1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
பெண்களுக்கு முகத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன் தெரியுமா?..

பெண்களுக்கு முகத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன் தெரியுமா?..

பொதுவாக நாம் பிறக்கும் போதோ, பிறந்து வளருமு் போது நமது உடலில் கூடவே மச்சங்களும் வந்து விடுகின்றது. இந்த மச்சங்கள் பார்ப்பதற்கு கருப்பு நிறத்திலயோ அல்லது பழுப்பு நிறத்திலயோ தோலின் மீது காணப்படும். இந்த மச்சங்கள் அழகை கொடுப்பதோடு நமக்கு ஓர் அடையாளமாகவும் திகழ்கிறது. காரணம் இது மாறாமல்

ஆன்மிகம்
ஆடி பௌர்ணமி | தோஷங்களை அகற்றும் ஆடி பௌர்ணமி வழிபாடு..!!

ஆடி பௌர்ணமி | தோஷங்களை அகற்றும் ஆடி பௌர்ணமி வழிபாடு..!!

எம்மில் பலரும் ஆடி மாதம் வந்து விட்டால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாமல் அருகில் இருக்கும் அம்மன் ஆலயத்திற்கு சென்று வழிபடுவர். வேறு சிலர் அருகில் இருக்கும் சிவாலயங்களில் சென்று அங்கு தனி சன்னதியில் வீற்றிருக்கும் அம்பாள் அல்லது அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவர். வேறு சிலர் அருகில் இருக்கும்

ஆன்மிகம்
தமிழகத்தில் ஆகஸ்ட் 5 தேதி இந்த மாவட்டத்தில் விடுமுறையா…!!!

தமிழகத்தில் ஆகஸ்ட் 5 தேதி இந்த மாவட்டத்தில் விடுமுறையா…!!!

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா ஆலயம் புதிதாக எழும்பியுள்ளது, இதற்கு ஆகஸ்ட் 5 தேதி திருவிழா நடக்க உள்ளதால் தூத்துக்குடி மாவட்ட உள்ளூர் வாசிகளுக்கு விடுமுறை அளித்துள்ளார் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர். இந்த விடுமுறையை ஈடுகட்ட ஆகஸ்ட் 10ஆம் தேதி சனிக்கிழமை வேலை

ஆன்மிகம்
இந்த ராசி பெண்கள் மிகவும் பிடிவாத குணமுடையவர்கள்.. யார் யார்னு தெரியுமா?..

இந்த ராசி பெண்கள் மிகவும் பிடிவாத குணமுடையவர்கள்.. யார் யார்னு தெரியுமா?..

பொதுவாகவே ஒவ்வொரு ராசியினரும் ஒவ்வொரு ஆளுமை பண்பைக் கொண்டிருப்பார்கள் என்று ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு ராசியும் தனித்துவமான பண்புகள், ஆசைகள் மற்றும் விருப்பங்களை கொண்டுள்ளது. ஒருவர் பிறக்கும் ராசி அவர்களின் எதிர்காலத்திலும் ஆளுமையிலும் பாரியளவு தாக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது. அந்தவகையில் சில ராசியை

ஆன்மிகம்
உங்களை தீமைகளிலிருந்து பாதுகாக்கும் இரும்பு கவசமாக விளங்கும் விபூதி..!!

உங்களை தீமைகளிலிருந்து பாதுகாக்கும் இரும்பு கவசமாக விளங்கும் விபூதி..!!

கோவிலில் இறைவனை தரிசனம் செய்தபிறகு பிரசாதமாக விபூதி கொடுக்கப்படுகிறது. விபூதி கொடுத்து இப்படி ஆசீர்வாதம் செய்வது காலங்காலமாய் நடைமுறையில் இருக்கக்கூடிய ஒரு வழக்கம். கோவில்களில் இந்த மரபு இன்றும் வழக்கில் இருந்து வருகிறது. இந்த விபூதியை அணிந்து கொள்பவர்களை தீமைகளில் இருந்து காப்பாற்றும் கவசமாக இருந்து பிரச்சனைகளைப் போக்கி

ஆன்மிகம்
என்னென்ன அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன் கிடைக்கும் தெரியுமா..!!

என்னென்ன அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன் கிடைக்கும் தெரியுமா..!!

சாஸ்தாவுக்கு செய்யப்படும் அபிஷேக ஆராதனைகள் அளவற்ற பலன்களைக் கொடுக்க வல்லது. என்ன அபிஷேகங்கள் எதற்கு என்று தெரிந்து கொள்வோம். தைலாபிஷேகம்- வியாதிகளை நாசம் செய்யும்.திரவியப்பொடி, மஞ்சள்பொடி,அரிசிமா பொடி, நெல்லிப்பொடி போன்ற அபிஷேக பொடிகள்- கடன் நிவாரணத்தை அளிக்கும்.பஞ்சகவ்யம்-ஞானம் அருளும்.பஞ்சாமிர்தம்-ஆயுள் விருத்தியை அளிக்கும்.பசும்பால்-செல்வ வளத்தை அளிக்கும்.தயிர் அபிஷேகம்-தேக புஷ்டியையும் ஆரோக்கியத்தையும்

ஆன்மிகம்
இறந்தவர்கள் கனவில் அடிக்கடி வருகிறார்களா?.. அதற்கு இதுதான் காரணம்..!! தெரிஞ்சுக்கோங்க..

இறந்தவர்கள் கனவில் அடிக்கடி வருகிறார்களா?.. அதற்கு இதுதான் காரணம்..!! தெரிஞ்சுக்கோங்க..

மனிதர்களின் ஆழ்மனதில் இருக்கும் எண்ணங்கள் தான் நாம் உறக்கத்தில் இருக்கும் போது கனவாக வெளிப்படுகின்றன. நாம் உறக்கத்தில் இருக்கும் போது கனவு வந்தால் அந்த கனவு ஒவ்வொன்றிற்கும் ஒரு அர்த்தம் கண்டிப்பாக உள்ளது. சிலரின் கருத்துப்படி கனவுகள் என்பது நினைவுகளின் கற்பனை வடிவம் என கூறுகின்றனர். இது எல்லாம்

ஆன்மிகம்
27 நட்சத்திரக்காரர்களும் எந்த தெய்வங்களை வழங்க வேண்டும் என்பது தெரியுமா? முழு விவரம் இதோ உங்களுக்காக..!!

27 நட்சத்திரக்காரர்களும் எந்த தெய்வங்களை வழங்க வேண்டும் என்பது தெரியுமா? முழு விவரம் இதோ உங்களுக்காக..!!

ஒவ்வொருவரும் பிறக்கும்போது அவர்கள் எந்த நட்சத்திரத்தில் அதிகத்தின் கீழ் உள்ளாரோ அதுவே அவர்களுடைய ஜென்ம நட்சத்திரமாக கணிக்கப்படுகிறது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு இஷ்ட தெய்வங்களும் உள்ளனர். அவர்களை நாம் வணங்கினால் நாம் வாழ்வில் அதிர்ஷ்டமும், வளமும் அதிகரிக்கும் அதன்படி மொத்தம் 27 நட்சத்திரங்களுக்கு எந்தெந்த தெய்வங்களை வணங்க வேண்டும்

ஆன்மிகம்
தீராத கடன் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா..? இந்த தெய்வத்தை மட்டும் வழிபடுங்கள் உங்கள் வாழ்வே மாறும்..!!

தீராத கடன் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா..? இந்த தெய்வத்தை மட்டும் வழிபடுங்கள் உங்கள் வாழ்வே மாறும்..!!

தற்பொழுது உள்ள காலகட்டத்தில் மக்களின் பெரும் பிரச்சனையாக இருப்பதுதான் கடன் இந்த கடனை தீர்ப்பதற்காக மக்கள் கடும் சவால்களை எதிர்கொள்கின்றனர். மேலும் தனது வீடு உறவுகளை துறந்து பல்வேறு இடங்களில்உழைத்து வருகின்றனர். இந்நிலையில் கடன் தொல்லையில் இருந்து விடுபட எந்த தெய்வங்களை வழங்க வேண்டும் என்பது குறித்து இப்பதிவில்

ஆன்மிகம்
திருமண வரம் அருளும் மங்கள கௌரி விரதம்..!!

திருமண வரம் அருளும் மங்கள கௌரி விரதம்..!!

ஆடி செவ்வாய்க்கிழமையில் பெண்கள் மஞ்சள் பூசி குளித்து, சிகப்பு நிற ஆடை அணிந்து காலை 8 மணி முதல் 9 மணி வரை சுக்கிர ஓரையில் அம்மனை வழிபட வேண்டும். அம்மனுக்கு செந்நிறமலர்கள், வாசனை மலர்கள் சாற்றி, தேங்காய், பழம், வெற்றிலை படைத்து மங்கள கௌரி விரதம் கடைபிடிக்க