1. Home
  2. தொழில்நுட்பம்

Category: தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்
ஆதார் கார்டு புதுப்பிப்பதில் சில மாற்றங்கள்..!! உடனே இத தெரிஞ்சுக்கோங்க..!!

ஆதார் கார்டு புதுப்பிப்பதில் சில மாற்றங்கள்..!! உடனே இத தெரிஞ்சுக்கோங்க..!!

இந்தியாவில் உள்ள மக்கள் அனைவருக்கும் மிக முக்கிய அடையாள ஆவணமாக ஆதார் கார்டு இருந்து வருகிறது. அத்தகைய ஆதார் கார்டின் மூலம் நடக்கும் மோசடிகளை தடுக்கும் விதமாக அண்மையில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI ) ஆதார் கார்டில் சில புதிய விதிகள் மற்றும் அப்டேட்டுகளை கொண்டு

தொழில்நுட்பம்
JIO பயனர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..!! ரூ.101 க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு மாதத்திற்கு இலவச டேட்டா..!!

JIO பயனர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..!! ரூ.101 க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு மாதத்திற்கு இலவச டேட்டா..!!

JIO பயனர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..!! ரூ.101 க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு மாதத்திற்கு இலவச டேட்டா..!! நாடு முழுவதும் மிகவும் பிரபலமான தொலைத் தொடர்பு நிறுவனமான ஜியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதன் சேவை கட்டணத்தை உயர்த்தி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், ,

தொழில்நுட்பம்
பெண்களுக்கு ரூ.3 லட்சம் வரை வழங்கும் அரசு..!! உடனே இதில் விண்ணப்பியுங்கள்..!!

பெண்களுக்கு ரூ.3 லட்சம் வரை வழங்கும் அரசு..!! உடனே இதில் விண்ணப்பியுங்கள்..!!

மத்திய அரசானது நாட்டில் உள்ள பெண்களின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு வகையான நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், சுய தொழில் தொடங்கும் பெண்களுக்கு மத்திய அரசின் மானியத்துடன் கடன் உதவி வழங்கும் திட்டமானது மக்களிடம் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. அது என்ன

தொழில்நுட்பம்
பிரதமர் திட்டத்தில் இலவசமா வீடு வாங்கனுமா?.. அதற்கு இந்த 1 தகுதி இருந்தா மட்டும் போதும்.!!

பிரதமர் திட்டத்தில் இலவசமா வீடு வாங்கனுமா?.. அதற்கு இந்த 1 தகுதி இருந்தா மட்டும் போதும்.!!

பல்வேறு ஏழை, எளிய நடுத்தர மக்கள் தங்குவதற்கு வீடுகள் கூட இல்லாமல் இருப்பதால், அவர்களுக்கு உதவும் விதமாக கடந்த 2015ம் ஆண்டு பிரதமர் மோடி “பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா” என்னும் வீடு கட்டும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அந்த வகையில், தமிழகத்தில் உள்ள ஊரக பகுதிகளில் உள்ள ஏழை,

இந்தியா
PM கிசான் திட்டத்தில் கணக்கு வச்சுருக்கீங்களா?.. இதை பாருங்க..!!

PM கிசான் திட்டத்தில் கணக்கு வச்சுருக்கீங்களா?.. இதை பாருங்க..!!

இந்தியாவில் விவசாயிகளுக்கு பிரதமர் மோடி புதிய திட்டமான பிஎம் கிசான் திட்டம் கடந்த 2019ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. மத்திய அரசின் பிரதமரின் இந்த திட்டத்தில் நாடு முழுவதும் சொந்த நிலம் வைத்துள்ள விவசாய குடும்பத்திற்கு நிதியுதவி வழங்குவதற்கான செயலில் இருந்து வருகிறது. மேலும் வேளாண் மற்றும் அது

தொழில்நுட்பம்
AXIS கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களே உஷார்..!! வந்தாச்சு புதிய விதி..!!

AXIS கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களே உஷார்..!! வந்தாச்சு புதிய விதி..!!

தற்போதைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் கிரெடிட் கார்டுகளின் பயன்பாடுகள் அதிகரித்து காணப்படுகிறது. மேலும், இந்த கார்டுகள் அத்தியாவசிய பொருட்களுக்கு அதிக சலுகைகளை வழங்கி வருவதால், மக்கள் இதை அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், பயனாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், AXIS BANK-ன் கிரெடிட் கார்டுகளுக்கு புதிய விதிமுறைகளை AXIS

தொழில்நுட்பம்
ரூ.13,000 முதலீடு செய்தால்..!! உங்களுக்கு மாதந்தோறும் பென்ஷன் ரூ.1 லட்சம் கிடைக்கும்..!!

ரூ.13,000 முதலீடு செய்தால்..!! உங்களுக்கு மாதந்தோறும் பென்ஷன் ரூ.1 லட்சம் கிடைக்கும்..!!

மக்கள் பலரும் தங்களின் பணி ஓய்வு காலத்திற்கு பிறகு பொருளாதார நெருக்கடி நிகழா வண்ணம் இருப்பதற்கு “பென்ஷன்” திட்டங்களில் முதலீடு செய்து வருகிறார்கள். அந்த வகையில், மத்திய அரசானது ” (NPS) தேசிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி மக்களின் ஓய்வு காலத்திற்கு பிறகு நிலையான வருமானத்தை பெற வேண்டும்

தமிழகம்
பேச்சுவார்த்தையில் ஒரு தரப்புடன் உடன்பாடு சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்..!!

பேச்சுவார்த்தையில் ஒரு தரப்புடன் உடன்பாடு சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்..!!

சாம்சங் தொழிலாளர் போராட்டம் தொடர்பாக நடைபெற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தையில் ஒரு தரப்பினுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.. சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒரு தரப்பினருடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அமைச்சர்கள் சி.வி. கணேசன் தாமு அன்பரசன் டிஆர்பி ராஜா ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் இதில்

தொழில்நுட்பம்
இனி, ATM போக தேவை இல்லை..!! வீட்டில் இருந்தபடியே பணம் எடுக்கலாம்..!!

இனி, ATM போக தேவை இல்லை..!! வீட்டில் இருந்தபடியே பணம் எடுக்கலாம்..!!

தற்போதைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் வங்கிகளில் பணத்தை சேமித்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மேலும், அந்த பணத்தை எடுப்பதற்கு அடிக்கடி வங்கிகளுக்கு செல்லாமல், அருகில் இருக்கும் ATM மையங்களில் பணத்தை எடுப்பதற்காக வங்கியின் மூலம் ATM கார்டுகள் பயனாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இனி, ATM மையத்திற்கும் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே

தொழில்நுட்பம்
நல்ல தான் சம்பாதிக்கிறேன்.. ஆனால், சேமிக்க முடியவில்லை என்று நினைப்பவரா நீங்கள்?..

நல்ல தான் சம்பாதிக்கிறேன்.. ஆனால், சேமிக்க முடியவில்லை என்று நினைப்பவரா நீங்கள்?..

தற்போதைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் பணத்தை சேமிக்கும் பழக்கம் என்பது அதிக அளவில் வளர்ந்துள்ளது. மேலும், சிலர் பணம் சேமிப்பது குறித்த விழிப்புணர்வு இல்லாமல், அதிக அளவில் செலவுகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில், மாத சம்பளம் வாங்கும் உங்களுக்காகவே, பணத்தை எப்படி எல்லாம் சேமிக்கலாம் என்பது குறித்த