1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
இந்த மந்திரத்தை உச்சரித்தால் அனைத்தும் கிடைக்கும்..!!

இந்த மந்திரத்தை உச்சரித்தால் அனைத்தும் கிடைக்கும்..!!

சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை உச்சரிப்பதனால் அனைத்தும் கிடைக்கும்.. சிவபெருமானின் முக்கியமான அம்சமாக கருதப்படும் ருத்திரனின் மந்திரம் இதுவாகும், இவரைப் போற்றும் படி அமைந்த மந்திரம் தான் அதீத சக்தி கொண்டவை ஓம் நமோ பகவதே ருத்ராய.. என்றும் ஒருவர் தனது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற இந்த மந்திரத்தை

ஆன்மிகம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் புதிய பேருந்துகள் இயக்கம்..!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் புதிய பேருந்துகள் இயக்கம்..!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் புதிய பேருந்துகள் இயக்கம் தமிழக முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.. வேளாங்கண்ணி அன்னை புனித ஆரோக்கிய மாதாவின் ஆலயத் திருவிழாவிற்கு 1050 சிறப்பு பேருந்துகள் இயக்கம், மேலும் சென்னை, தூத்துக்குடி, பெங்களூர், திருச்சி, மணப்பாறை, தஞ்சாவூர், நாகர்கோவில், திண்டுக்கல், பாண்டிச்சேரி, கன்னியாகுமரி, பட்டுக்கோட்டை,

ஆன்மிகம்
நாமக்கல்லில் கிருஷ்ணர் சிலை விற்பனை..!!

நாமக்கல்லில் கிருஷ்ணர் சிலை விற்பனை..!!

வருகின்ற ஆகஸ்ட் 26 ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி தினமாக கொண்டாடப்படுகிறது இந்த நாளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கிருஷ்ணர் வேடமடைந்து கிருஷ்ணரை வழிபடுவது வழக்கம், அப்படி இருக்கும் பட்சத்தில் நாமக்கல்லில் கிருஷ்ணர் சிலைகள் விற்பனை.. வருகின்ற ஆகஸ்ட் 26 ஆம் தேதி திங்கள் கிழமை அன்று

ஆன்மிகம்
திருநங்கை இடம் ஆசி பெற்றால் நடக்கும் அற்புதங்கள்..!!

திருநங்கை இடம் ஆசி பெற்றால் நடக்கும் அற்புதங்கள்..!!

பொதுவாகவே நம் சாலைகளிலோ அல்லது கடைகளிலோ திருநங்கைகளை கடந்து செல்லும் பொழுது அவர்களிடம் ஆசிப் பெற்றால் நல்லது நடக்கும் என்றும் நமது வாழ்வு நலமாக அமையும் என்று பலரும் சொல்வதுண்டு.. திரு என்றால் மகாலட்சுமி நங்கை என்றால் பெண் அப்படி இருக்கும் பட்சத்தில் மகாலட்சுமி இடம் ஆசிர்வாதம் பெற்றால்

ஆன்மிகம்
பழனி முருகன் பாடலைக் கேட்டதும் எழுந்து நின்ற முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..!!

பழனி முருகன் பாடலைக் கேட்டதும் எழுந்து நின்ற முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..!!

முருகன் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பக்தியும் பற்றும் அதிகம் அப்படி இருக்கும் பட்சத்தில் முருகனின் பாடலை கேட்டதும் எழுந்து நின்ற முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.. பழனியில் அனைத்து உலக முத்தமிழ் மாநாடு ஆகஸ்ட் 24 இன்று மற்றும் ஆகஸ்ட் 25 நாளை என இரண்டு நாட்கள்

ஆன்மிகம்
திருப்பதியில் நவம்பர் மாத டிக்கெட்களை புக் செய்யலாம்

திருப்பதியில் நவம்பர் மாத டிக்கெட்களை புக் செய்யலாம்

திருப்பதி போனால் வாழ்வில் திருப்பங்கள் ஏற்படும் என்று பலரும் சொல்வதுண்டு.. ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவிலை பார்ப்பதற்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருவதுண்டு, இதனை தொடர்ந்து நவம்பர் மாதத்திற்கான சிறப்பு தரிசனமாக 300 டிக்கெட்டுகள் முன்பதிவு நாளை காலை ஆகஸ்ட் 24ஆம் தேதி

ஆன்மிகம்
குலதெய்வ வழிபாடு இருந்தால் குடி விளங்கும் என்பது ஐதீகம்…!!

குலதெய்வ வழிபாடு இருந்தால் குடி விளங்கும் என்பது ஐதீகம்…!!

காலம் தோறும் குலதெய்வ வழிபாடு என்பது தொடர்ந்து கொண்டே இருக்கிறது குலதெய்வத்தை வழிபட்டால் குடி விளங்கும் என்று நம்பப்படுகிறது, உங்கள் குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவதனால் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் எல்லாம் நீங்கி குடும்பம் மகிழ்ச்சியாகவும் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கு ஏற்பதாக அமையும், உங்கள் குல தெய்வங்கள்

ஆன்மிகம்
கடன் தொல்லைகள் தீர வேண்டுமா காலபைரரை வணங்கி வாருங்கள்..!!

கடன் தொல்லைகள் தீர வேண்டுமா காலபைரரை வணங்கி வாருங்கள்..!!

இன்றைய சூழலில் பலரும் கடன் தொல்லையால் அவதிப்பட்டு பெரிதளவு மனமுடைந்து இருக்கின்றனர், கடன் தொல்லை நீங்க வேண்டும் என்றால் இந்த கோவிலுக்கு சென்று வாருங்கள்.. கடன் நீங்க வேண்டுமென்றால் கால பைரவர் சன்னதிக்கு சென்று வாருங்கள் இதனால் கடன் நீங்கி பண வரவு அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது, பைரவர்

ஆன்மிகம்
எலுமிச்சை தீபம் ஏற்றுவது ஏன்?.. எந்த நேரத்தில் ஏற்றினால் அதிக பலன் கிடைக்கும் தெரியுமா?..

எலுமிச்சை தீபம் ஏற்றுவது ஏன்?.. எந்த நேரத்தில் ஏற்றினால் அதிக பலன் கிடைக்கும் தெரியுமா?..

எலுமிச்சை பழத்திற்கு ஒரு தனி சிறப்பு உள்ளது. அது காயாக இருந்தாலும் சரி பழமாக இருந்தாலும் சரி அழுகினாலும் சரி அதன் புளிப்பு சுவை மட்டும் மாறாமல் அப்படியே இருக்கும். அதுமட்டுமல்லாமல் எலுமிச்சை பழத்திற்கு தெய்வீக சக்திகளையும் நேர்மறை ஆற்றல்களையும் ஈர்க்கும் தன்மை உண்டு. கோவில்களில் சென்று வழிபடும்போது

ஆன்மிகம்
அற்புதம் நிறைந்த ஆவணி மாதத்தின் சிறப்புகள்..!!

அற்புதம் நிறைந்த ஆவணி மாதத்தின் சிறப்புகள்..!!

அற்புதம் நிறைந்த ஆவணி மாதத்தில் விசேஷங்கள் வரிசை கட்டி நிற்கிறது.. ஆவணி 3 ஆகஸ்ட் 19 அவிட்ட நட்சத்திரத்தில் ஆவணி அவிட்டம் கொண்டாடப்படுகிறது, பாவங்கள் அனைத்தும் விலகி காயத்ரி ஸ்லோகத்தை உச்சரிக்க ஆவணி 4 நாள் சிறந்த நாள் ஆகஸ்ட் 20 ஆகும், சௌபாக்கிய வாழ்வு தரும் சங்கடஹர