கஷ்டங்களைப் போக்கும் கால பைரவர் வழிபாடு..!! பூஜை செய்ய உகந்த நேரமும் முறையும்..!!
சிவனின் ருத்ர அம்சமாக தோன்றிய சொரூபமே காலபைரவர் ஆவார். அந்தகாசுரன் என்ற அசுரனை வதம் செய்வதற்காக சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து அவதரித்தவர் காலபைரவர். இவர் பொதுவாக நான்கு திருகரங்களுடன் காணப்படுவார். சில இடங்களில் அரிதாக 14 மற்றும் 32 திருகரங்களுடன் காட்சி தருவார். அனைத்து சிவன் கோயிலிலும்




