சட்டப்பேரவையில் மின் கட்டணம் குறித்து செந்தில்பாலாஜி புகார்.. அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

 

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக மின் கட்டணம் அதிகரித்து வருவதாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டப்பேரவையில் குற்றம்சாட்டினார்.

மின் பயன்பாட்டைக் கணக்கிடும் முறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளால் லட்சக்கணக்கான நுகர்வோருக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு விரைவாக உரிய தீர்வு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், மின்துறையில் நீண்டகாலமாக காலியாக உள்ள பணியிடங்களை விரைவாக நிரப்பி, துறையின் செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும் என்றும் செந்தில்பாலாஜி கோரிக்கை விடுத்தார்.

Read Previous

சட்டப்பேரவையில் வார்த்தைப் போர்.. உதயநிதி – அமைச்சர் நிர்மல்குமார் இடையே காரசார மோதல்!

Read Next

‘தமிழக வெற்றிக் கழகம்’ பெயரை தேர்வு செய்தது நான்தான்.. ஜோதிடர் ரத்தன் வெற்றிவேல் பரபரப்பு தகவல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular