1. Home
  2. தொழில்நுட்பம்

Category: தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்
PF வங்கி கணக்கை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு..!! EPFO வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

PF வங்கி கணக்கை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு..!! EPFO வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (ELI) திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இத்திட்டம் புதிய தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை ஊக்குவிக்க வடிவமைக்கப்பட்டது. இந்நிலையில் ELI திட்டத்தின் சலுகைகளை பெற வங்கிக் கணக்குகளை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது,

உலகம்
ஜனவரி 2025-இல் உலகளவில் அதிகம் பார்வையிடப்பட்ட இணையதளங்களின் பட்டியல்..!!

ஜனவரி 2025-இல் உலகளவில் அதிகம் பார்வையிடப்பட்ட இணையதளங்களின் பட்டியல்..!!

ஜனவரி 2025 இல் உலகளவில் அதிகம் பார்வையிடப்பட்ட இணையதளங்களின் பட்டியலை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். கூகுள் - 139.95 பில்லியன் பார்வையிடல் யூடியூப் - 77.90 பில்லியன் பேஸ்புக் - 12.61 பில்லியன் இன்ஸ்டாகிராம் - 7.25 பில்லியன் விக்கிபீடியா - 7.09 பில்லியன் ரெடிட் - 6.37

இந்தியா
இந்தியாவின் ரூ.1-க்கு பாகிஸ்தானில் எவ்வளவு கிடைக்கும்?.. தெரிஞ்சுக்கோங்க..!!

இந்தியாவின் ரூ.1-க்கு பாகிஸ்தானில் எவ்வளவு கிடைக்கும்?.. தெரிஞ்சுக்கோங்க..!!

ஒரு டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு 86.57 ஆக உள்ளது. அதே சமயம் ஒரு டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 278.77 ஆக இருக்கிறது. சர்வதேச நாணயத்தின் படி பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு 3.33 ஆக உள்ளது. அதாவது இந்தியாவின் ரூ.1-ஐ பாகிஸ்தான் ரூபாயாக மாற்றினால்

இந்தியா
இஸ்ரோவில் இளம் விஞ்ஞானிகளுக்கு இலவச பயிற்சி..!! விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதோ..!!

இஸ்ரோவில் இளம் விஞ்ஞானிகளுக்கு இலவச பயிற்சி..!! விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதோ..!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) என்பது இந்தியாவின் முதன்மையான விண்வெளி சார்ந்த செயல்பாடுகள், ஆய்வுகள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு தொடர்புடைய தொழில்நுட்பங்கள் வளர்ச்சிக்கு உதவி வரும் விண்வெளி நிறுவனமாகும். இந்நிலையில் இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டம் குறித்து முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது,

இந்தியா
19-வது தவணை PM கிசான் நிதியுதவி..!! எப்போது வழங்கப்படும்?.. பிரதமர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!

19-வது தவணை PM கிசான் நிதியுதவி..!! எப்போது வழங்கப்படும்?.. பிரதமர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!

‘பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா’ மூலம் விவசாயிகளின் நலனை பாதுகாக்க மத்திய அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. மேலும், இத்திட்டத்தின் மூலம் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ. 2,000 ரூபாய்  விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. அதாவது, இத்திட்டத்தில் ஏப்ரல் முதல் ஜூலை வரை,

தொழில்நுட்பம்
வங்கியில் நீங்கள் செய்த டெபாசிட் பணத்திற்கான காப்பீடு அதிகரிப்பு..!! மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு..!!

வங்கியில் நீங்கள் செய்த டெபாசிட் பணத்திற்கான காப்பீடு அதிகரிப்பு..!! மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு..!!

வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகம் (DICGC) ஆனது ,  ஒரு வங்கி தோல்வியடைந்தால், அந்த வங்கியின்  வாடிக்கையாளர்களின்  வைப்புத்தொகையை  ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை காப்பீடு செய்து வைத்திருக்கும். இந்த DICGC யின் காப்பீட்டின் கீழ், ஒரு வங்கியில் ஒரு வைப்புத்தொகையாளருக்கு ரூ.5 லட்சம் வரை

தொழில்நுட்பம்
உங்களது வாட்ஸ் அப் அக்கவுண்ட்டும் முடக்கப்படலாம்?.. என்ன காரணம் தெரியுமா?..

உங்களது வாட்ஸ் அப் அக்கவுண்ட்டும் முடக்கப்படலாம்?.. என்ன காரணம் தெரியுமா?..

இந்தியாவில் ஒரே மாதத்தஇல் 84 லட்சத்துக்கும் மேற்பட்ட வாட்ஸ் அப் கணக்குகளை, அந்நிறுவனம் முடக்கியுள்ளது. மோசடி, சந்தேகமான செயல்பாடு பற்றி புகார் வந்ததை அடுத்து பல கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பயனர்களுக்குப் பாதுகாப்பை உறுதிசெய்ய மெட்டா நிறுவனம் இந்த நடவடிக்கைக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. சட்டத்துக்கு எதிரான செயல்பாடுகளுக்கு வாட்ஸ்அப்பை

தொழில்நுட்பம்
புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்..!! முக்கிய கட்டுப்பாடுகளை வெளியிட்ட மத்திய அரசு..!!

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்..!! முக்கிய கட்டுப்பாடுகளை வெளியிட்ட மத்திய அரசு..!!

ஓய்வுக்குப் பிறகு ஊழியர்களுக்கு நிதி பாதுகாப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை (UPS) அறிவித்தது. மேலும், இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் நிலையில், இத்திட்டத்தில் சில முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று

தொழில்நுட்பம்
வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் அதிகரிப்பு..!! அதிர்ச்சியில் மக்கள்..!!

வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் அதிகரிப்பு..!! அதிர்ச்சியில் மக்கள்..!!

சில வங்கிகள் சேமிப்பு கணக்குக்கான குறைந்தபட்ச இருப்பு  தொகையை உயர்த்தி உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சேமிப்பு கணக்குக்கான குறைந்தபட்ச இருப்பு தொகையை உயர்த்தி வங்கிகள் அறிவித்துள்ளன. அதன்படி, ஸ்டேட் பேங்க் வங்கி கணக்கு வைத்திருப்போர், குறைந்தபட்ச இருப்பாக ரூ.3,000 வைத்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தற்போது

தொழில்நுட்பம்
மாணவர்களுக்கு HDFC வழங்கும் கல்வி உதவித்தொகை..!! தேர்வில் 55% மதிப்பெண்கள் இருந்தாலே போதும் ரூ.50,000 வரை பெறலாம்..!!

மாணவர்களுக்கு HDFC வழங்கும் கல்வி உதவித்தொகை..!! தேர்வில் 55% மதிப்பெண்கள் இருந்தாலே போதும் ரூ.50,000 வரை பெறலாம்..!!

தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் மாணவர்களுக்கு பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், ‘HDFC வங்கி வழங்கும் கல்வி உதவி தொகை’ குறித்து இந்த பதிவில் விரிவாக காண்போம். அதாவது, பொருளாதார நிலையில் பின்தங்கிய, படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை