1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
பிள்ளையார் சிலை பித்தளை அகல்விளக்கில் சிறப்பு தரிசனம்..!!

பிள்ளையார் சிலை பித்தளை அகல்விளக்கில் சிறப்பு தரிசனம்..!!

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு உலகம் எங்கும் செப்டம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது இதனை தொடர்ந்து பித்தளை அகல்விளக்கு பிள்ளையார் சிறப்பு தரிசனத்திற்காக வரவேற்கப்பட்டுள்ளது.. திருவள்ளூரில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு 20 அடி உயர விளக்கு கணபதி சிலை பிரதிஷ்டியை செய்யப்பட்டுள்ளது, ரசாயனம் பூசப்பட்ட சிலைகளால் ஏற்படும் நீர்

அரசியல்
அரசுப் பள்ளியில் தொடர்ந்த ஆன்மிக  சர்ச்சைகள்..!!

அரசுப் பள்ளியில் தொடர்ந்த ஆன்மிக சர்ச்சைகள்..!!

அரசுப் பள்ளியில் இன்று நடந்த ஆன்மீக சொற்பொழிவாற்றில் மகாவிஷ்ணு பேசிய சொற்பொழிவுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி மாற்று திறனாளிகளை புண்படுத்தும் நிலையில் பேசி உள்ளதாக சர்ச்சை எழும்பிய நிலையில் தமிழக அரசு உடனடியாக உத்தரவு விட்டுள்ளது... சென்னை அசோக் நகர் அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு பேசியது

ஆன்மிகம்
விநாயகர் சிலை மற்றும் பூஜை செய்வதற்கான ஏற்ற நேரங்கள்..!!

விநாயகர் சிலை மற்றும் பூஜை செய்வதற்கான ஏற்ற நேரங்கள்..!!

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விநாயகர் சிலை மற்றும் பூஜை செய்வதற்கான ஏற்ற நேரங்களாக இவற்றை பின்பற்ற வேண்டும் என்றும் பைத்தியம் கூறிகிறது.. சதுர்த்தி திதி 06/09/2024 0:16 தொடங்கி 07/09/2024 மதியம் 03:36 வரை விநாயகர் சதுர்த்தி திதி கொண்டாடப்படுகிறது, விநாயகர் சிலை வாங்க நினைப்பவர்கள் செப்டம்பர் 6

ஆன்மிகம்
சர்ச்சையில் சிக்கிய மகாவிஷ்ணு ஆஸ்திரேலியா பறந்தார்..!!

சர்ச்சையில் சிக்கிய மகாவிஷ்ணு ஆஸ்திரேலியா பறந்தார்..!!

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகாவிஷ்ணு மீது அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் புகார் அளித்து வந்த நிலையில் அவர் ஆஸ்திரேலியா சென்றுள்ளார்... மகாவிஷ்ணு அவர்கள் அரசு பள்ளியில் அழைக்கப்பட்டு பேச சென்ற பொழுது அப்பொழுது ஆன்மீகத்தை பற்றி பேசுவதாக ஏதேதோ பேசி ஆசிரியர் ஒருவருக்கும் மகாவிஷ்ணு அவர்களுக்கும் வாக்குவாதம்

ஆன்மிகம்
நீ விரும்புவது உன்னை விரும்பும்..!!

நீ விரும்புவது உன்னை விரும்பும்..!!

நீ ஒன்றின் மீது தீராத பற்றும் நம்பிக்கையும் கொண்டிருந்தால் உன்னை அது வந்தடையும் இதுதான் பிரபஞ்சத்தின் கூற்று.. நீ விரும்பும் ஒன்று உன்னை வந்தடைய இந்த ஒட்டுமொத்த உலகமே துணை நிற்கும், நீ நேசிக்கும் பொருளோ பணமோ அல்லது நீ விரும்பும் காதலோ எதுவாக இருந்தாலும் நீ உண்மையாக

ஆன்மிகம்
கோவிலில் சாமி கும்பிட்டவுடன் உடனே வெளியேறக்கூடாது..!!

கோவிலில் சாமி கும்பிட்டவுடன் உடனே வெளியேறக்கூடாது..!!

காலம் காலமாக நாம் அனைவரும் கோவிலுக்கு செல்வதும் குலதெய்வங்களையோ அல்லது மற்ற தெய்வங்களையோ வணங்குவது வழக்கமாக வைத்திருக்கிறோம், அப்படி இருக்கும் பட்சத்தில் கோவிலுக்கு சென்றவுடன் சாமி கும்பிட்டு விட்டு உடனே வெளியே வருவதனால் ஏற்படும் மன சஞ்சலங்கள்.. பலரும் கோவிலுக்கு ஆன்மீக பக்தியோடு சென்று இறைவனை வணங்கி விட்டு

ஆன்மிகம்
கோவில்களில் தீபம் இப்படி ஏற்றுவதனால் நன்மைகள் நடக்கும்..!!

கோவில்களில் தீபம் இப்படி ஏற்றுவதனால் நன்மைகள் நடக்கும்..!!

காலம் காலமாக நாம் கோவிலுக்கு சென்று வழிபடுவதும் தீபம் ஏற்றுவதும் இயல்பு அப்படி இருக்கும் பட்சத்தில் தீபத்தை சரியான நேரத்தில் சரியான முறையில் ஏற்றுவதன் மூலம் நமது குடும்பத்திற்கும் நமக்கும் நல்லது நடக்கும் என்று பெரியவர்கள் கூறுகின்றனர்... அப்படி இருக்கும் பட்சத்தில் கோவிலில் வழிபடும் பொழுது சில விதிமுறைகளை

ஆன்மிகம்
திருமணத் தடைகள் நீக்கும் ஆவணி அமாவாசை வழிபாடு..!!

திருமணத் தடைகள் நீக்கும் ஆவணி அமாவாசை வழிபாடு..!!

சூரியன் சிம்ம ராசியில் பிரவேசிக்கும் ஆவணி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவதால் குடும்பத்தின் தரித்திர நிலை நீங்கி, செல்வங்கள் பெருகும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக திருமணம் ஆகாத நபர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். வீணாக ஏற்படும் பண

ஆன்மிகம்
குழந்தை வரம் வேண்டுபவர்கள் இன்று அரச மரத்தை வழிபடுங்கள்..!!

குழந்தை வரம் வேண்டுபவர்கள் இன்று அரச மரத்தை வழிபடுங்கள்..!!

குழந்தை வரம் வேண்டுபவர்கள் இன்று அரச மரத்தை வழிபடுங்கள்..!! ஆவணி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதிலும் சிவபெருமானுக்கு உகந்த திங்கள்கிழமையில் அமாவாசை வந்திருப்பது மிகுந்த விசேஷம். திங்கட்கிழமையும் அமாவாசை சேர்ந்து வரும் நாள் சோமவார அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் அரச மரத்தில்

ஆன்மிகம்
இன்று அமாவாசை தினத்தில் மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்..!!

இன்று அமாவாசை தினத்தில் மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்..!!

இன்று அமாவாசை தினத்தில் மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்..!! இன்று (செப்.2) ஆவணி அமாவாசை தினத்தில் வீட்டு வாசலில் கோலமிட வேண்டாம். வாசலைக்கூட்டி, தண்ணீர் தெளித்தால் போதுமானது. பெண்கள் அமாவாசை விரதம் மேற்கொள்ள வேண்டாம். ஆண் வாரிசுகள் விரதம் இருந்து தரப்பணம் கொடுப்பது அவசியம். கடன் வாங்கவோ, கொடுக்கவோ