1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
சனிபகவானை வணங்குபவர்கள் சனிக்கிழமையில் செய்யக்கூடாத காரியங்கள்..!!

சனிபகவானை வணங்குபவர்கள் சனிக்கிழமையில் செய்யக்கூடாத காரியங்கள்..!!

பெரும்பாலான மக்கள் தெய்வங்களை அன்றாட வழிபட்டு வருவதுண்டு அதிலும் சிலருக்கு தோஷங்கள் நிவர்த்தியாக வேண்டும் என்று நாகம், காலபைரவர், சனீஸ்வரன் இப்படி பல கோவிலுக்கு தங்களின் தோஷங்கள் நீங்குவதற்கு சென்று வருவதும் உண்டு. அப்படி இருக்கையில் சனிக்கிழமையில் வாங்கக்கூடாத சில பொருட்கள் உண்டு அவை சனிபகவானுக்கு ஆகாத பொருட்களாகவும்

ஆன்மிகம்
இயற்கை மரணம் நிகழ்வதற்கு முன் உங்களுக்குள் தோன்றும் சில அறிகுறிகள்..!!

இயற்கை மரணம் நிகழ்வதற்கு முன் உங்களுக்குள் தோன்றும் சில அறிகுறிகள்..!!

மனிதனாகப் பிறந்தால் மண்ணிலும் விண்ணிலும் வாழ வேண்டும் அவை மரணத்தினால் மட்டுமே நமது உயிரை உடலில் இருந்து பிரிக்க முடியும். அப்படி இருக்கும் பட்சத்தில் மனிதனுக்கு இயற்கை மரணம் என்பது கடவுள் கொடுத்த வரமே ஒருவரை மரணம் நெருங்கும் போது அவரின் உடலில் உள்ள தோல்கள் எல்லாம் காகிதம்

ஆன்மிகம்
அசைவம் சாப்பிட்ட பின்பு கோவிலுக்கு போகலாமா இல்லை போகக் கூடாதா..!!

அசைவம் சாப்பிட்ட பின்பு கோவிலுக்கு போகலாமா இல்லை போகக் கூடாதா..!!

இன்றைய காலகட்டங்களில் கோவிலில் கூட அசைவங்கள் வழங்குவதுண்டு சில கோவில்களில் சைவமாக பொங்கல் புளியோதரை இப்படி உணவுகளும் பல கோவில்களில் அதாவது முனியப்பன் மதுரவீரன் மற்றும் அய்யனார் கோவிலில் கிடாவெட்டி அங்கு கறி விருந்து வழங்குவது உண்டு. இப்படி இருக்கும் பட்சத்தில் அசைவ உணவு சாப்பிட்ட பிறகு கோவிலுக்கு

ஆன்மிகம்
அச்சோ உங்கள் கனவில் பாம்புகள் வருகிறதா..!!

அச்சோ உங்கள் கனவில் பாம்புகள் வருகிறதா..!!

பெரும்பாலும் சிலருக்கு ஹசன் தூங்கும் நிலையில் கனவு வருவது வழக்கம் அப்படி கனவில் பாம்பு விலங்கு மற்றும் வெள்ளம் என பல வகையான கற்பனைகள் கனவாகி மாறி வருவதுண்டு. அப்படி இருக்கையில் பாம்பு கனவில் வருவதனால் ஏற்படும் நன்மைகள், பாம்பு புதையலை காப்பது போல் கனவில் வந்தால் பணம்

ஆன்மிகம்
கனவில் வெள்ளை பாம்பு வருவது நல்லதா?.. கெட்டதா?.. அலட்சியம் வேண்டாம்..!!

கனவில் வெள்ளை பாம்பு வருவது நல்லதா?.. கெட்டதா?.. அலட்சியம் வேண்டாம்..!!

ஸ்வப்ன சாஸ்திரத்தின் படி, நாம் கனவில் காணும் சிலவற்றைக் கொண்டு தான் அது நமக்கு நல்லதா, கெட்டதா என்பதை கூற முடியும். உதாரணமாக, நம்மில் பலர் கனவில் சில விலங்குகளைக் காண்போம். அப்படி கனவில் வரும் ஒவ்வொரு விலங்கும் ஒவ்வொன்றைக் குறிக்கிறது. இப்போது ஒருவரது கனவில் பாம்பு வந்தால்,

ஆன்மிகம்
பிரம்மமுகூர்த்தத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன?..

பிரம்மமுகூர்த்தத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன?..

இந்து மதத்தில் பிரம்ம முகூர்த்த வேலை மிக சிறப்பானதாக கருதப்படுகிறது. அதிகாலை 3 மணியிலிருந்து 6 மணி வரை நிகழும் நேரத்தையே பிரம்ம முகூர்த்தம் என்று அழைப்பார்கள். யோகா, தியானம், பூஜை ஹோமம், போன்றவைகளை செய்வதற்கு பிரம்மமுகூர்த்த வேலை சிறப்பானதாகும். பிரம்ம முகூர்த்த வேலையில் கடவுள் வழிபாட்டை மேற்கொள்வது

ஆன்மிகம்
நாக பஞ்சமியில் பாம்புகள் கனவில் வந்தால் என்ன பலன்?..

நாக பஞ்சமியில் பாம்புகள் கனவில் வந்தால் என்ன பலன்?..

நாக பஞ்சமி தினத்தில் கனவில் யார் தலையிலாவது பாம்பு அமர்ந்திருப்பது போல் தெரிந்தால் முன்னோர்களின் அருள் அவர் மீது இருக்கிறது என அர்த்தம். புதையலை காக்கும் பாம்பை கண்டால் கனவு காண்பவருக்கு விரைவில் பணம் கொட்டும் என்பது ஐதீகம். ஆண் பாம்பும் பெண் பாம்பும் பின்னி பிணைந்திருப்பது போல்

ஆன்மிகம்
இன்றைய ராசி பலன்கள் 6 ராசிகளுக்கு மேலும் அனுகூலம்..!!

இன்றைய ராசி பலன்கள் 6 ராசிகளுக்கு மேலும் அனுகூலம்..!!

08/08/2024 இன்றைய ராசி பலன் வியாழன் (ஆடி 23) குரோதி வருடம் வளர்பிறை, திதி :சதுர்த்தி திதி இரவு 11:47 அதன் பிறகு பஞ்சமி திதி குளிகை காலை 9 முதல் 10: 30 வரை, இன்று எமகண்டம் காலை 6 மணி முதல் 7:30 வரையும், நல்ல

ஆன்மிகம்
நெத்திலி மீன்கள் சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறது..!!

நெத்திலி மீன்கள் சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறது..!!

உலகம் முழுவதும் மாமிச பிரியர்கள் அதிகம் அப்படி இருக்கையில் கடல்வாழ் உயிரான மீனை உண்பவர்கள் உலகத்தில் உண்டு. உலகில் சைவ பிரியர்களை விட அசைவ பிரியர்களே அதிகம், அப்படி இருக்கும் பட்சத்தில் நெத்திலி மீன் சாப்பிடுவதால் நிறைய நன்மைகள் உண்டு என்று கூறுகின்றனர், நெத்திலி மீன் அளவில் சிறியதாக

ஆன்மிகம்
ஆடிப்பூரம் அன்று அம்மனுக்கு வழிபாடு செய்தால் செல்வம் பெருகுமாம்..!!

ஆடிப்பூரம் அன்று அம்மனுக்கு வழிபாடு செய்தால் செல்வம் பெருகுமாம்..!!

ஆடிப்பூரம் அன்று அம்மனுக்கு ஒருவேளை விரதம் இருந்து இப்படி செய்வதன் மூலம் வீட்டில் செல்வம் பெருகுமாம். ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூர நாளில் பெருமாள் கோவிலுக்கு சென்று ஆண்டாளுக்கு வழிபாடு செய்வது நல்லது, அனைத்து அம்மனுக்கு வளைகாப்பு நடக்கும் கோவில்களிலும் வளையல் வாங்கி கொடுத்து தரிசனம் பெறுவது பெண்களுக்கு சிறந்தது,