1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
வெற்றிலை அலங்காரத்தில் ஸ்ரீ  நித்திய சுமங்கலி அம்மன்..!!

வெற்றிலை அலங்காரத்தில் ஸ்ரீ நித்திய சுமங்கலி அம்மன்..!!

நேற்று ஆடி மாதம் கடைசி வெள்ளி என்பதால் ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி அம்மனுக்கு வெற்றிலை அலங்காரம்.. ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி அம்மனுக்கு தினந்தோறும் பூஜைகள் என் சிறப்பாக நடைபெறும், நேற்று ஆடி மாதத்தின் கடைசி வெள்ளி கிழமை என்பதால் வெற்றிலை அலங்காரத்தில் அம்மன்

ஆன்மிகம்
இந்த கோவிலுக்கு சென்றால் சொந்த வீடு கனவு நிஜமாகும்..!!

இந்த கோவிலுக்கு சென்றால் சொந்த வீடு கனவு நிஜமாகும்..!!

இன்றைய காலகட்டங்களில் பலருக்கும் சொந்த வீடு கட்டுவது என்பது கற்பனை மிகுந்த கனவாகவே இருக்கிறது, அப்படி இருக்கும் பட்சத்தில் சொந்த வீடு கட்ட வேண்டுமா இந்த கோவிலுக்கு சென்று வந்தால் கண்டிப்பாக நிஜமாகும் என்கிறார்கள்.. திருச்சி-துறையில் செல்லும் சாலையில் மணச்சநல்லூர் பூமிநாத சுவாமி கோயில் உள்ளது, சிவனே இங்கு

ஆன்மிகம்
ராசிபுரம் அருகே 10008 வளையலில் அம்மனுக்கு அலங்காரம்..!!

ராசிபுரம் அருகே 10008 வளையலில் அம்மனுக்கு அலங்காரம்..!!

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாக இருக்கிறது, அப்படி இருக்கும் பட்சத்தில் ஆடி மாதத்தில் ஒவ்வொரு வெள்ளியையும் ஒவ்வொரு செவ்வாயும் சிறப்பாக இருக்கும் அதனைத் தொடர்ந்து ஆடி மாதத்தின் கடைசி வெள்ளியில் நேற்று ராசிபுரம் அருகே உள்ள ஸ்ரீ காளியம்மனுக்கு ராகு கால பூஜை சிறப்பாக நடைபெற்றது.

ஆன்மிகம்
இன்று ஆடி மாதத்தின் கடைசி வெள்ளி..!!

இன்று ஆடி மாதத்தின் கடைசி வெள்ளி..!!

ஆடி மாதம் என்றாலே கோவில்கள் தோறும் பக்தியும், பரவசமும், பூஜையும் புனஸ்காரம் என்று கோலாகலமாக இருக்கும். பொதுவாகவே தமிழ் பெண்களுக்கு கடவுள் பக்தி அதிகம் அப்படி இருக்கும் பட்சத்தில் ஆடி மாதம் என்றாலே பக்தி பரவசமடையும், அம்மனுக்கு வழிபாடு என பல நிகழ்வுகளை சிறப்பாக செய்து கொண்டிருப்பது பெண்கள்,

ஆன்மிகம்
துர்க்கையை வழிபட்டால் ராகு தோஷம் நீங்கும்..!!

துர்க்கையை வழிபட்டால் ராகு தோஷம் நீங்கும்..!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் ஜோதிடங்களை பார்ப்பது வழக்கம் அப்படி இருக்கும் பட்சத்தில் ராகு கேது என ஜாதகத்தில் சில தோஷங்கள் இருப்பது உண்டு, சில தோஷங்கள் நிவர்த்தியாவது உண்டு சில தோஷங்கள் நிவர்த்தி செய்ய முடியாமல் பின் தொடர்வதும் உண்டு. ஆனால் துர்க்கை அம்மனை வழிபட்டால் ராகு தோஷம்

ஆன்மிகம்
வரலெட்சுமி பூஜை: மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்..!!

வரலெட்சுமி பூஜை: மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்..!!

வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களை வெறும் கையோடு அனுப்ப கூடாது. அம்பிகை, பெண்களில் ஒருவராக வந்து தாம்பூல பொருட்களை பெற்று செல்வாள். வீட்டில் பூஜை செய்த பின்பு, மற்ற வீட்டிற்கு சென்று தாம்பூலம் வாங்க கூடாது. பூஜை செய்வதற்கு முன்பே வாங்கலாம். கலசத்தில் பச்சரியை தவிர வேறு அரிசிகள்

ஆன்மிகம்
பெண்கள் காலில் கருப்பு கயிறு கட்டுவது ஏன்?.. இதுதான் அந்த ரகசியம்..!!

பெண்கள் காலில் கருப்பு கயிறு கட்டுவது ஏன்?.. இதுதான் அந்த ரகசியம்..!!

பெண்கள் சிலர் தங்களது காலில் கருப்பு கயிற்றினை கட்டுவதை நாம் அதிகமாக அவதானித்திருப்போம்... அதற்கான காரணம் என்ன என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம். காலில் கறுப்பு  கயிறு பொதுவாக பெண்கள் இவ்வாறு காலில் கட்டப்படும் கருப்பு கயிறுக்குள் பல காரணங்கள் உள்ளது. இவ்வாறு கட்டிக்கொள்வதால், தீய சக்திகள் நெருங்காமல் இருப்பதுடன் செய்வினை, சூனியங்கள்

ஆன்மிகம்
கோவிலில் மணி அடிப்பது ஏன் தெரியுமா..!!

கோவிலில் மணி அடிப்பது ஏன் தெரியுமா..!!

இன்றைய காலகட்டங்களில் கோவிலுக்கு செல்லும் பலரும் காரணம் இன்றி கோவில் உள்ள மணி அடிப்பது வழக்கம். ஜோதிட சாஸ்திரப்படி கோவிலுக்கு செல்லும்போது மணி அடிப்பதனால் நம் உடலில் உள்ள அனைத்து எதிர்மறையான எண்ணங்களும் விலகி உடல் புத்துணர்ச்சி யாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் என்றும் கூறுகின்றனர், மேலும் மணியின் ஓசை

ஆன்மிகம்
வரலட்சுமி விரதம் யாரெல்லாம் இருக்க வேண்டும் உங்களுக்கு தெரியுமா..!!

வரலட்சுமி விரதம் யாரெல்லாம் இருக்க வேண்டும் உங்களுக்கு தெரியுமா..!!

இன்றைய காலகட்டங்களில் பெண்கள் பலரும் தெய்வங்களுக்கு விரதங்களை நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர், அப்படி இருக்கும் பட்சத்தில் வரலட்சுமி விரதம் யாரெல்லாம் இருப்பார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? வாங்கள் தெரிந்து கொள்ளலாம்.. பெரும் பண இழப்பு சந்தித்தவர்கள் தொழிலில் நஷ்டம் மற்றும் பணவிரயம் அடைந்தவர்கள் வரலட்சுமி விரதம் மேற்கொள்ளலாம், மேலும் கணவன்

ஆன்மிகம்
திருப்பதி செல்லும் பக்தர்களே.. நவம்பர் மாத தரிசன டிக்கெட் எப்போது?.. தேவஸ்தானம் அறிவிப்பு..!!

திருப்பதி செல்லும் பக்தர்களே.. நவம்பர் மாத தரிசன டிக்கெட் எப்போது?.. தேவஸ்தானம் அறிவிப்பு..!!

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அனுதினமும் பக்தர்கள் கூட்டம் இருந்த வண்ணம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு பக்தர்கள் கூட்ட நெரிசலில் அவதியுறாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை திருப்பதி தேவஸ்தானம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நவம்பர் மாதத்திற்கான முன்பதிவு டிக்கெட் விநியோகம் குறித்த அறிவிப்பை