1. Home
  2. தொழில்நுட்பம்

Category: தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்
யுபிஐ மூலம் கடந்த மாதம் ரூ.23 லட்சம் கோடி பரிவர்த்தனை..!!

யுபிஐ மூலம் கடந்த மாதம் ரூ.23 லட்சம் கோடி பரிவர்த்தனை..!!

யுபிஐ மூலம் கடந்த மாதம் ரூ.23 லட்சம் கோடி பரிவர்த்தனை..!! நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, கடந்த மாதம் ரூ.23.5 லட்சம் கோடி மதிப்பிலான 1,658 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இது இதுவரையில் இல்லாத உச்சம் ஆகும். பரிவர்த்தனை எண்ணிக்கையின் அடிப்படையில் செப்டம்பர் மாதத்தைவிட இது 10

தொழில்நுட்பம்
இனி யூடியூப் மூலம் பொருட்கள் ஆர்டர் பண்ணலாம்..!!

இனி யூடியூப் மூலம் பொருட்கள் ஆர்டர் பண்ணலாம்..!!

யூடியூபில் இன்ஃப்ளூயன்சர்கள், கன்டென்ட் கிரியேட்டர்கள் மூலம் பொருட்கள் மார்கெட்டிக் செய்யப்படுகிறது. இதை விரிவுபடுத்தி அவர்கள் மூலமே நேரடியாக பொருட்களை விற்பனை செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொருட்களை மார்க்கெட்டிங் செய்து வீடியோ வெளியிடுபவர்கள், ப்ளிப்கார்ட் மிந்த்ரா போன்ற ஆன்லைன் தளங்களில் உள்ள பொருட்களை நேரடியாக டேக் செய்ய முடியும். அந்த

தொழில்நுட்பம்
சாம்சங் பயனர்களுக்கு மத்திய அரசு திடீர் எச்சரிக்கை..!!

சாம்சங் பயனர்களுக்கு மத்திய அரசு திடீர் எச்சரிக்கை..!!

சாம்சங் பயனர்களுக்கு மத்திய அரசு திடீர் எச்சரிக்கை..!! இந்தியாவில் பயன்படுத்தப்படும் சாம்சங் போன்களில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக மத்திய அரசின் CERT அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பிட்ட மாடல்களில் பயன்படுத்தப்படும் பிராசஸர்கள் ஹேக்கர்கள் தாக்குதலுக்கு ஆளாகும் ஆபத்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனவே Exynos 9820, 9825, 980, 990,

தொழில்நுட்பம்
நீங்கள் பணத்தை வீணாக செலவழிக்கிறீங்களா?.. அப்போ இது உங்களுக்குதான்..!!

நீங்கள் பணத்தை வீணாக செலவழிக்கிறீங்களா?.. அப்போ இது உங்களுக்குதான்..!!

தீபாவளி பண்டிகை என்றாலே முதலில் நம் மனதில் தோன்றுவது நிறுவனங்களில் வழங்கப்படும் ஊதிய உயர்வு, சலுகைகள் மற்றும் தீபாவளி போனஸ் தான் . அத்தகைய, நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் தீபாவளி போனஸை எவ்வாறு சேமிப்பது என்பது பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.   1. எதிர்காலத்தில் ஏற்படும்

தொழில்நுட்பம்
ரூ.210 முதலீடு செய்தால் முதுமையில் ஓய்வூதியம்..!! சூப்பர் திட்டம் இதோ..!!

ரூ.210 முதலீடு செய்தால் முதுமையில் ஓய்வூதியம்..!! சூப்பர் திட்டம் இதோ..!!

மத்திய அரசின் சார்பில் பல்வேறு ஓய்வூதிய திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதில் அடல் பென்ஷன் யோஜனா திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தில் இணைய விரும்புபவர்களின் குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயதானது 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சந்தாதாரர்கள் தங்கள் 60 வயது வரை பணம் செலுத்தி சேமிக்க முடியும்.

தொழில்நுட்பம்
கோடீஸ்வரன் ஆகணுமா?.. இதுல முதலீடு செய்தால் அது ஈஸி தான்..!!

கோடீஸ்வரன் ஆகணுமா?.. இதுல முதலீடு செய்தால் அது ஈஸி தான்..!!

தற்போதைய காலகட்டத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏராளமான முதலீடு திட்டங்கள் நடைமுறையில் இருப்பதால் இதில் முதலீடு செய்ய வேண்டும் என்ற குழப்பம் பலருக்கும் உள்ளது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் பெரும்பாலும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கு அதில் உள்ள ரிஸ்க்

தொழில்நுட்பம்
ரேஷன் அட்டையை அரிசி, சர்க்கரை ஸ்மார்ட் கார்டாக மாற்றுவது எப்படி?..

ரேஷன் அட்டையை அரிசி, சர்க்கரை ஸ்மார்ட் கார்டாக மாற்றுவது எப்படி?..

மக்களின் அன்றாட வாழ்வில் அத்தியாவசிய தேவையாக இருப்பது உணவு.  எனவே தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள  மக்களுக்கு உதவும் வகையில் அரிசி பருப்பு சர்க்கரை முதலியன ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பு மக்களுக்கு இது உதவும் வகையில் அமைந்துள்ளது. அதற்கு ரேஷன் கார்டு

தொழில்நுட்பம்
5 வருடத்தில் இவ்வளவு லாபமா?.. ஜாக்பாட் திட்டத்தை மிஸ் பண்ணிடாதீங்க..!!

5 வருடத்தில் இவ்வளவு லாபமா?.. ஜாக்பாட் திட்டத்தை மிஸ் பண்ணிடாதீங்க..!!

மக்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பான முதலீட்டில் செலுத்த வேண்டும் என்று திட்டமிட்டு வருகின்றனர்.  எனவே அஞ்சல் துறையில் உள்ள சேமிப்பு திட்டத்தில் அதிக அளவு இணைகின்றனர்.  இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது.  அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் வங்கிகளை காட்டிலும் அதிக அளவு

தொழில்நுட்பம்
ஒரு மணி நேரம் ஏசி ஓடினால் எவ்வளவு கரண்ட் பில் வரும்?.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

ஒரு மணி நேரம் ஏசி ஓடினால் எவ்வளவு கரண்ட் பில் வரும்?.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

  கோடைக்காலத்தில் வெப்பத்திலிருந்து தற்காத்துக்கொள்ள இந்த மின்சாதன பொருட்களை பயன்படுத்துவதால் மின் கட்டணமும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இருப்பினும் வீட்டிற்குள்ளும் வெப்பமான சூழல் நிலவுவதால் பலரும், ஏசி, ஏர்கூலர்

தொழில்நுட்பம்
மியூச்சுவல் பண்ட் மூலம் கோடீஸ்வரர் ஆக முடியுமா?.. கட்டாயம் முடியும் தெரிஞ்சுக்கோங்க..!!

மியூச்சுவல் பண்ட் மூலம் கோடீஸ்வரர் ஆக முடியுமா?.. கட்டாயம் முடியும் தெரிஞ்சுக்கோங்க..!!

இன்றைய கால கட்டத்தில் சேமிப்பு என்பது இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது. அதை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் அமலில் உள்ளது. குறைந்த பணம் செலுத்தி நீண்ட காலத்திற்கு சேமிப்பதன் மூலம் பெரும் தொகையை பாலிசி முடியும் காலத்தில் பெற்றுக்கொள்ள முடியும். சிறு தொகை முதலீடு செய்பவர்கள் மியூச்சுவல்