1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று நடைதிறப்பு..!!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று நடைதிறப்பு..!!

சபரிமலை ஐயப்பன் என்றாலே பக்தர்கள் பரவசமடைவதுண்டு ஐயப்பனுக்கு என்றே பக்தர்கள் உலகம் எங்கும் வலம் வருகின்றனர் கார்த்திகை மாதம் மாலை அணிந்து ஐயப்பனை காணுவதற்கு காடு மலை தாண்டி சரணம் பாடி செல்வது வழக்கம், இரண்டு அதனைத் தொடர்ந்து ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு.. கேரளாவில் வருகிற

ஆன்மிகம்
பூஜை அறையில் கண்ணாடி வைப்பது எதற்காக?.. அதனால் இவ்ளோ நன்மைகள் கிடைக்குமா?..

பூஜை அறையில் கண்ணாடி வைப்பது எதற்காக?.. அதனால் இவ்ளோ நன்மைகள் கிடைக்குமா?..

ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறை என்பது முக்கியமாக இருக்கும். நம் மனதில் உள்ள வேதனைகளையும் ஆசைகளையும் இறைவனிடம் மனம் உருகி சொல்லி பூஜை அறையில் அமர்ந்து பிரார்த்தனை செய்வோர் உண்டு. பூஜை அறையில் சக்தி அதிகரிக்க பல பொருட்களை வாங்கி வைப்பார்கள். அதில் ஒன்றுதான் முகம் பார்க்கும் கண்ணாடி.

ஆன்மிகம்
அரகஜா என்றால் என்ன?.. அதை பூஜையில் எப்படி பயன்படுத்துவது தெரியுமா?..

அரகஜா என்றால் என்ன?.. அதை பூஜையில் எப்படி பயன்படுத்துவது தெரியுமா?..

அரகஜா என்பது பல நன்மைகள் செய்யும் அரிய மூலிகைகளை புடம் போட்டு கருக்கி உடன் வாசனை திரவங்களை சேர்த்து உருவாக்கப்படும் ஒரு கருப்பு நிற அஞ்சனம் மையாகும். இதை பெரும்பாலும் கோவில்களில் கடவுள்களுக்கு பயன்படுத்துவர். இதை நம் வீட்டில் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை

ஆன்மிகம்
மௌன விரதம் இருப்பவர்கள் சைகையில் பேசலாமா..!!

மௌன விரதம் இருப்பவர்கள் சைகையில் பேசலாமா..!!

மௌன விரதம் என்பது ஒருவித உடற்பயிற்சி ஆகும், மௌன விரதத்தின் போது பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது என்று முனிவர்கள் மற்றும் மருத்துவர்கள் கூறுவது வழக்கம் மாதத்திற்கு ஒரு முறையாவது மௌனம் இருப்பது நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று கூறுகின்றனர்... மௌன விரதம் என்பது ஐம்புலன்களை அடக்கி

ஆன்மிகம்
இந்த ஆண்டு வருடத்தின் கடைசி சந்திர கிரகணம்..!!

இந்த ஆண்டு வருடத்தின் கடைசி சந்திர கிரகணம்..!!

ஆண்டுதோறும் ஆண்டிற்கு ஒரு முறை அல்லது இரு முறை என வானத்தில் சந்திர கிரகணம் நிகழ்வது வழக்கம் அப்படி இந்த ஆண்டு 2024ல் சந்திர கிரகணம் இந்த மாதம் கடைசியில் நிகழ்கிறது.. இந்த மாதம் 18ஆம் தேதி சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது, இந்த சந்திர கிரகணம் ஆனது

ஆன்மிகம்
தியானம் செய்வதுக்கு சோம்பேறி தனமா மற்றவர்கள் கூறுவதை மக்கள் கேட்கிறார்கள்..!!

தியானம் செய்வதுக்கு சோம்பேறி தனமா மற்றவர்கள் கூறுவதை மக்கள் கேட்கிறார்கள்..!!

தியானம் செய்வது அவ்வளவு சோம்பேறித்தனமா மற்றவர்கள் ஆன்மீகத்தை பற்றியும் உடலின் ஆரோக்கியத்தை பற்றி கூறுவதற்கு மக்களாகிய நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்களா இயக்குனர் செல்வராகவும் பேச்சு.. யாரோ ஒருவர் நான்தான் ஆன்மீகவாதி நான் தான் எல்லாவற்றையும் அறிந்தவன் என்று சொற்பொழிவு ஆட்டிக் கொண்டிருப்பதை மக்களாகிய நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்களா, எந்தவித

ஆன்மிகம்
ராகுகாலம் எமகண்டம் கெட்ட நேரங்களா?.. அந்த நேரத்தில் என்ன செய்யலாம்?..

ராகுகாலம் எமகண்டம் கெட்ட நேரங்களா?.. அந்த நேரத்தில் என்ன செய்யலாம்?..

நல்ல காரியங்கள் செய்யும்போது நல்ல நேரம் பார்த்து தான் செய்வது வழக்கம். அப்படி செய்தால்தான் தொடங்கும் காரியம் வெற்றி அடையும் என்பார்கள். எந்த காரியத்தையும் ராகு காலம் எமகண்ட காலத்தில் தொடங்கக்கூடாது என்று சொல்வார்கள் அது ஏன் தெரியுமா? காலங்கள் நல்லதையும் செய்யும் கெட்டதையும் செய்யும். அதனால்தான் நல்லவைகள்

ஆன்மிகம்
நீ விரும்புவது உன்னை அடையும் விரும்பியது விருப்பம் பெற்றாள்..!!

நீ விரும்புவது உன்னை அடையும் விரும்பியது விருப்பம் பெற்றாள்..!!

நீ விரும்பிய ஒன்று உன்னிடம் வர வேண்டும் என்பதற்காக நீ உழைக்க வேண்டாம் ஆனால் அதனை முழுமையாக நம்ப வேண்டும் நீ உன்னுடைய செயலில் கவனம் கொண்டால் உனக்கானது உன்னை கிடைக்கும் என்கிறது பிரபஞ்சம்... நீ ஒன்றை ஆழமாக விரும்பும் பொழுது அந்த ஒன்றும் உன்னை ஆழமாக விரும்பும்

ஆன்மிகம்
பனைமர விதைகள் சேகரிக்கும் பணி தீவிரம்..!!

பனைமர விதைகள் சேகரிக்கும் பணி தீவிரம்..!!

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் படை விதைகள் வைப்பதன் மூலம் நாட்டின் நீர் ஓட்டத்தை மேம்படுத்தும் வகையிலும் இயற்கையை பாதுகாக்கும் வகையிலும் தன்னார்வலர்கள் மற்றும் சமூக சேவை குழுக்கள் நடத்தி வருகிறது... பனை இருந்தால் படையும் வெல்லும் என்ற பழமொழி உண்டு பனைமரம் நாட்டின் ஆதாரமாகும் பனைமரம் இருப்பதன் மூலம்

ஆன்மிகம்
கனவில் இறந்தவர்கள் வருவது நம்மை எச்சரிப்பதற்கு..!!

கனவில் இறந்தவர்கள் வருவது நம்மை எச்சரிப்பதற்கு..!!

நாம் தூங்கும் போது கனவு காண்பது இயல்பு அப்படி இருக்கும் பட்சத்தில் இறந்தவர்கள் கனவில் வருவது நம்மை எச்சரிப்பதாக ஐதீகம் மற்றும் நிபுணர்கள் பலர் கூறுகின்றனர்... இறந்து போன தாய் தந்தை நமது கனவில் வந்தால் நம்மை எச்சரிப்பதற்காகவும் நமக்கான சூழல்களை எடுத்துரைப்பதற்காகவும் வருகிறார்கள் என்று ஐதீகம் மற்றும்