, இத்திட்டத்தில் மாதம் ரூ. 55 செலுத்தினால், அவர்களது 60

தொழில்நுட்பம்
வாட்ஸ்அப் பயனர்களுக்கு குட் நியூஸ்..!! மெட்டா நிறுவனம் வெளியிட்ட அதிரடி அப்டேட்..!!

வாட்ஸ்அப் பயனர்களுக்கு குட் நியூஸ்..!! மெட்டா நிறுவனம் வெளியிட்ட அதிரடி அப்டேட்..!!

இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் விரும்பும் தளமாக மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி செயல்பட்டு வருகிறது. இதற்கேற்ப பயனாளர்களின் வசதி கருதி அவ்வப்போது பல்வேறு அப்டேட்களை வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ் அப்-ல் தனிப்பட்ட சாட்களிலும் குறிப்பிட்ட நிகழ்வுகளை

தொழில்நுட்பம்
உங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற சரியான திட்டம் இதுவே..!! முதலீட்டை 3 மடங்கு உயர்த்தி தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்..!!

உங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற சரியான திட்டம் இதுவே..!! முதலீட்டை 3 மடங்கு உயர்த்தி தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்..!!

ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகளுக்கு சிறந்த வாழ்க்கையை அமைத்து தருவதற்காக பல்வேறு நிதி சார்ந்த திட்டமிடல்களை செய்து வருகின்றனர். இதில் சிலர் குழந்தையின் பெயரில் பொது வருங்கால வைப்புநிதி, சுகன்யா சம்ரிதி யோஜனா போன்ற திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். இந்நிலையில் தங்களது குழந்தையின் எதிர்கால தேவைகளைப் பூர்த்தி செய்ய

தொழில்நுட்பம்
சுங்க விதிகளின் படி விமானத்தில் எவ்வளவு நகை கொண்டு வரலாம்?..

சுங்க விதிகளின் படி விமானத்தில் எவ்வளவு நகை கொண்டு வரலாம்?..

1962 இந்திய சுங்கச் சட்டத்தின்படி சர்வதேச பயணிகள் ரூ.50,000 மதிப்புள்ள பொருட்களை வரியின்றி கொண்டு வரலாம். வெளிநாட்டில் வசிக்கும் இந்திய பயணி என்றால் 20 கிராம் வரை நகைகளை வரியில்லாமல் எடுத்துச் செல்லலாம். ஆண் ரூ.50,000 மதிப்பு நகைகளும், பெண் என்றால் ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகைகளும் எடுத்துச்

இந்தியா
மாதம் ரூ.42 செலுத்தினால் ரூ.5000 வரை கிடைக்கும்..!! இந்த திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா?..

மாதம் ரூ.42 செலுத்தினால் ரூ.5000 வரை கிடைக்கும்..!! இந்த திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா?..

மத்திய அரசு அடல் ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. முதுமையில் மூத்த குடிமக்களுக்கு பணத்திற்கான தேவை அதிகமாகின்றது. அந்த தேவையை பூர்த்தி செய்யும் விதத்தில் இந்த திட்டம் அமைந்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், பயனாளிகள் மாதத்திற்கு ரூ.1000 முதல் ரூ.5000 வரை ஓய்வூதியம் பெற வழிவகை உள்ளது. இந்தத்

தொழில்நுட்பம்
1,100 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ள JioStar..!! ஊதிய நிவாரணம் வழங்கவும் முடிவு..!!

1,100 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ள JioStar..!! ஊதிய நிவாரணம் வழங்கவும் முடிவு..!!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் Viacom18 மற்றும் The Walt Disney ஆகிய நிறுவனங்கள் Jiostar என்ற பெயரில் ஒன்றாக இணைந்தன. இதனால், அந்நிறுவனத்தில் தேவையற்ற பதவிகள் இருப்பதாகவும், அதன் காரணமாக 1,100க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில், அந்நிறுவனத்தின் மூத்த மேலாளர்கள் முக்கிய இயக்குநர்கள்

தொழில்நுட்பம்
இனி கண்டிப்பாக அலுவலகத்திற்கு வர வேண்டும்..!! பிரபல IT நிறுவனம் வெளியிட்ட புதிய உத்தரவு..!!

இனி கண்டிப்பாக அலுவலகத்திற்கு வர வேண்டும்..!! பிரபல IT நிறுவனம் வெளியிட்ட புதிய உத்தரவு..!!

பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ், பல லட்சம் ஊழியர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அதன் ஊழியர்களுக்கு தற்போது முக்கியமான அறிவிப்பு ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது, “வீட்டில் இருந்து வேலை செய்யும் நாட்களை கட்டுப்படுத்த, மாதத்தில் குறைந்தது 10 நாட்கள் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய

தொழில்நுட்பம்
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதியில் ஏற்பட்ட புதிய மாற்றம்..!! EPFO அமைப்பு வெளியிட்ட குட் நியூஸ்..!!

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதியில் ஏற்பட்ட புதிய மாற்றம்..!! EPFO அமைப்பு வெளியிட்ட குட் நியூஸ்..!!

அனைத்து தரப்பட்ட நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு EPF பங்களிப்புகள் செய்யப்படுகின்றன. மேலும், ஒவ்வொரு மாதமும், ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் இருவரும் தங்கள் அடிப்படை மற்றும் அகவிலைப்படியில் 12% தொகையை EPF-க்கு பங்களிக்க வேண்டும். இந்நிலையில் நடப்பாண்டிற்கான PF வட்டி விகிதம் குறித்து அறிவிப்பு

இந்தியா
மார்ச் 2025-ல் வங்கி விடுமுறைகள்.. 14 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும்..!! குஷியில் ஊழியர்கள்..!! சோகத்தில் வாடிக்கையாளர்கள்..!!

மார்ச் 2025-ல் வங்கி விடுமுறைகள்.. 14 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும்..!! குஷியில் ஊழியர்கள்..!! சோகத்தில் வாடிக்கையாளர்கள்..!!

மார்ச் மாதத்திற்கான வங்கி விடுமுறைப் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் விடுமுறை காலண்டரின் படி, அடுத்த மாதம் மொத்தம் 14 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இந்த மூடல்களில் பொது விடுமுறைகள், பிராந்திய விடுமுறைகள் மற்றும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் அனைத்து