1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
நடிகர் விஜய் ஆன்மீக பயணத்தில் இறங்கியுள்ளார்..!!

நடிகர் விஜய் ஆன்மீக பயணத்தில் இறங்கியுள்ளார்..!!

நடிகர் விஜய் தற்சமயம் அரசியலில் முழு ஈடுபாடுடன் இறங்க இருக்கும் நிலையில் தனது கடைசி படமான கோட் படத்தினை சிறப்பாக நடித்து முடித்துள்ளார், பிறந்து இன்னும் சில நாட்களில் அந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது அதனை தொடர்ந்து நடிகர் விஜய் ஆன்மீக வழிபாட்டிற்கு சென்றுள்ளார்.. நடிகர் விஜய்

ஆன்மிகம்
பதவி மற்றும் சம்பள உயர்வு கிடைக்க எளிய பரிகாரம்..!!

பதவி மற்றும் சம்பள உயர்வு கிடைக்க எளிய பரிகாரம்..!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் தங்களுக்கு பிடித்த வேலையோ அல்லது பிடிக்காத வேலையோ தங்களது குடும்பத்திற்காக செய்து வருகின்றனர், அப்படி இருக்கும் பட்சத்தில் வேலை ப்ளூ அதிகமாக இருக்கும் ஆனால் அதற்கேற்ற சம்பளம் கிடைக்காமல் மன வேதனையில் இருப்பவர்கள் அதிகம் அதற்கு இந்த பரிகாரத்தை செய்வதனால் நல்ல தீர்வு கிடைக்கும்..

ஆன்மிகம்
ஏலக்காய் பரிகாரம் எக்கச்சக்க நன்மைகள்..!!

ஏலக்காய் பரிகாரம் எக்கச்சக்க நன்மைகள்..!!

நாம் பயன்படுத்தும் ஏலக்காயில் பல நன்மைகள் உள்ளது அதிலும் இதனை பரிகாரத்திற்கு பயன்படுத்தினால் நன்மைகள் அதிகம் இருக்குது என்று பலரும் கூறுகின்றனர்.. வீட்டில் தினந்தோறும் விநாயகருக்கு ஏலக்காயை நெய்வேத்தியமாக படைத்து தீபமிட்டு வணங்கி வந்தால் நல்லது நடக்கும், இதனை தினந்தோறும் செய்து வருவதனால் மலைபோல் உள்ள பிரச்சினைகளும் கரைந்து

ஆன்மிகம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு வாங்குவதற்கு ஆதார் கார்ட் அவசியம்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு வாங்குவதற்கு ஆதார் கார்ட் அவசியம்..!!

திருப்பதி என்றாலே நினைவுக்கு வருவது ஏழுமலையானும் லட்டும் தான், அப்படி இருக்கும் பட்சத்தில் இனி லட்டு வாங்குவதற்கு ஆதார் கார்டு அவசியமாக தேவைப்படுகிறது என்று ஆந்திரா அரசு அறிவித்துள்ளது.. தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவிலிருந்தும் பல நாடுகளிலிருந்தும் ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையானை வணங்குவதற்கு பக்தர்கள் பலரும் ஓடி வருகின்றனர்,

ஆன்மிகம்
வீட்டில் கண்ணாடி உடைந்தால் கெட்ட சகுனம்..!! பிரச்சனைகளுக்கான அறிகுறி..!!

வீட்டில் கண்ணாடி உடைந்தால் கெட்ட சகுனம்..!! பிரச்சனைகளுக்கான அறிகுறி..!!

பொதுவாகவே வீட்டில் பெரியவர்கள் அடிக்கடி இந்த சகுனங்கள் பற்றி பேசுவார்கள். அவர்கள் சின்ன சின்ன விடயங்களுக்கு கூட வாஸ்து சாஸ்திரம் பார்ப்பார்கள். அப்படி நாம் தினமும் பயன்படுத்தும் ஒரு பொருள் கை தவறி கீழே விழுந்து உடைந்து விட்டால் அல்லது சிந்தி விட்டாலோ உடனே அவர்கள் சொல்லும் வார்த்தை

ஆன்மிகம்
‘P’ என்ற எழுத்தில் உங்க பெயர் தொடங்குதா?.. உங்களின் பலம், பலவீனம் இவைதான்..!!

‘P’ என்ற எழுத்தில் உங்க பெயர் தொடங்குதா?.. உங்களின் பலம், பலவீனம் இவைதான்..!!

ஜோதிட சாஸ்திரத்தை பொருத்தவரையில் பெயர் ஆரம்பிக்கும் எழுத்துக்கும் எதிர்கால வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக நம்பப்படுகின்றது. எந்த ஒரு குறிப்பிட்ட எழுத்தில் பெயர் ஆரம்பிக்கிறதோ, அதற்கு ஏற்றார் போல உங்கள் பெயருக்கான பலனும் இருக்கும் என்பதே இதன் பொருள். அந்த வகையில் பெயரின் முதல் எழுத்து Pஎன்ற எழுத்தில்

ஆன்மிகம்
எச்சரிக்கை: இவர்கள் எல்லாம் விரதம் இருக்கக் கூடாது..!!

எச்சரிக்கை: இவர்கள் எல்லாம் விரதம் இருக்கக் கூடாது..!!

விரதம் இருப்பது ஆன்மீகத்தை தாண்டி உடல் நல ரீதியாக நல்லது என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுவது உண்டு அப்படி இருக்கும் பட்சத்தில் விரதம் இருப்பது சிலருக்கு ஆபத்தை நீடும் என்று கூறுகின்றனர்.. விரதம் இருப்பது ஆன்மீகத்தை தாண்டி அறிவியல் ரீதியாக நல்லது என்றாலும் விரதம் எல்லோரும் இருக்க கூடாது, குறிப்பாக

ஆன்மிகம்
உலகின் முதல் சிவன் கோவில் இங்கு வழிபட்டால் நல்லது நடக்கும்..!!

உலகின் முதல் சிவன் கோவில் இங்கு வழிபட்டால் நல்லது நடக்கும்..!!

உலகம் எங்கும் சிவன் பக்தர்கள் நிறைந்தே காணப்படுகின்றனர் அப்படி இருக்கும் பட்சத்தில் சிவனை வணங்காதவர்கள் யாரும் இல்லை.. சிவன் மீது பற்று கொண்டவனை சிவன் ஒரு காலமும் சோதிப்பதில்லை சோதனைகள் தந்தாலும் அவனை கைவிடுவதில்லை என்று ஐதீகம் கூறுகிறது, அப்படி இருக்கும் பட்சத்தில் சிவனுக்கு என முதன் முதலாக

ஆன்மிகம்
வீட்டில் வலது பக்க தும்பிக்கை கொண்ட விநாயகரை வைப்பது சரியா..!!

வீட்டில் வலது பக்க தும்பிக்கை கொண்ட விநாயகரை வைப்பது சரியா..!!

இன்றைய தலைமுறையினர் சாமி பக்தியில் பெரிதும் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர் அதில் விநாயகர் பக்தி கொண்ட மக்கள் பலரும் உள்ளனர்.. வலது பக்கமாக தும்பிக்கை கொண்ட விநாயகர் சிலையை வீட்டில் வைத்து கும்பிடுவதால் மன சஞ்சரவு ஏற்படும் என்று தைரியம் புரிகிறது, வீட்டில் வலது பக்கமாக தும்பிக்கை கொண்ட

ஆன்மிகம்
சேந்தமங்கலத்தில் ஸ்ரீ பெரிய மாரியம்மன் பண்டிகையை முன்னிட்டு அழகு குத்தி விழாவை சிறப்பித்தனர்..!!

சேந்தமங்கலத்தில் ஸ்ரீ பெரிய மாரியம்மன் பண்டிகையை முன்னிட்டு அழகு குத்தி விழாவை சிறப்பித்தனர்..!!

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே ஸ்ரீ பெரிய மாரியம்மன் பண்டிகை முன்னிட்டு பக்தர்கள் அழகு குத்தி பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.. சேந்தமங்கலம் ஸ்ரீ பெரிய மாரியம்மன் பண்டிகை, திங்கள்கிழமை ஆகஸ்ட் 26 தொடங்கிய அன்று பூ குழியும் ஆகஸ்ட் 27 நேற்று அழகு குத்தும் நிகழ்வு நடந்தது