கால்களில் உள்ள ஆணி குணமாக.. கண்டிப்பா இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!!

கால்களில் உள்ள ஆணி குணமாக.. கண்டிப்பா இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!!

நம்முடைய முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து ஒரு சில நபர்களுக்கு கால்களில் ஆணி பிரச்சனை என்பது இருக்கும். இந்த காலகட்டத்திலும் பலருக்கும் கால்களில் இந்த ஆணி பிரச்சினை இருக்கிறது. இந்தப் பிரச்சனைக்கு எவ்வளவு வைத்தியம் செய்தாலும் குணமாகவில்லை என்று புலம்புபவர்கள் தான் இங்கு அதிகம்.
இந்த பிரச்சனைக்கு வீட்டிலேயே எளிதான முறையில் தீர்வு காணலாம் அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

தேங்காய் எண்ணெய் கொஞ்சமாக கொதிக்க விட்டு கீழே இறக்குங்கள். அதில் கட்டி கற்பூரத்தை போட்டு கரைய விடுங்கள். கரைந்ததும் மெல்ல கை பொறுக்கும் சூட்டில் காலில் ஆணி உள்ள இடத்தில் நாலு சொட்டு விடுங்கள்.

இரண்டு அல்லது மூன்று நாட்கள் செய்தால் போதும் காலில் இருந்த ஆணி காணாமல் போகும்.

Read Previous

சோம்பில் உள்ள மருத்துவ நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவை கண்டிப்பாக படிக்கவும்..!!

Read Next

பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular