1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
வாரம் இரண்டு முறை வீட்டில் இதை பண்ணி பாருங்க..! செல்வம் செழிக்கும்..!!

வாரம் இரண்டு முறை வீட்டில் இதை பண்ணி பாருங்க..! செல்வம் செழிக்கும்..!!

  எந்த ஒரு வீட்டில் லட்சுமி கடாட்சம் நிரம்பி வழிகிறதோ அங்கு தான் பணம் செல்வம், ஆரோக்கியம், செழிப்பு, மகிழ்ச்சி என்பது நிறைந்து இருக்கும். மேலும், எந்த ஒரு வீடு சுத்தமாக இருக்கிறதோ அங்கு தான் லட்சுமி கடாட்சம் இருக்கும். இதை தெரியாமல் உங்களில் பலர் வீட்டை சுத்தமாகவே

ஆன்மிகம்
குளிகை நல்ல நேரமா?.. அந்த நேரத்தில் என்ன காரியங்களை செய்யலாம்?.. செய்யக்கூடாது தெரியுமா?..

குளிகை நல்ல நேரமா?.. அந்த நேரத்தில் என்ன காரியங்களை செய்யலாம்?.. செய்யக்கூடாது தெரியுமா?..

நாள்காட்டிகள் மற்றும் பஞ்சாங்கத்தில் குளிகை என்ற நேரத்தை நாம் பார்த்திருப்போம். ஆனால் அதைப்பற்றி பலரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. சிலருக்கு அதை பற்றி தெரியாது. இந்த குளிகை நேரம் நல்லதா கெட்டதா அந்த நேரத்தில் எந்த காரியத்தை செய்யலாம் செய்யக்கூடாது என்பது பற்றி இனி காண்போம். குளிகை என்பது

ஆன்மிகம்
சாமி கயிறுகளை எத்தனை நாட்கள் வரை கையில் கட்டி இருக்கலாம்..? கட்டாயமாக இதை தெரிந்து கொள்ளுங்கள்..!!

சாமி கயிறுகளை எத்தனை நாட்கள் வரை கையில் கட்டி இருக்கலாம்..? கட்டாயமாக இதை தெரிந்து கொள்ளுங்கள்..!!

  நம் அன்றாட வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ இந்து சாஸ்திரத்தில் அனைவரும் கோயிலுக்கு செல்லும் பழக்கத்தை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். கோயிலில் சாமியை வணங்கி விட்டு செல்லும் பொழுது அங்கு சாமி கயிறு கொடுப்பார்கள் அதை கையில் கட்டிக் கொள்வார்கள் பக்தர்கள். இந்நிலையில் அந்த சாமி கயிறுகளை

ஆன்மிகம்
ஒரே பாடலில் இத்தனை மருத்துவம் உள்ளது என்று சொன்னால் நம்புவீர்களா..? படித்து தெரிந்து கொள்ளுங்கள்..!

ஒரே பாடலில் இத்தனை மருத்துவம் உள்ளது என்று சொன்னால் நம்புவீர்களா..? படித்து தெரிந்து கொள்ளுங்கள்..!

நம் முன்னோர்கள் இந்த இந்த நோய்களுக்கு இதை இதை செய்தால் சரியாகும் என்று அப்போதே சொல்லி இருக்கிறார்கள் சிலர் எழுதியும் வைத்துக் கொண்டு போயிருக்கிறார்கள். அதாவது எடுத்துக்காட்டாக கல்லீரல் சம்பந்தமான எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அதற்கு கரிசாலை பயன்படுத்துங்கள் என்றும். முடி வளர்வதற்கு நீலி நெல்லில் மூளைக்கு

ஆன்மிகம்
பூசியது போக மீதமுள்ள விபூதி, குங்குமத்தை கோயில் தூண் ஓரத்தில் வைக்க கூடாது..!!

பூசியது போக மீதமுள்ள விபூதி, குங்குமத்தை கோயில் தூண் ஓரத்தில் வைக்க கூடாது..!!

பூசியது போக மீதமுள்ள விபூதி, குங்குமத்தை கோயில் தூண் ஓரத்தில் வைக்க கூடாது..!! ஏன் தெரியுமா?.. கோயிலில் கொடுக்கப்படும் விபூதி, குங்குமம் உள்ளிட்ட பிரசாதத்தை சிலர் கோயிலின் தூண்-ல் வைத்துவிடுவார்கள். இப்படி செய்வது தவறு என்பதோடு பாவத்தை ஏற்படுத்தும். இறைவன் இருக்கும் புனிதமான இடத்தில் பிறரின் ஆடை, ஆபரணங்கள்

ஆன்மிகம்
எந்த ராசிக்காரர்களை, திருமணம் செய்தால், வாழ்க்கை நன்றாக இருக்கும்?..

எந்த ராசிக்காரர்களை, திருமணம் செய்தால், வாழ்க்கை நன்றாக இருக்கும்?..

இந்து மத சாஸ்திரங்களின் அடிப்படையில், திருமணம் செய்யும் போது மணமக்களுக்கிடையே ஜாதகப் பொருத்தம் பார்க்கப்படுகிறது. இருவரின் ஜாதகமும், பொருந்தினால் அவர்களின் வாழ்க்கை எந்தக் குறையுமின்றி நன்றாக அமையும் என நம்பப்படுகிறது. லக்கனம், நட்சத்திரம் மற்றும் இராசிகளே இந்த மணமக்களின் ஜாதகத்தை உருவாக்குகின்றன. இதில் நாம் இராசிகளின் அடிப்படையில் சிறந்த

ஆன்மிகம்
பஞ்சகவ்ய விளக்கு ஏற்றினால் இவ்வளவு நன்மைகளா?.. எப்பொழுது ஏற்றி வழிபட வேண்டும் தெரியுமா?..

பஞ்சகவ்ய விளக்கு ஏற்றினால் இவ்வளவு நன்மைகளா?.. எப்பொழுது ஏற்றி வழிபட வேண்டும் தெரியுமா?..

வீட்டில் விளக்கு ஏற்றுவது லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும். எந்த ஒரு பூஜை ஆனாலும் விளக்கேற்றிவிட்டு தான் தொடங்குவோம். விளக்கு ஏற்றுவதில் பலவித சாஸ்திர சம்பிரதாயங்கள் இருக்கிறது. அப்படி பல நன்மைகளை நமக்கு கொடுக்கும் வல்லமை பெற்ற பஞ்சகவ்ய விளக்கை பற்றி உங்களுக்கு தெரியுமா? இந்த விளக்கு ஏற்றுவதால் என்ன

ஆன்மிகம்
புது வீட்டில் ஏன் பால் காய்ச்சுகிறார்கள் என்று தெரியுமா..? பலரும் அறியாத தகவல் இதோ..!

புது வீட்டில் ஏன் பால் காய்ச்சுகிறார்கள் என்று தெரியுமா..? பலரும் அறியாத தகவல் இதோ..!

நம் அன்றாட வாழ்வில் அனைவரும் தொடர்ந்து ஓடிக்கொண்டு வேலை பார்த்து வரும் பொழுது நமக்கு இளைப்பாற ஒரு வீடு என்பது முக்கியமான ஒன்று. இந்த நிலையில் நாம் ஒரு புது வீட்டிற்கு செல்லும் போது ஏன் பால் காய்ச்சுகிறோம் என்பது பற்றி யாருக்காவது தெரியுமா? அதைப்பற்றி தற்போது பார்க்கலாம்.

ஆன்மிகம்
பெண்கள் தினமும் இதை செய்தாலே போதும்..! லட்சுமியின் அருள் வீட்டில் நிரந்தரமாக கிடைக்கும்..!!

பெண்கள் தினமும் இதை செய்தாலே போதும்..! லட்சுமியின் அருள் வீட்டில் நிரந்தரமாக கிடைக்கும்..!!

இன்றைய நவீன உலகில் பெண்கள் தலை வாரி பூ வைப்பது என்றாலே சற்று முகம் சுளிக்க தான் செய்கிறார்கள். அதிலும் குறிப்பாக பூ வைப்பது என்றாலே ஓல்ட் ஃபேஷன் ஆக கருதி நிறைய பெண்கள் பூ வைப்பதையே தவிர்க்கிறார்கள். இந்நிலையில், பெண்கள் தலையில் பூ வைப்பதால் அந்த வீட்டில்

ஆன்மிகம்
அள்ள அள்ள குறையாமல் பணம் வர..! கற்பூரத்தை கொண்டு இதை மட்டும் செய்ங்க போதும்..!!

அள்ள அள்ள குறையாமல் பணம் வர..! கற்பூரத்தை கொண்டு இதை மட்டும் செய்ங்க போதும்..!!

  பணம் என்றால் பிணமே வாயை பிளக்கும் என்ற பழமொழிக்கு ஏத்தார் போல தான் பணம் அனைவரின் அன்றாட வாழ்விலும் ஒரு முக்கியமான பங்கு வருகிறது. இன்றைய சூழலில் பணம் இல்லாமல் நாம் வாழ்க்கை நடத்த முடியாது உணவிலிருந்து உடுக்கும் உடையில் வரை படுக்கும் இடம் வரை அனைத்திற்கும்