1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
வீட்டில் எத்தனை விளக்கு எந்த திசையில் ஏற்ற வேண்டும் தெரியுமா?..

வீட்டில் எத்தனை விளக்கு எந்த திசையில் ஏற்ற வேண்டும் தெரியுமா?..

இந்து சாஸ்திரத்தில் விளக்கேற்றுவது என்பது மிக முக்கியமான ஒன்றாகும். எந்த பூஜை செய்தாலும் எந்த சடங்குகள் செய்தாலும் விளக்கேற்றிய பின்னரே தொடங்குவார். அதுபோல இறைவனுக்கு ஆரத்தி எடுப்பதும் வழக்கம். விளக்கேற்றும் போது அந்த இடத்தில் இருக்கும் இருள் விலகி இறைவன் அங்கே வந்து அமருவார் என்பது ஐதீகம். நாம்

ஆன்மிகம்
வரலக்ஷ்மி நோன்பன்று இதை செய்ய தவறாதீங்க..!! மஹாலக்ஷ்மி அருள் கிடைக்கும்..!!

வரலக்ஷ்மி நோன்பன்று இதை செய்ய தவறாதீங்க..!! மஹாலக்ஷ்மி அருள் கிடைக்கும்..!!

தமிழ் மாதத்தில் பல மாதங்கள் விசேஷமான மாதங்களாக உள்ளன. அவற்றுள் ஆடி மாதம் ஆடி வெள்ளி, ஞாயிறு, ஆடி 18, ஆடிப்பூரம், பௌர்ணமி, அமாவாசை, வரலக்ஷ்மி நோன்பு போன்ற பல விஷேச நாட்கள் உண்டு. அந்த வகையில் இந்த மாதம் ஆகஸ்ட் 16ம் தேதி வெள்ளிக்கிழமை வரலக்ஷ்மி நோன்பு

ஆன்மிகம்
உங்க வீட்டில் நிம்மதி நிலைக்கணுமா?.. இந்த பொருட்களை தவறியும் வீட்டில் வைக்காதீர்கள்..!!

உங்க வீட்டில் நிம்மதி நிலைக்கணுமா?.. இந்த பொருட்களை தவறியும் வீட்டில் வைக்காதீர்கள்..!!

பொதுவாகவே வாழ்கைக்கு தேவையாக பல விடயங்கள் வாஸ்து சாத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை முறையாக பின்பற்றுவதால் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று மனநிறைவுடன் வாழ முடியும். அந்த வகையில் வீட்டில் நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்கவும் நிதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும் வீட்டை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பது தொடர்பிலும் வீட்டில்

ஆன்மிகம்
வாஸ்து சாஸ்திரப்படி அலமாரியை எந்த இடத்தில் வைக்க வேண்டும்?..

வாஸ்து சாஸ்திரப்படி அலமாரியை எந்த இடத்தில் வைக்க வேண்டும்?..

வாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருட்களையும் ஒவ்வொரு இடத்தில் வைக்க வேண்டும். செடியாக இருந்தாலும், பொருளாக இருந்தாலும் அதை அதற்கேற்ற இடத்தில் வைக்கும் போது தான் வீட்டிற்கு செல்வம் வந்து சேரும் என்பது நம்பிக்கை. வாஸ்து முறைப்படி நாம் அதிலுள்ள விதிகளை கடைபிடிக்கும் போது தான் வீட்டில்

ஆன்மிகம்
கோயிலில் தீபம் ஏற்றுவதற்கும், கற்பூரம் ஏற்றுவதற்கும் வித்தியாசம் என்ன?..

கோயிலில் தீபம் ஏற்றுவதற்கும், கற்பூரம் ஏற்றுவதற்கும் வித்தியாசம் என்ன?..

இறைவனுக்குச் செய்யப்படும் பூஜைகளில் தீபம் காட்டுவதும், கற்பூரம் காண்பிப்பதும் உண்டு. தூபம் என்னும் உபசாரத்துக்கு அடுத்ததாக வரும் உபசாரம் நெய் தீபம் காட்டுதல், அதன் பின்னர் தேங்காய், பழங்கள் போன்ற பொருட்களை வைத்து நிவேதனம். பின் வெற்றிலை பாக்கு என்னும் தாம்பூலம் வைத்து உபசாரம். அதன் பிறகுதான் பக்தன்

ஆன்மிகம்
புது மாப்பிள்ளைக்கு ஆடி மாத விருந்து..!!

புது மாப்பிள்ளைக்கு ஆடி மாத விருந்து..!!

புதுமன தம்பதிகளை அடி மாதத்தில் பிரித்து வைப்பது வழக்கம் அப்படி இருக்கும் பட்சத்தில் ஆடி மாதத்தில் பிரித்து வைத்த தம்பதிகளுக்கு ஆடி மாதம் முடிந்த 100 வகையான விருந்துகள். ஆந்திராவில் உள்ள காக்கிநாடாவை சேர்ந்த ரவி தேஜா- ரத்ன குமாரி தம்பதிகளுக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம்

ஆன்மிகம்
கடன் பிரச்சினையில் இருந்து விடுபட வேண்டுமா உடனே இதை செய்யுங்கள்..!!

கடன் பிரச்சினையில் இருந்து விடுபட வேண்டுமா உடனே இதை செய்யுங்கள்..!!

இன்றைய சூழலில் கடன் இல்லாத மனிதன் எவரும் இல்லை நோயில்லாத மனிதர்களை கூட பார்த்திட முடியும் ஆனால் கடன் இல்லாத மனிதரை யாரும் பார்க்கவே முடியாது. அப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் கடனில் இருந்து விடுபட வேண்டுமா இதை செய்து வாருங்கள், ஒன்பது வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி தேவிக்கு

ஆன்மிகம்
வேலை கிடைக்கவில்லையா மன வேதனையா உடனே இந்த கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்..!!

வேலை கிடைக்கவில்லையா மன வேதனையா உடனே இந்த கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்..!!

இன்றைய காலகட்டங்களில் வேலை இல்லாமல் இளைஞர்கள் பலர் மனவேதனையில் வாழ்ந்து வருகின்றனர் சிலர் தவறான முடிவுகளையும் எடுத்து தங்களின் வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர் அப்படி இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு வேலை வேண்டுமா, மனக்கவலை குறைய வேண்டுமா திருமணம் நடக்க வேண்டுமா? குழந்தை பாக்கியம் பெற வேண்டுமா உடனே இந்த

ஆன்மிகம்
என்னை முனியப்பனுக்கு திருவிழா கோலாகலம்..!!

என்னை முனியப்பனுக்கு திருவிழா கோலாகலம்..!!

பொதுவாக ஆடி மாதம் என்றாலே கோவில்களில் அலங்காரம், பொங்கல், பூஜை, புனஷ்காரம் என சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு வரும் நிலையில். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் கொக்கராயன்பட்டி சாலையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முனியப்பனுக்கு கோவில் அமைந்துள்ளது, வருடம் தோறும் ஆடி மாதம் 25ஆம் நாள் இந்த முனியப்பன் கோவிலில் திருவிழா

ஆன்மிகம்
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயருக்கு 500 லிட்டர் பால் அபிஷேகம்..!!

நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயருக்கு 500 லிட்டர் பால் அபிஷேகம்..!!

நாமக்கல் மாவட்டம் நாமக்கல் நகரினில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அடிக்கடி விசேஷங்கள் நிகழ்வதும் நடப்பதும் உண்டு அப்படி இருக்கையில் இன்று நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 500 லிட்டர் பால் அபிஷேகம் இதனை காண பக்த கோடிகள் பலரும் வந்து கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வேண்டுதலாக வைத்துச் சென்றார்கள். நாமக்கல்லில்