1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
கனவில் குதிரை வந்தால் நல்லது நடக்குமா?.. மழை, நிலா வந்தால் என்ன பலன் தெரியுமா?..

கனவில் குதிரை வந்தால் நல்லது நடக்குமா?.. மழை, நிலா வந்தால் என்ன பலன் தெரியுமா?..

பொதுவாக கனவகள் என்பது அனைவருக்கும் தூங்கும்போது வரக்கூடியது. இது நாம் நிஜத்தில் காணும் விஷயங்கள் மற்றும் அதனுடன் கூடிய கற்பனையை விடயங்களை பிரதிபலிக்கின்றது. கனவில் நாம் கண்ட விஷயங்கள் தூங்கி எழுந்து சிறிது நேரத்தில் மறந்து விடும். இப்படியான கனவு சில நேரங்களில் நாம் வாழ்க்கையில் நடக்க போகும்

ஆன்மிகம்
எம பயம் நீங்க இந்த ஒரு கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்..!!

எம பயம் நீங்க இந்த ஒரு கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்..!!

எம பயம் நீங்க இந்த ஒரு கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்..!! மார்க்கண்டேயன் உயிரை எமன் பறிக்க முற்பட்டபோது, மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை பற்றி வேண்டிக் கொண்டிருந்தார். அப்போது பாசக் கயிறு சிவன் மீதும் விழுந்தது. தன்மீது பாசக்கயிற்றை வீசிய எமனை காலால் உதைத்து சிவன் அழித்தார். எமனை அழித்த ஈசன்

ஆன்மிகம்
ஆவணி அவிட்ட நட்சத்திர சிறப்புகள்..!!

ஆவணி அவிட்ட நட்சத்திர சிறப்புகள்..!!

ஆவணி அவிட்ட நட்சத்திரமானது வருடத்திற்கு ஒருமுறை சஞ்சரிக்கும் இந்த நாளில் பலவிதமான சிறப்பு அம்சங்கள் நடக்கும். ஆவணி மாதத்தில் அவிட்டமும் பௌர்ணமியும் ஒரே நாளில் இணைந்து வரும் இந்த நாளை ஆவினி அவிட்ட பௌர்ணமியாக கொண்டாடப்படுகிறது, இந்நாளில் பெருமாள் ஹயக்ரீவராக அவதாரம் எடுத்து வேதங்களை அசுரர்களிடமிருந்து காப்பாற்றியதாக புராணங்கள்

ஆன்மிகம்
இந்த ராசிகளுக்கு சாதகமாகும் சனி பெயர்ச்சி..!!

இந்த ராசிகளுக்கு சாதகமாகும் சனி பெயர்ச்சி..!!

மனிதனின் உயிர் சுவாசத்தால் மட்டும் ஆனதல்ல ராசி நட்சத்திரங்களாலும் கூட ஆனது என்று பலரும் சொல்வதுண்டு, இப்படி இருக்கும் பட்சத்தில் தற்போது சனி வக்ரகதியில் சஞ்சரித்து வருகிறார், தனி தனது சொந்த ராசியான கும்பத்தில் சஞ்சரிக்கிறார், 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி கும்ப ராசியில் இடம் பெயர்ந்துள்ளார், வரும்

ஆன்மிகம்
உங்க வருமானம் அதிகரிக்கணுமா?.. அப்போ வீட்டு வாசலில் இதை வைத்தால் போதும்..!!

உங்க வருமானம் அதிகரிக்கணுமா?.. அப்போ வீட்டு வாசலில் இதை வைத்தால் போதும்..!!

பொதுவாக திடிரென வீட்டில் பணப்பிரச்சனை வரும். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு நிதி நெருக்கடி ஏற்படும். என்ன காரணமென்றே தெரியாது. பொதுவாகவே இந்து சாஸ்திரத்தில் நாம் செய்யும் அனைத்து வேலைகளுக்கும் செய்யப்பட வேண்டிய விதிகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை முறையாக பின்பற்றியதன் காரணமாகத்தான் நமது முன்னோர்கள் பல ஆண்டுகள் ஆரோக்கியமாகவும்

ஆன்மிகம்
இந்த நேரத்தில் ராக்கி காட்டாதீர்கள்..!!

இந்த நேரத்தில் ராக்கி காட்டாதீர்கள்..!!

அண்ணன் தங்கையின் அன்பை வெளிப்படுத்தும் விதமாக ரக்ஷாபந்தன் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் சகோதரிகள் ராக்கி கட்டும் போது நேரத்தை பார்க்க வேண்டும்,பத்ர காலத்தில் ராவணனுக்கு சூர்ப்பனகை ராக்கி கட்டியதால் தான், ராவணனின் சாம்ராஜ்யம் அழித்ததாக நம்பப்படுகிறது, இந்த ஆண்டு அவெஸ்டர் 19 மதியம் 1:30 மணியளவில் தொடங்கி இரவு

ஆன்மிகம்
ரக்ஷா பந்தன் கொண்டாட கிருஷ்ணர் திரெளபதி தான் காரணம்..!!

ரக்ஷா பந்தன் கொண்டாட கிருஷ்ணர் திரெளபதி தான் காரணம்..!!

கிருஷ்ணர் திரௌபதி இவர்களால் உருவானது தான் ரக்ஷா பந்தன், இதனை கொண்டாடும் வகையில் அண்ணா தங்கை அன்பை வெளிப்படுத்தும் விதமாக கொட்டப்படுகிறது.. மகாபாரத போரில் கிருஷ்ணர் கையில் அடிப்பட்டு இரத்தம் வரும் வேளையில் தனது புடவையை திரௌபதி கிழித்து மணிக்கட்டில் கட்டியுள்ளார், அப்போது கிருஷ்ணர் திரௌபதியை தனது தங்கையாக

ஆன்மிகம்
தொடர்ந்து விடுமுறை என்பதால் வங்கிகள் இயங்காது..!!

தொடர்ந்து விடுமுறை என்பதால் வங்கிகள் இயங்காது..!!

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வருகிற ஆகஸ்ட் 26ம் தேதி கொண்டாடப்படுகிறது, அன்றைய தினம் அரசு விடுமுறை தினங்களாக கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 27ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது அதனால் அரசு விடுமுறை நாளாகும், ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி என்ற நாட்டில் பெரும்பாலான இடங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது, குஜராத்,

ஆன்மிகம்
இன்று ஆகஸ்ட் 19 ஆவணி அவிட்டம்..!!

இன்று ஆகஸ்ட் 19 ஆவணி அவிட்டம்..!!

இன்று ஆவணி மாதத்தின் ஆவணி அவிட்டம் என்று தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வசிக்கும் பிராமணர்களுக்கான நாளாகும்.. ஆவணி அவிட்டம் என்பது உபகர்மம் என்று அழைக்கப்படும், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வசிக்கக்கூடிய பிராமண சமூகத்தினர் இச்சடங்கை ஆண்டு தோறும் செய்து வருவது வழக்கம், 27 நட்சத்திரங்களில் அவிட்ட நட்சத்திரத்திற்குரிய இந்த

ஆன்மிகம்
பிரச்சனைகள் தீர்க்கும் பிரதோஷ வழிபாடு..!! அபிஷேகத்திற்கு எந்தப் பொருளை கொடுக்கலாம்..!!

பிரச்சனைகள் தீர்க்கும் பிரதோஷ வழிபாடு..!! அபிஷேகத்திற்கு எந்தப் பொருளை கொடுக்கலாம்..!!

பிரதோஷ விரதம் மற்றும் வழிபாடு சைவ மக்களால் கடைபிடிக்கப்படும் சிவ விரதங்களில் முக்கியமான ஒன்றாகும். இது ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை ஆகிய இரண்டு திதிகளில் நிகழும். சூரியன் மறைவதற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் பின் மூன்றே முக்கால் நாழிகையும் உள்ள காலமே பிரதோஷம் எனப்படும்.