சளி இருமலுக்கு இந்த கசாயம் மட்டும் குடிங்க போதும்..!!

Oplus_131072

சளி, இருமலுக்கு “கற்பூரவள்ளி கஷாயம்”…..


​செய்முறை:

4 கற்பூரவள்ளி இலைகள், 2 மிளகு, சிறிது சீரகம் சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து, பாதி அளவாக வற்றியதும் வடிகட்டிக் குடிக்கவும்.சளி, இருமலுக்கு “கற்பூரவள்ளி கஷாயம்”

​பயன்: நெஞ்சு சளி மற்றும் வறட்டு இருமலைக் குணப்படுத்தும்.

Read Previous

கேழ்வரகு கூழ் குடிக்கிறீங்களா..?? இதை தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular