முதலமைச்சர் விஜய் மற்றும் சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு விசாரணை இன்று (ஜூன் 15) செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது இவ்வழக்கு விசாரணையை நீதிபதி சுஜாதா வரும் ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் தங்கி வசிப்பதற்கான சட்டப்பூர்வ உரிமையை தனக்கு வழங்க வேண்டும் என்று சங்கீதா தனது மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




