மத்திய அரசுத் துறைகளில் எஸ்எஸ்சி (SSC) என்று அழைக்கப்படும் பணியாளர் தேர்வு ஆணையம், 25,487 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்கள் வரும் டிசம்பர் 31, 2025 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வானவர்களுக்கு மாதந்தோறும் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை சம்பளம் கிடைக்கும்.
மேலும் விபரங்களுக்கு:https://ssc.gov.in




