பங்குச் சந்தையில் ரூ.20 லட்சம் பணம் இழப்பு.. இளைஞர் தற்கொலை..!!

நாமக்கல் மல்லசமுத்திரம் அருகே வையப்பமலை பகுதியைச் சேர்ந்தவர் கைலாஷ் குமார். இவர் பங்குச் சந்தையில் சுமார் ரூ.20 லட்சம் ரூபாய் இழந்ததால் மனமுடைந்து நேற்று இரவு தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Read Previous

கர்ப்பிணிகள் காலை உணவாக என்ன சாப்பிட வேண்டும்..??

Read Next

லாரி வாடகை 25% உயர்கிறது: உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular