“மைதானத்தில் போதைப்பொருள் பயன்படுத்தினால் விற்றது திமுகவா?” – சட்டப்பேரவையில் பரபரப்பு!

 

 

தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆக.17) போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

 

பேசிய உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சரத் ஐபிஎல் மைதானத்தில் அமர்ந்து போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைத்தார்.

 

இதற்கு பதிலளித்த அமைச்சர் சரத், “இதற்கான விளக்கத்தை ஏற்கனவே கூறிவிட்டேன். மைதானத்தில் போதைப்பொருள் பயன்படுத்தினால் விற்றது திமுகவா?” என கேள்வி எழுப்பினார்.

 

இதற்கு முன்னாள் அமைச்சர் நேரு பதிலளிக்கையில், “கேள்வி கேட்டால் உங்களைப் பற்றி சொல்லுங்கள். கார்டில் தள்ளுனீங்களே, அது என்ன என்று சொல்லுங்கள்” எனக் கூறினார்.

 

இதனால் சட்டப்பேரவையில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

Read Previous

“குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு!” – சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு!

Read Next

“வந்தே மாதரத்தை எதிர்ப்பவர்களுக்கு தாய் யார் என்றே தெரியாது!” – துணைவேந்தர் பேச்சால் சர்ச்சை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular