1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
மிகவும் கஷ்டப்படுகிறீர்களா?.. சனி பகவானின் தொல்லைகளில் இருந்து விடுபட 20 எளிய பரிகாரங்கள் இதோ..!!

மிகவும் கஷ்டப்படுகிறீர்களா?.. சனி பகவானின் தொல்லைகளில் இருந்து விடுபட 20 எளிய பரிகாரங்கள் இதோ..!!

நவக்கிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்றவர் சனீஸ்வர பகவான். சனி பகவானுக்கு நந்தன், ரவி புத்திரன், ஜடாதரன், ஆயுள்காரகன் என்று பல பெயர்கள் உண்டு. ஏழை பணக்காரர் என்ற வித்தியாசம் பாராமல் அவர்களுடைய கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை தருபவர் சனி பகவான். இந்திரனே ஆனாலும் சனியின் பிடியில் இருந்து

ஆன்மிகம்
ஆவணி அமாவாசை: இதெல்லாம் மறக்காமல் கடைபிடிங்க..!!

ஆவணி அமாவாசை: இதெல்லாம் மறக்காமல் கடைபிடிங்க..!!

அமாவாசை அன்று இரவு தர்ப்பணம் செய்த ஆண்களுக்கு டிபன் உணவு தான் வழங்க வேண்டும். அதேபோல் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் முன்னோர்கள் எள் மற்றும் தண்ணீர் பெறுவதற்காக காத்துக் கொண்டிருப்பார்கள். எனவே அன்றைய தினம் வாசலில் கோலம் போடக்கூடாது. வீட்டில் மாமிசம் சமைக்கக்கூடாது. வெங்காயம், பூண்டு சாப்பிடக்கூடாது. காகத்திற்கு

ஆன்மிகம்
எச்சரிக்கை : இந்த நாளில் முடி வெட்டவே கூடாது..!!

எச்சரிக்கை : இந்த நாளில் முடி வெட்டவே கூடாது..!!

இன்றைய கால கட்டங்களில் முடியை தங்களின் அழகுக்கேத்தவாறு அல்லது தங்களின் ரசிகர்களின் முடி திருத்தத்தை போலவே தங்களும் தங்களுக்கு ஏற்றார் போல் முடியை திருத்தம் செய்து கொள்கின்றனர், இப்படி இருக்கும் பட்சத்தில் இந்த நாட்களில் முடி திருத்தம் செய்யக்கூடாது.. ஒரே மகன் இருக்கும் வீட்டில் திங்கட்கிழமை அன்று முடி

ஆன்மிகம்
செல்வ செழிப்பை அதிகரிக்கும் அரிசி தானம்..!!

செல்வ செழிப்பை அதிகரிக்கும் அரிசி தானம்..!!

செல்வ செழிப்பை அதிகரிக்க வேண்டும் என்றால் அரிசி தானம் செய்யுங்கள் இதன் மூலம் உங்கள் வீட்டில் செல்வம் செழிப்பு மற்றும் குடும்பத்தின் மகிழ்ச்சி நிலவும் என்று ஜோதிடம் கூறுகிறது.. எந்த ஒரு தானம் செய்தாலும் அதில் நமக்கு புண்ணியம் கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது, மேலும்

ஆன்மிகம்
இறைவனின் அருள் எளிதாக கிடைக்க வேண்டுமா இதை செய்யுங்கள்..!!

இறைவனின் அருள் எளிதாக கிடைக்க வேண்டுமா இதை செய்யுங்கள்..!!

இறைவனின் அருள் எளிதாக கிடைக்க வேண்டும் என்றால் இதனை சரியாக செய்து வர வேண்டும்.. இறைவனின் அருள் கிடைக்க வேண்டிய ஒரு தாரக மந்திரம், சிவபெருமானை போற்றுவதில் தாரக மந்திரமாக இருப்பது நமச்சிவாயா என்கிற பஞ்சாட்சர மந்திரம் ஆகும், நான் சிவபெருமானை முழு மனதோடு பிரார்த்தனை செய்கிறேன் வழிபாடு

ஆன்மிகம்
நமது கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றும் அதிசய கோவில்..!!

நமது கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றும் அதிசய கோவில்..!!

நமது கெட்ட நேரத்தையும் நல்ல நேரமாக மாற்றக்கூடிய அதிசய கோவில் உள்ளது.. நேரமே சரியில்லை என்று நினைப்பவர்கள் நம்மிலும் பலர் உண்டு, சின்ன சின்ன செயலுக்கும் கூட நேரம் சரியில்லை காலம் சரியில்லை என்று சொல்பவர்களும் உண்டு அப்படி இருக்கும் பட்சத்தில் நேரத்தை சரி செய்வதற்கு ஒரு சிறந்த

ஆன்மிகம்
ஆயுளை அதிகாரிக்கும் சனிக்கிழமை விரதம்..!! தெரிஞ்சுக்கோங்க..!!

ஆயுளை அதிகாரிக்கும் சனிக்கிழமை விரதம்..!! தெரிஞ்சுக்கோங்க..!!

நவகிரகங்களில் சனி பகவானை ஆயுள்காரன் என்று சொல்வார்கள். சனியின்  ஆதிக்கத்தை பொறுத்து தான் ஒருவரின் ஆயுள் காலத்தை நிர்ணயிக்க முடியும். ஆனால் அந்த கிரகத்தையும் கட்டுப்படுத்துபவர் பெருமாள். சனிக்கு அதிபதியான பெருமாளுக்கு சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபட உகந்த நாட்கள். சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் அதிகாலை எழுந்து குளித்து

ஆன்மிகம்
குருப்பெயர்ச்சி: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசியினர் இவர்கள் தான்..!!

குருப்பெயர்ச்சி: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசியினர் இவர்கள் தான்..!!

கடந்த ஆகஸ்ட் 20 அன்று, மிருகசீரிட நட்சத்திரத்தில் இடம்பெயர்ச்சி அடைந்துள்ள குரு பகவான், நவம்பர் 28-ம் தேதி வரை இந்த நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு பயணிக்கும் நிலையில், ரிஷபம், துலாம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்த நேரத்தில் சக ஊழியருடன்

ஆன்மிகம்
காய்ந்த பூக்களை கொண்டு நாள்தோறும் ஆயிரம் சம்பாதிக்கலாம்..!!

காய்ந்த பூக்களை கொண்டு நாள்தோறும் ஆயிரம் சம்பாதிக்கலாம்..!!

நாம் கோவிலிலோ அல்லது வீட்டிலோ பயன்படுத்தும் சாம்பிராணியின் மணமானது நாலா திசையிலும் வீசும் அதனை வீட்டில் இருந்தபடியே நம்மால் செய்ய முடியும்.. வீட்டில் இருந்தபடியே சாம்பிராணி செய்வது எழுது நாம் அன்றாட தெய்வங்களுக்கு பயன்படுத்தும் பூக்களை அல்லது காய்ந்த பூக்களை சேகரித்து நன்றாக வெயில் அதனை காய வைத்து,

ஆன்மிகம்
பிரார்த்தனை நிறைவேற முட்டியிட்டு நடந்திடும் பக்தர்கள்..!!

பிரார்த்தனை நிறைவேற முட்டியிட்டு நடந்திடும் பக்தர்கள்..!!

வேளாங்கண்ணியில் உள்ள அன்னை மாதாவின் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பலர் தங்களின் கோரிக்கைகளை முழங்காலிட்டு நடந்து செல்வதன் மூலம் நிறைவேற்றியும் வேண்டியும் வந்தனர்.. ஒவ்வொரு ஆண்டும் வேளாங்கண்ணியில் நடக்கும் திருவிழாவிற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும், தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக வருபவர்கள் நிறைய பேர்