சேலம்: மூடப்பட்டுள்ள அம்பேத்கர் சிலை விரைவில் திறக்கப்படும் – அமைச்சர் வன்னி அரசு..!!

 

சேலத்தில் கால் மேல் கால் போட்டபடி வடிவமைக்கப்பட்டுள்ளதால் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக மூடி வைக்கப்பட்டுள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சிலையை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

 

அம்பேத்கரை ஒரு சாதியத் தலைவராக மட்டுமே சுருக்கிப் பார்ப்பதை ஏற்க முடியாது என்றும், சிலைகளைத் திறக்க முடியாத நிலை தமிழகம் முழுவதும் பல இடங்களில் இருப்பது கவலைக்குரியது என்றும் அவர் கூறினார்.

Read Previous

சென்னை மாதவரம்: கன்டெய்னர் லாரி மோதி தாய், குழந்தை உயிரிழப்பு..!!

Read Next

ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி: விரிவான விசாரணை தேவை – அமைச்சர் நிர்மல் குமார்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular