1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
கஷ்டங்களைப் போக்கும் கால பைரவர் வழிபாடு..!! பூஜை செய்ய உகந்த நேரமும் முறையும்..!!

கஷ்டங்களைப் போக்கும் கால பைரவர் வழிபாடு..!! பூஜை செய்ய உகந்த நேரமும் முறையும்..!!

சிவனின் ருத்ர அம்சமாக தோன்றிய சொரூபமே காலபைரவர் ஆவார். அந்தகாசுரன் என்ற அசுரனை வதம் செய்வதற்காக சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து அவதரித்தவர் காலபைரவர். இவர் பொதுவாக நான்கு திருகரங்களுடன் காணப்படுவார். சில இடங்களில் அரிதாக 14 மற்றும் 32 திருகரங்களுடன் காட்சி தருவார். அனைத்து சிவன் கோயிலிலும்

ஆன்மிகம்
ஆடி அமாவாசை ஒட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் பரமத்தியில்..!!

ஆடி அமாவாசை ஒட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் பரமத்தியில்..!!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்து நன்செய் இடையாறு ஸ்ரீ ராஜ சுவாமி திருக்கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அலங்காரமும் சிறப்பு பூஜையும் சிறப்பு தரிசனமும் நடைபெற்றது, இதில் பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு தங்களால் முடிந்த அன்னதானங்கள் மற்றும் கோவிலை சுற்றியும் சுத்தம் செய்தும் வந்தனர். மேலும்

ஆன்மிகம்
மயில் இறகை வீட்டில் வைப்பதினால் இவ்வளவு நல்லதா..!!

மயில் இறகை வீட்டில் வைப்பதினால் இவ்வளவு நல்லதா..!!

பொதுவாக மயில் இறகுகள் எல்லா மதங்களிலும் பயன்படுத்தி வருகின்றன இந்த நிலையில் மயிலிறகை வீட்டிலோ அல்லது வேலை செய்யும் அலுவலகத்திலோ வைப்பதனால் நிறைய நல்லது நடக்கும் என்றும் அறிவியல் ரீதியாக கூறப்படுகிறது. மேலும் இல்லங்களில் மயிலிறகை வைப்பதனால் கவலைகள் தீர்ந்து மகிழ்ச்சி பொங்கும் என்றும் பணப்புழக்கம் கொண்ட லாக்கரில்

ஆன்மிகம்
ஆடி அமாவாசையில் இதை செய்தால் உங்களுக்கு பிடித்த தீமைகள் எல்லாம்  விலகி நன்மைகள் நடக்குமாம்..!!

ஆடி அமாவாசையில் இதை செய்தால் உங்களுக்கு பிடித்த தீமைகள் எல்லாம் விலகி நன்மைகள் நடக்குமாம்..!!

ஆடி அமாவாசையில் நமது முன்னோர்களுக்கு (பித்ருகளுக்கு) கொடுக்கும் தர்ப்பணம் தவிர்த்து வேறு சிலவற்றையும் செய்யலாம், கோவில்களில் அன்னதானம் வழங்குவது கூழ் ஊற்றுவது, சிறப்பு அபிஷேகம் செய்வது, மற்றும் பிரசித்தி பெற்ற சிவன், பெருமாள், அம்மன், முருகன கோவிகலுக்கு சென்று இறைவனை வழிபட்டு வந்தால் ஆரோக்கியம் மற்றும் குடும்பத்தில் மன

ஆன்மிகம்
ஆடி அமாவாசை..!! யாரெல்லாம் தர்ப்பணம் கொடுக்கலாம்?..

ஆடி அமாவாசை..!! யாரெல்லாம் தர்ப்பணம் கொடுக்கலாம்?..

ஆடி அமாவாசையில் தந்தை உயிருடன் இருக்கும் போது மகன் தனது தாத்தாவிற்கு தற்பணம் தரக்கூடாது. தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் அவரிடம் இருந்து அதற்கான அதிகாரத்தை தர்ப்பை புல் வாங்கி கொடுத்து பெறவேண்டும். பெண்கள் தங்களுடைய தந்தைக்கு தாராளமாக தர்ப்பணம் கொடுக்கலாம், கல்யாணம் முடிந்துவிட்டால் கொடுக்க கூடாது என்று

ஆன்மிகம்
ஆடி அமாவாசை அன்று செய்ய கூடாதவை..!! தயவுசெய்து இதை செய்யாதீர்கள்..!!

ஆடி அமாவாசை அன்று செய்ய கூடாதவை..!! தயவுசெய்து இதை செய்யாதீர்கள்..!!

ஆடி அமாவாசை அன்று செய்ய கூடாதவை..! முன்னோர் வழிபாட்டிற்குரிய தக்ஷிணாயன புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாச, ஆடி அமாவாசை ஆகும். இந்த ஆண்டின் ஆடி அமாவாசை ஆகஸ்ட் 04ம் தேதி ஞாயிறுக்கிழமை, நாளை வருகிறது. பின்வரும் விடயங்கள் செய்யாது இருத்தல் வேண்டும்: 🛑ஆடி அமாவாசை அன்று நீங்கள்

ஆன்மிகம்
கனவில் குழந்தைகள் அழுதால் அதிர்ஷ்டமா?.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

கனவில் குழந்தைகள் அழுதால் அதிர்ஷ்டமா?.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

இரவிலும் சரி, பகலிலும் சரி தூக்கத்தில் கனவு வருவது மிகவும் இயல்பான விடயமாகவே காணப்படுகின்றது. ஆனால் கனவில் வரும் விஷயங்கள் நம் வாழ்வில் நடக்கும் பல நிகழ்வுகளை குறிக்கின்றன. கனவில் வரும் சில விடயங்கள் மங்களகரமானதாக கருதப்படும் அதே வேளை சில விடயங்களை கனவில் காண்பது ஆபத்து குறித்து

ஆன்மிகம்
நாளை ஆடி அமாவாசை..!! இப்படி வழிபாடு செய்தால் பித்ரு தோஷம் விலகுமா..!!

நாளை ஆடி அமாவாசை..!! இப்படி வழிபாடு செய்தால் பித்ரு தோஷம் விலகுமா..!!

ஆடி மாதம் இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமான மாதமாகும். அதுவும் ஆடி மாதத்தில் பல விசேஷமான தினங்கள் கொண்டாடப்படுகிறது. அதில் ஒன்றுதான் ஆடி அமாவாசை ஆகும். பித்ருக்களை வழிபட ஒரு வருடத்தில் தை அமாவாசை,ஆடி அமாவாசை, ஆகியவை சிறப்பான நாட்களாக கருதப்படுகிறது. அதில் ஆடி அமாவாசை நாளை ஆகஸ்ட்

ஆன்மிகம்
இன்று ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு கொல்லிமலையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது..!!

இன்று ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு கொல்லிமலையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது..!!

தமிழகம் எங்கும் நடக்கும் ஆடிப்பெருக்கு திருநாளை முன்னிட்டு இன்று நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட கொல்லிமலை மலைப்பகுதியில் வல்விள் ஓரி மன்னனின் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது, இதில் 5000 மலர்கள் கண்காட்சி மற்றும் கிராமிய பாடல்கள் நாட்டியங்கள் கூத்து மற்றும் நடனம் என்று பல்வேறு

ஆன்மிகம்
உங்களுக்கு செல்வம் பெருக வேண்டுமா ஆடிப்பெருக்கு நாளில் தெய்வங்களை இப்படி வணங்குங்கள்..!!

உங்களுக்கு செல்வம் பெருக வேண்டுமா ஆடிப்பெருக்கு நாளில் தெய்வங்களை இப்படி வணங்குங்கள்..!!

ஆடிப்பெருக்கு நன்னாளில் நகை பொருள் மற்றும் நிலம் என எதை வாங்கினாலும் அவை பன்மடங்காக பெருகும் என்ற நம்பிக்கை உள்ளது, இந்த நாளில் மங்களப் பொருட்களை நீரில் விட்டாலோ அல்லது அம்பாளை பூஜிப்பதும் விசேஷமாக இருக்கும். ஆடிப்பெருக்கு நாள் அன்று எல்லோரும் கோவிலுக்கு சென்று அல்லது நீர் நிலை