கால் அமுக்க மறுத்த தலித் இளைஞரை அடித்தே கொன்ற சாதிவெறி கும்பல்..!!

உத்தரப் பிரதேசத்தின் லலித்பூரில், கால்களைப் பிடிக்க மறுத்த தலித் இளைஞர் மனோஜ் அஹிர்வாரை (30), ஆதிக்க சாதியைச் சேர்ந்த மோனு யாதவ் மற்றும் அவனது நண்பர்கள் அறைக்குள் பூட்டி பெல்ட், தடிகளால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மனோஜ் சிகிச்சைக்காகச் செல்லும் வழியில் உயிரிழந்தார். புகாரின் பேரில் மோனு யாதவ் உட்பட மூவரைக் கைது செய்த போலீசார், அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பைப் போட்டுள்ளனர்.

Read Previous

தொழில் வளர்ச்சிக்கு வேகமெடுக்கும் தமிழகம்.. உருவாகும் புதிய வேலைகள்..!!

Read Next

CBI வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு.. டிகிரி போதும்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular