1. Home
  2. அரசியல்

Category: ஆன்மிகம்

அரசியல்
ஜோதிடர் ஆலோசனையால் வீட்டை மாற்றும் ஓபிஎஸ்..!!

ஜோதிடர் ஆலோசனையால் வீட்டை மாற்றும் ஓபிஎஸ்..!!

முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் ஜோதிடரின் ஆலோசனையால் வீட்டை மாற்றுவதாக செய்தி வெளிவந்துள்ளது.. முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கடந்த சில நாட்களாக பெரும் சர்ச்சைகளிலும் பிரச்சனைகளிலும் சிக்கிரியின் நிலையில் வீட்டை மாற்ற வேண்டுமென்று முடிவெடுத்துள்ளார், அரசியலில் அடுத்தடுத்த பிரச்சனை மற்றும் மன சங்கடங்களை சந்தித்து வரும்

ஆன்மிகம்
மகாலட்சுமி தேவியின் பார்வையால் செல்வம் குவிக்கும் 5 ராசிக்காரர்கள்..!!

மகாலட்சுமி தேவியின் பார்வையால் செல்வம் குவிக்கும் 5 ராசிக்காரர்கள்..!!

மகாலட்சுமி பார்வையால் செல்வம் குவிக்கும் ஐந்து ராசிக்காரர்கள் யார் என்று அறிந்து கொள்வோம்.. செல்வத்தை தேடி ஓடாத மனிதர்கள் இல்லை செல்வமே ஒரு மனிதனின் மதிப்பை உயர்த்துகிறது, அப்படி இருக்கும் பட்சத்தில் 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவிக்கப் போகிறது, மகாலட்சுமி தேவி செல்வம் மற்றும் செழிப்பு மிக்கவளாக விளங்குகிறாள்,

ஆன்மிகம்
ஆன்மிகம்: வீட்டின் மீது கோபுரத்து நிழல் சாயக்கூடாது..!! ஏன் தெரியுமா?..

ஆன்மிகம்: வீட்டின் மீது கோபுரத்து நிழல் சாயக்கூடாது..!! ஏன் தெரியுமா?..

அன்றைய காலகட்டங்களில் பலரும் கோவில் காடுகளிலும் மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களிலுமே வைத்துள்ளனர் இதன் காரணம் பின்னணி இன்றைய சமுதாயத்திற்கு தெரிவதே இல்லை.. கோபுரத்தின் நிழல் அல்லது கொடி மரத்தின் நிழல் நமது வீட்டின் மீது விழக்கூடாது, நிழல் விலாதபடி தான் வீடு கட்ட வேண்டும், பெருமாள் கோவில்

ஆன்மிகம்
செய்வினை பிரச்சினை நீங்க இதை செய்யுங்கள்..!!

செய்வினை பிரச்சினை நீங்க இதை செய்யுங்கள்..!!

இன்றைய சூழலில் பலரும் செய்வினை மந்திரம் மாந்திரீகம் பிரச்சனை என்று பேசுவது நம் காது பாட கேட்டு வருகிறோம், அந்த பிரச்சனை சரி செய்வதற்கு இதனை செய்ய வேண்டும்.. ஜாதகத்தில் சந்திரன் சரியான நிலையில் இல்லாமல் பிறந்தவர்கள் தற்போது சந்திரனின் கோட்சாரம் சரியில்லாமல் இருப்பவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ

ஆன்மிகம்
திண்டுக்கல் அருகே வைணவ கோவில் சிறப்பு பூஜை..!!

திண்டுக்கல் அருகே வைணவ கோவில் சிறப்பு பூஜை..!!

திண்டுக்கல் அருகே நேற்று ஆகஸ்ட் 26 ஸ்ரீ ரூப கிருஷ்ணன் திருத்தளத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது.. திண்டுக்கல்லில் ஸ்ரீ ரூபகிருஷ்ணன் திருத்தளத்தில் நேற்று சிறப்பு பூஜை வெகு விசேஷமாக நடைபெற்றுள்ளது, திருமஞ்சள்ப் பொடி, மஞ்சள் பொடி, சந்தன பொடி, இளநீர், அரிசி மாவு, பால், தயிர் உள்ளிட்ட 16

ஆன்மிகம்
இவற்றையெல்லாம் செய்தால்  மகாலட்சுமி கோபத்திற்கு ஆளாகி விடுவீர்கள்..!!

இவற்றையெல்லாம் செய்தால் மகாலட்சுமி கோபத்திற்கு ஆளாகி விடுவீர்கள்..!!

வீட்டில் சண்டை சச்சரவு இன்றி மகிழ்ச்சியாக வாழ மகாலட்சுமி வாசம் பெற வேண்டும்.. மகாலட்சுமி தேவியின் அம்சமாக பார்க்கப்படும் துளசி இலையை மாலை வேளையில் பெரிக்கவோ அல்லது துளசிமிடத்திற்கு தண்ணீர் ஊற்றுவோ கூடாது, மாலை நேரத்தில் வீட்டை கூட்டவோ வீட்டில் உள்ள குப்பைகளை அல்லவோ கூடாது அப்படி செய்வதனால்

ஆன்மிகம்
சேலம் அருகே1500 ஆண்டுகால பழமை வாய்ந்த விநாயகர் கோவில் கண்டெடுப்பு..!!

சேலம் அருகே1500 ஆண்டுகால பழமை வாய்ந்த விநாயகர் கோவில் கண்டெடுப்பு..!!

சேலம் அருகே 1500 ஆண்டு காலத்திற்கு பழமை வாய்ந்த விநாயகர் கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. சேலத்தில் மண்ணுக்குள் பிரிந்த விநாயகரை மக்கள் கண்டுபிடித்ததாகவும், பகுதி மக்கள் அவ்வையார் நேரடியாக வருகை தந்து விநாயகர் அகவல் என்ற நூலை எழுதியது இந்த இடத்தில் தான் என்றும் கிராம மக்கள் அடித்து கூறுகின்றனர்,

ஆன்மிகம்
கோவில் மணியின் சத்தத்தை கேட்பதால் அவ்வளவு நல்லது..!!

கோவில் மணியின் சத்தத்தை கேட்பதால் அவ்வளவு நல்லது..!!

கோவில் மணி அடிப்பதால் மணியின் ஓசையானது மனதிற்கு புத்துணர்ச்சியானது.. கோவிலில் உள்ள மணி அடிக்கும் பொழுது கூர்மையான மற்றும் நீடித்த ஓசை எழும்புகிறது இதன் மூலம் தீய எண்ணங்கள் விலகி நல்ல சிந்தனைகள் உருவாகிறது என்று ஐதீகம் கூறுகிறது, மேலும் மணியின் ஒலியானது ஒலிக்கும் பொழுது உடலில் உள்ள

ஆன்மிகம்
கிருஷ்ணரை வழிபடும் முறை இப்படி செய்வதன் மூலம் கிருஷ்ணர் வீடு தேடி வருவார்..!!

கிருஷ்ணரை வழிபடும் முறை இப்படி செய்வதன் மூலம் கிருஷ்ணர் வீடு தேடி வருவார்..!!

குழந்தைகளுக்கு பிரியமானவர் என்றால் கிருஷ்ணர் தான் அப்படி இருக்கும் பட்சத்தில் கிருஷ்ணரின் குறும்பு தனமும், விளையாட்டு குணமும் மற்றும் பாசத்தில் மிஞ்சும் அளவிற்கு இங்கு யாரும் இல்லை.. அதர்மம் தலை தூக்கும் போதெல்லாம் தர்மம் மீண்டும் மீண்டும் எழுமென்று சொன்னவர் கிருஷ்ணர் பரமாத்மா, அவர் அவதரித்த அஷ்டமி திதி

ஆன்மிகம்
பெண்கள் மட்டும் ஏன் தாலி அணிகிறார்கள்..!!

பெண்கள் மட்டும் ஏன் தாலி அணிகிறார்கள்..!!

உலகம் எங்கும் பெண்கள் மட்டுமே காலம் தோறும் தாலி அணிவது வழக்கமாக வைத்திருக்கின்றனர் அப்படி இருக்கும் பட்சத்தில் ஆண்களுக்கு ஏன் இச்சம்பவம் நடத்தவில்லை என்று தெரிந்து கொள்வோம்.. அறிவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஒரு பெண் தைரியசாலி அவள் உணர்வு பூர்வமாக ஆட்கொள்ளப்படுபவள், அப்படி இருக்கும் பட்சத்தில் மஞ்சள்