வீட்டில் எத்தனை விளக்கு எந்த திசையில் ஏற்ற வேண்டும் தெரியுமா?..
இந்து சாஸ்திரத்தில் விளக்கேற்றுவது என்பது மிக முக்கியமான ஒன்றாகும். எந்த பூஜை செய்தாலும் எந்த சடங்குகள் செய்தாலும் விளக்கேற்றிய பின்னரே தொடங்குவார். அதுபோல இறைவனுக்கு ஆரத்தி எடுப்பதும் வழக்கம். விளக்கேற்றும் போது அந்த இடத்தில் இருக்கும் இருள் விலகி இறைவன் அங்கே வந்து அமருவார் என்பது ஐதீகம். நாம்




