சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 300 பணியிடங்கள்..!! மாதம்.ரூ 85,000 சம்பளம்..!!

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியிடம்: மார்க்கெட்டிங் அதிகாரிகள் (Marketing Officers).

காலியிடங்கள்: 300.

வயது வரம்பு: 22 முதல் 30 வயது வரை.

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம்: ₹48,480 முதல் ₹85,000 வரை.

விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 3, 2026

Read Previous

பூமியில் மனிதர்கள் நடத்தும் சண்டைகள் முட்டாள்தனமானவை: சுனிதா வில்லியம்ஸ்..!!

Read Next

எண்ணெய் இல்லாமல் சுவையான சிக்கன் கிரேவி செய்வது எப்படி?.. இதோ ரெசிபி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular