1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
காகத்திற்கு சாதம் வைக்கும் போது செய்யக்கூடாத சில தவறுகள்.!!

காகத்திற்கு சாதம் வைக்கும் போது செய்யக்கூடாத சில தவறுகள்.!!

நம் முன்னோர்களால் பின்பற்றி வரும் அம்மாவாசை அன்று காகத்திற்கு உணவு வைப்பார்கள் காகம் என்பது இறந்து போன நம் முன்னோர்களாகவும் என்று நினைத்து அம்மாவாசை அன்று காகத்திற்கு உணவு வைப்பார்கள் மற்றும் பல விரதங்களிலும் படையல் இட்டு காகத்திற்கு உணவு இட்டு காகம் அந்த உணவை எடுத்த பிறகு

ஆன்மிகம்
புரட்டாசி மாதத்தில் மட்டும் வெங்கடேச பெருமாளுக்கு நோன்பு இருப்பது ஏன்?.. இதன் சிறப்பு என்ன?..

புரட்டாசி மாதத்தில் மட்டும் வெங்கடேச பெருமாளுக்கு நோன்பு இருப்பது ஏன்?.. இதன் சிறப்பு என்ன?..

புரட்டாசி மாதம் என்றாலே பெருமாளுக்கு உகந்த மாதம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்து ஒன்று. மேலும் நம் கண் முன்னே புரட்டாசி என்றாலே பெருமாள் தான் தோன்றுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளுக்கு விரதம் இருப்பார்கள் இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் நெற்றி நிறைய திருமணிட்டு

ஆன்மிகம்
கோயிலில் இதையெல்லாம் கட்டாயம் செய்யவே கூடாது..!! தெரிஞ்சுக்கோங்க..!!

கோயிலில் இதையெல்லாம் கட்டாயம் செய்யவே கூடாது..!! தெரிஞ்சுக்கோங்க..!!

கோயிலில் இதையெல்லாம் கட்டாயம் செய்யவே கூடாது..!! தெரிஞ்சுக்கோங்க..!! கோயிலுக்கு செல்லும் போது நீராடி, தூய ஆடை அணிந்து செல்ல வேண்டும். கருவறையில் இறைவனை தரிசிக்கும் போது கண்களை மூடக்கூடாது. தெய்வத்தை கண்ணார கண்டு, மனதில் இருத்தி வழிபட வேண்டும். இறைவன் சன்னதியில் இருக்கும் போது மனதை அலைபாய விடக்கூடாது,

ஆன்மிகம்
செய்யும் தொழிலில் முன்னேற்றம் வேண்டுமா?.. அப்போ இந்த வழிபாடு செய்யுங்க..

செய்யும் தொழிலில் முன்னேற்றம் வேண்டுமா?.. அப்போ இந்த வழிபாடு செய்யுங்க..

செய்யும் தொழிலே தெய்வம் என்று கூறுவார்கள். அதுபோல் பலர் தொழில் செய்து கொண்டிருப்பர். ஆசை ஆசையாக பல கனவுகளோடு தொழில் தொடங்கி இருப்பர். ஒரு சிலருக்கு லாபம் கிடைத்தாலும் ஒரு சிலர் தொழிலில் முன்னேற முடியாமல் தவிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி தொழிலில் ஏற்படும் தடைகள் நீங்கி முன்னேற்றம்

ஆன்மிகம்
உங்க கடிகாரத்தை இந்த திசையில் மாட்டிருக்கீங்களா?.. உடனே மாத்திடுங்க..!!

உங்க கடிகாரத்தை இந்த திசையில் மாட்டிருக்கீங்களா?.. உடனே மாத்திடுங்க..!!

கடிகாரத்தை எந்த திசையில் மாட்டினால் செல்வம் பெருகும் என்பது குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். பொதுவாக கடிகாரம் இல்லாத வீடு இருக்காது. நம் தாத்தா பாட்டி காலம் தொடங்கி தற்போது வரை அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாகவும் கடிகாரம் இருந்து வருகின்றது. விலை உயர்ந்த மரத்தால் செய்யப்பட்ட

ஆன்மிகம்
நாளை புரட்டாசி முதல் சனிக்கிழமை..!! பெருமாளின் பரிபூரண அருள் கிடைக்க இப்படி வழிபாடு செய்யுங்க..!!

நாளை புரட்டாசி முதல் சனிக்கிழமை..!! பெருமாளின் பரிபூரண அருள் கிடைக்க இப்படி வழிபாடு செய்யுங்க..!!

பெருமாளுக்கு என்றே அர்ப்பணிக்கப்பட்ட பெருமாளை வழிபடுவதற்கு உகந்த மாதமாக இருப்பது புரட்டாசி மாதம். நவக்கிரகங்களில் புதன் கிரகத்துடைய மாதமாக இருப்பது புரட்டாசி. புதன் கிரகத்தின் அதி தேவதையாக இருப்பவர் மகாவிஷ்ணு. எனவே தான் புதன் கிரகத்தின் அருளை பெற விஷ்ணுவின் வழிபாடு புரட்டாசியில் உகந்ததாக கூறப்படுகிறது. அதனால் இந்த

ஆன்மிகம்
வீடு எப்போதும் தூசிபடியாமல் இருக்க வேண்டுமா?.. அப்போ இந்த செடியை வளர்த்து பாருங்க..!!

வீடு எப்போதும் தூசிபடியாமல் இருக்க வேண்டுமா?.. அப்போ இந்த செடியை வளர்த்து பாருங்க..!!

வீட்டில் அதிகப்படியான தூசிகள் சேர்வதை தடுப்பதற்கு ஸ்பைடர் செடியை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். ஸ்பைடர்  பிளான்ட் நாம் சுவாசிப்பதற்கு சுத்தமான காற்று அவசியமாகும். நமது நுரையீரலை நன்றாக இயக்க சுத்தமான காற்று முக்கியமாகும். நிறைய மரங்கள் இருக்கும் இடத்தில் சுத்தமான காற்று என்பது கிடைக்கும்.

ஆன்மிகம்
ஏன் காலில் கறுப்பு கயிறு கட்டுறாங்க தெரியுமா?..

ஏன் காலில் கறுப்பு கயிறு கட்டுறாங்க தெரியுமா?..

ஆண்கள் வலது கால்களிலும், பெண்கள் இடது காலிலும் கயிறு கட்டுவார்கள். இதற்கும் அறிவியல் காரணமும் உண்டு, ஆன்மீக காரணமும் உண்டு. கணுக்கால் பகுதியில் கயிறு கட்டினாலும் நாடியின் இயக்கம் சீராவதுடன், எண்ணங்களும், மனநிலையும் அலைபாயாமல் இருக்கும் என்பது அறிவியல் காரணம். பொருளாதார பிரச்சனை இருப்பவர்கள், செவ்வாய்கிழமை சனி பகவானை

ஆன்மிகம்
காரிய தடைகள் நீக்கும் வழிபாடு..!! எப்படி எந்த நேரத்தில் செய்ய வேண்டும்?..

காரிய தடைகள் நீக்கும் வழிபாடு..!! எப்படி எந்த நேரத்தில் செய்ய வேண்டும்?..

நாம் ஒரு காரியத்தை நினைத்து அதில் இறங்குவோம். அது தொழில் வாழ்க்கையில் ஒரு முடிவு எதுவாக இருந்தாலும் அது நடக்க வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவோம். ஆனால் சிலருக்கு எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் தடை தாமதம் ஏற்பட்டு கொண்டே இருக்கும். இதனால் விரத்தியும் மனசோர்வும் அடைவர். அப்படிப்பட்டவர்களுக்கு

ஆன்மிகம்
தண்ணீரில் எலுமிச்சை போட்டு வைப்பதால் உண்டாகும் நன்மைகள்..!!

தண்ணீரில் எலுமிச்சை போட்டு வைப்பதால் உண்டாகும் நன்மைகள்..!!

சாதாரணமாகவே எலுமிச்சை திருஷ்டிக்காகவோ சகுணம் பார்ப்பதற்காகவோ பயன்படுத்துவர். வீடுகளில் வியாபாரஸ்தலங்களில் எலுமிச்சையை கட்டி தொங்கவிட்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கும். சகுணம் பார்த்தல் அதுமட்டுமில்லாது இன்றைய நாள் எவ்வாறு அமையப்போகிறது என கணித்தல் போன்ற காரியங்களுக்காக இவ்வாறு செய்வது ஒரு நம்பிக்கையாக இருக்கிறது. ஒரு எலுமிச்சையைக்கொண்டே நாள் சிறப்பானதாக அமையுமா?அல்லது சாதாரணமாக