1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
கையில் கட்டிக்கொள்ளும் கயிறுகளை எத்தனை நாட்கள் வரை வைத்திருக்கலாம்?..

கையில் கட்டிக்கொள்ளும் கயிறுகளை எத்தனை நாட்கள் வரை வைத்திருக்கலாம்?..

பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம்.இதனை அடிப்படையாக வைத்தே அனைத்து சாஸ்திரங்களும் தோற்றம் பொற்றுள்ளது. அந்த வகையில் இந்து சமய சாஸ்திரத்தில்  கயிறு கட்டுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. அப்படி கோயிலில் இருந்து பெறப்பட்ட கயிறை பக்தர்கள் நம்பிக்கையுடன் கட்டுவார்கள்.

ஆன்மிகம்
மஹாளய அமாவாசை: தர்ப்பணம் கொடுக்க திருச்சியில் குவிந்த பொதுமக்கள்..!!

மஹாளய அமாவாசை: தர்ப்பணம் கொடுக்க திருச்சியில் குவிந்த பொதுமக்கள்..!!

மஹாளய அமாவாசையை முன்னிட்டு தர்ப்பணம் கொடுக்க திருச்சியில் குவிந்த பொதுமக்கள்..!! புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசையை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை படித்துறை ஆகிய இடங்களில் மக்கள் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். தமிழகத்தில் பாயும் புண்ணிய நதிகளில் ஒன்றான

ஆன்மிகம்
மஹாளய அமாவாசை..!! மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்..!!

மஹாளய அமாவாசை..!! மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்..!!

மஹாளய அமாவாசை மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்.. கோலமிடுவது துர்சக்திகளை விரட்டும் என்பதால் கண்டிப்பாக வாசலில் கோலமிடக்கூடாது. திருமணமான பெண்கள் முன்னோர்களுக்காக எள்ளும் தண்ணீரும் இறைக்க கூடாது. கணவர் உயிருடன் இருக்கும் போது மனைவி தனது மாமனார் மாமியாருக்கு தர்ப்பணம் கொடுக்கக் கூடாது. சூரிய உதயத்திற்கு முன்பாக தர்ப்பணம்

ஆன்மிகம்
புரட்டாசி பிரதோஷம்..!! கஷ்டங்கள் தீர இந்த தீபம் ஏற்றுங்கள்..!!

புரட்டாசி பிரதோஷம்..!! கஷ்டங்கள் தீர இந்த தீபம் ஏற்றுங்கள்..!!

புரட்டாசி பிரதோஷம்..!! கஷ்டங்கள் தீர இந்த தீபம் ஏற்றுங்கள்..!! சிவபெருமானுக்கு வில்வ இலை மட்டுமில்லாமல், மாதுளை இலையும், தும்பை இலையும் பிடித்தமான இலைகளாகும். இந்த இலைகளால் அர்ச்சனை செய்வதை இறைவன் விரும்புகிறார். மேலும் அகல் விளக்கில் தும்ப இலையை போட்டு, நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி

ஆன்மிகம்
பழனி முருகன் கோயில் ராஜகோபுரத்தில் சேதம்..!! அபசகுனம்?.. பீதியில் மக்கள்..!!

பழனி முருகன் கோயில் ராஜகோபுரத்தில் சேதம்..!! அபசகுனம்?.. பீதியில் மக்கள்..!!

பழனி முருகன் கோயில் ராஜகோபுரத்தில் சேதம்..!! அபசகுனம்?.. பீதியில் மக்கள்..!! பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் ராஜகோபுரம் உச்சி சேதமடைந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பழனி மலைக் கோவிலின் ராஜகோபுரம் உச்சியில் கொம்பு போன்ற உள்ள கட்டமைப்பு சேதம் அடைந்துள்ளது. கோபுரத்தில் இருந்து உடைந்து தொங்குவதால் பக்தர்கள் அதிர்ச்சி

ஆன்மிகம்
இது தெரியுமா?.. இந்த தத்துவத்தை நமக்கு உணர்த்தவே ‘சடாரி’ வைக்கப்படுகிறது..!!

இது தெரியுமா?.. இந்த தத்துவத்தை நமக்கு உணர்த்தவே ‘சடாரி’ வைக்கப்படுகிறது..!!

சடாரி என்பது, கிரீடம் போன்ற ஒரு பீடத்தின் மீது வைக்கப்பட்டிருக்கும் பகவானின் பாதங்களையே குறிக்கும். இதன் பின்னணியில் வைகுண்டத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் அமைந்திருக்கிறது. முதலில், அந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாக ராமாயண காலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்போம். தந்தையின் வார்த்தைகளைக் காப்பாற்ற, மரவுரி தரித்து வனவாசம் சென்றார்

ஆன்மிகம்
குழந்தை வரும் அருளும் கர்பரக்ஷம்பிகை..!! எப்படி வழிபாடு செய்ய வேண்டும் தெரியுமா?..

குழந்தை வரும் அருளும் கர்பரக்ஷம்பிகை..!! எப்படி வழிபாடு செய்ய வேண்டும் தெரியுமா?..

திருமணமான ஒவ்வொருவரும் அடுத்ததாக எதிர்பார்ப்பது குழந்தை வரம் தான். ஒரு சிலருக்கு உடனடியாக குழந்தை கிடைத்துவிடும். ஒரு சிலருக்கு வருட கணக்கில் ஆனாலும் குழந்தை வரம் கிடைக்காமல் ஏங்கிக் கொண்டிருப்பர். தங்களை அம்மா, அப்பா என்று கூப்பிட ஒரு மழலை கிடைக்காதா என்று வருந்துபவர்கள் இன்றைய காலகட்டத்தில் அதிகமாக

ஆன்மிகம்
லட்டு விவகாரம்: சந்திரபாபு நாயுடு SC கண்டனம்

லட்டு விவகாரம்: சந்திரபாபு நாயுடு SC கண்டனம்

திருப்பதி லட்டு விவகாரத்தில் மக்களிடையே பெரும் பரபரப்பு அதிர்ச்சியும் ஏற்படுத்திய நிலையில் சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்.. திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது திருப்பதி லட்டுவில் மாட்டு கொழுப்பு கலக்கப்பட்ட தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட் இன்று

ஆன்மிகம்
கோவில்களில் மணி அடிப்பது எதற்காக தெரியுமா?.. அதற்கு பின்னால் இப்படி ஒரு அறிவியல் இருக்கிறதா?..

கோவில்களில் மணி அடிப்பது எதற்காக தெரியுமா?.. அதற்கு பின்னால் இப்படி ஒரு அறிவியல் இருக்கிறதா?..

கோயில்களுக்கு அருகில் சென்றாலே அங்கு இருக்கும் மணி சத்தம் நம்மை இழுக்கும். கோயில்களிலும் வீடுகளிலும் பூஜையின் போது மணி அடிப்பது நாம் பார்த்திருப்போம். ஆனால் இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் உண்மைகள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? அதைப் பற்றி இனி காண்போம். நம் முன்னோர்கள் ஆன்மீக ரீதியாக எதை

அரசியல்
எச்.ராஜாவிடம் மன்னிப்பு கேட்ட கோபி சுதாகர்..!!

எச்.ராஜாவிடம் மன்னிப்பு கேட்ட கோபி சுதாகர்..!!

சமூக வலைதளத்தில் பெரிதும் பேசப்பட்டு வருபவர்கள் தான் பரிதாப நிகழ்ச்சியை அரங்கேற்கும் கோபி மற்றும் சுதாகர் இவர்கள் எல்லா விதமான அரசியல் ஊழல் மற்றும் நாட்டு நடப்புகளை சிரிப்புடன் எடுத்து விளக்கக் கூடியவர்கள், மேலும் இவர்கள் திருப்பதி லட்டு பாவங்கள் வீடியோவை பரிதாபங்கள் டீம் வெளியிட்டுள்ளது தொடர்ந்து பல