1. Home
  2. தமிழகம்

Category: தொழில்நுட்பம்

தமிழகம்
அடுத்த நிதியாண்டில் சென்னைக்கு ஏசி மின்சார ரயில் தயாரிப்பு பணியை தொடங்க திட்டம் : ஐசிஎஃப் அதிகாரிகள் தகவல்..!!

அடுத்த நிதியாண்டில் சென்னைக்கு ஏசி மின்சார ரயில் தயாரிப்பு பணியை தொடங்க திட்டம் : ஐசிஎஃப் அதிகாரிகள் தகவல்..!!

சென்னை : மும்பை ரயில்வேக்கு ஏசி மின்சார ரயில்களை தயாரித்து வழங்கப்படுவதால் சென்னைக்கு ஒதுக்கப்பட்ட ஏசி புறநகர் மின்சார ரயில் தயாரிக்கும் பணியை அடுத்த நிதியாண்டில் அதாவது 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டு தொடங்க திட்டமிட்டுள்ளதாக ஐசிஎஃப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. உலகப் புகழ்பெற்ற ரயில் பெட்டி தயாரிக்கும்

தமிழகம்
ஆயிரம் கோடியில் காலனி தொழிற்சாலை அமைக்க நவம்பர் 15 இல் அடிக்கல் மாட்டுகிறார் முதல்வர்..!!

ஆயிரம் கோடியில் காலனி தொழிற்சாலை அமைக்க நவம்பர் 15 இல் அடிக்கல் மாட்டுகிறார் முதல்வர்..!!

அரியலூர் மாவட்டத்தில் ஆயிரம் கோடியில் காலணி தொழிற்சாலை அமைக்க நவம்பர் 15 இல் முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்... தெய்வானை சேர்ந்த காலனி உற்பத்தி நிறுவனமான "டின் ஷூஸ்"தமிழ்நாட்டில் காலணி ஆலை அமைக்கிறது, தமிழகத்திற்கு அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, இந்த

தமிழகம்
சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!!

சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!!

சென்னை சென்ட்ரல் கூடூர் மார்க்கத்தில் தடா சூலூர் பேட்டை ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணி நடைபெற உள்ளதால் புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.. சென்னை சென்ட்ரல் சூளூர்பேட்டைக்கு நவம்பர் 7, 9, 12 ஆகிய தேதிகளில் காலை 5:15 மணிக்கு புறப்படும்

இந்தியா
தங்க விலையை முடிவு செய்யும் ஜாம்பவான்கள்..!!

தங்க விலையை முடிவு செய்யும் ஜாம்பவான்கள்..!!

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது தங்கத்தின் மதிப்பை போலவே அதன் தரம் அமைந்துள்ளது... இந்தியாவில் தங்கத்தின் விலையை யார் முடிவு செய்கிறாள் என தெரிந்து கொள்வோம் ipj எனப்படும் இந்திய தங்க நகைகள் வியாபாரிகள் கூட்டமைப்பு வெளியே முடிவு செய்கிறது இதில் நாட்டில் மிகப்பெரிய

இந்தியா
சந்தையில் ஜியோ வை களம் இறக்கும் அம்பானி..!!

சந்தையில் ஜியோ வை களம் இறக்கும் அம்பானி..!!

ஹூண்டாய் இந்தியாவின் ஐ பி ஓ சாதனையை முறியடிக்க ரிலையன்ஸ் திட்டமிட்டு வருகிறது அந்த வகையில் அடுத்த ஆண்டு ₹8,48,960 கோடி மதிப்பில் ஜியோ ஐபிஓ வெளியிட முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது அதன்படி இத நாட்டின் மிகப்பெரிய ஐபிஓ என்ற சாதனையை படைக்க உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது, தொடர்ந்து

தமிழகம்
ஓய்வூதியதாரர்களை உடனே இதை செய்யுங்கள்..!!

ஓய்வூதியதாரர்களை உடனே இதை செய்யுங்கள்..!!

ஓய்வூதியம் பெறும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் அதிகாரிகளே இதனைப் பயன்படுத்தி உங்கள் ஓய்வூதிய திட்டத்தின் அம்சங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்... மதிய மற்றும் மாநில அரசுகளின் ஓய்வூதியத்தார்களின் வீட்டுக்கே தபால்காரர்கள் வந்து டிஜிட்டல் முறையில் ஆயில் சான்றிதழை பெறும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது இதற்கு

தமிழகம்
நாமக்கல் பகுதியில் மின்சாரத்துறை சார்பில் மாதாந்திர குறைதீர் கூட்டம்…!!

நாமக்கல் பகுதியில் மின்சாரத்துறை சார்பில் மாதாந்திர குறைதீர் கூட்டம்…!!

மின்சாரத்துறை சார்பில் மாதாந்திர குறைதீர் கூட்டம் நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு சாலையில் அமைந்துள்ள மின் செயற்பொறியாளர் வரதராஜன் தலைமையில் நடப்பதாக செய்து வெளிவந்துள்ளது.. தமிழகத்தில் மாதாந்திரம் மின்சார துறை சார்பாக மாதாந்திர குறைத்தீர் கூட்டம் நடைபெறுகிறது, இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் மற்றும் நாமக்கல்லுக்கு உட்பட்ட திருச்செங்கோடு சாலையில்

ஆரோக்கியம்
நாமக்கல் மாவட்டத்தில் மண் பரிசோதனை முகாம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் மண் பரிசோதனை முகாம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மை துறை சார்பாக நாமக்கல் மாவட்ட விவசாயிகளின் மண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது... நாமக்கல் மாவட்ட வேளாண்துறை சார்பில் நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தில் மூலம் நவம்பர் மாதத்திற்கான சிறப்பு மண்ப பரிசோதனை முகாம்கள் நடைபெற உள்ளன அந்த வகையில் நவம்பர் 6ஆம் தேதி நாமக்கல்

தமிழகம்
நாளை பணம் அனுப்ப முடியாது என்று எச்டிஎஃப்சி வங்கி அறிவித்துள்ளது..!!

நாளை பணம் அனுப்ப முடியாது என்று எச்டிஎஃப்சி வங்கி அறிவித்துள்ளது..!!

தமிழகத்தில் எச்டிஎப்சி வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.. எச்டிஎப்சி வங்கியில் அக்கவுண்ட் வைத்திருக்கும் அக்காண்டர்களுக்கு முக்கிய அறிவிப்பு எச்டிஎப்சி வங்கி வெளியிட்டுள்ளது, வங்கி பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று நவம்பர் 5ஆம் தேதி மற்றும் நவம்பர் 23ஆம் தேதியும் எச்டிஎப்சி வங்கியின் யுபிஐ சேவை

தொழில்நுட்பம்
சேமிக்க விருப்பமா?.. அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

சேமிக்க விருப்பமா?.. அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

தற்போதைய கால கட்டத்தில் சேமிப்பு என்பது இன்றியமையாத ஒன்றாகியுள்ளது. எனவே அனைவரும் பல்வேறு முறைகளில் தங்களது சேமிப்பினை மேம்படுத்தி வருகின்றனர். இதில் SIP  முக்கிய பங்கு வகித்து வருகிறது. அரசு சார்பில் பல்வேறு ஓய்வூதிய திட்டங்கள் திட்டங்கள் இயங்கி வருகிறது. NPS இன் கீழ் SIP பதிவு செய்வது