1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
இந்த கோவிலுக்கு செல்வதனால் நிச்சயம்  இருதய நோய் குணமாகும்..!!

இந்த கோவிலுக்கு செல்வதனால் நிச்சயம் இருதய நோய் குணமாகும்..!!

சென்னையை அடுத்து திருநின்றவூரில் இருதயலீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது, இந்த கோயில் மிகப் பழமை வாய்ந்ததாகவும் மக்களிடையே இருதய நோய்கள் குணமாக்கப்படும் கோயில் என்று நம்பப்படுகிறது. இந்த கோவிலில் இறைவன் லிங்க ரூபமாகவும், மரகதாம்பாள் அம்பாள் ஆகவும் காட்சி அளிக்கிற இந்த கோவில் மிக சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது, மனம்

ஆன்மிகம்
பண கஷ்டத்துல இருக்கீங்களா?.. அப்போ இன்னைக்கு உங்கள் கஷ்டம் எல்லாம் தீரப்போகுது..!!

பண கஷ்டத்துல இருக்கீங்களா?.. அப்போ இன்னைக்கு உங்கள் கஷ்டம் எல்லாம் தீரப்போகுது..!!

ஆடி மாதம் 22 ம் நாளான இன்று 12 ராசிக்கார்களுக்கும் எவ்வாறு அமையும் என்பதை கீழே காணலாம். மேஷ ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு குடும்பத்தில் அன்பும் அக்கறையும் உண்டாகும். ரிஷப ராசிக்காரர்களே இன்று பிற்பகலுக்கு மேல் நன்மைகள் ஏற்படும் நல்ல நாளாக அமைய உள்ளது. மிதுன ராசியினருக்கு எதிர்பாராத

ஆன்மிகம்
ஆடிப்பூரத்தில் செல்வம் பெருக இந்த ஒரு வழிபாட்டை செய்யுங்கள்..!!

ஆடிப்பூரத்தில் செல்வம் பெருக இந்த ஒரு வழிபாட்டை செய்யுங்கள்..!!

ஆடிப்பூரத்தில் செல்வம் பெருக இந்த ஒரு வழிபாட்டை செய்யுங்கள்..!! ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரத்தில் பெருமாள் கோயிலில் சென்று வழிபாடு நடத்துவது சிறப்பு. அனைத்து அம்மன் கோயில்களிலும் நடத்தப்படும் வளைகாப்பு திருவிழாக்களில் வளையல் வாங்கிக் கொடுத்து வழிபடலாம். கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் வளையல்களை வாங்கி பெண்கள் அணிந்து கொண்டால், திருமணம்,

ஆன்மிகம்
ஆடிப்பூரம்: இன்று இதை செய்தால் அன்னையின் அருளை பெறலாம்..!!

ஆடிப்பூரம்: இன்று இதை செய்தால் அன்னையின் அருளை பெறலாம்..!!

ஆடிப்பூரம் 2024: இன்று இதை செய்தால் அன்னையின் அருளை பெறலாம்..!! ஆடிப்பூரத்தன்று ஆண்டாள் வழிபாடு செய்வது அவசியம். கோயிலுக்கு சென்றோ அல்லது வீட்டிலேயோ அன்னை அருளிய தமிழ்ப் பாசுரங்களைப் பாராயணம் செய்வதன் மூலம் அருள்பெறலாம். குறிப்பாகத் திருமண வரம் வேண்டுபவர்கள் அன்னை அருளிய திருப்பாவைப் பாடல்களை ஆடிப்பூர நாளின்

ஆன்மிகம்
துளசி செடியை பிறருக்கு பரிசாக கொடுக்கலாமா?.. கூடாதா?..

துளசி செடியை பிறருக்கு பரிசாக கொடுக்கலாமா?.. கூடாதா?..

வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒருவருக்கு துளசி செடியை தானம் செய்வது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்து மதத்தில் துளசி புனிதமாக கருதப்படுகிறது. வீட்டில் துளசியை நடுவதால் வீட்டில் செழிப்பு ஏற்படும். இந்து மதத்தில் சில தாவரங்கள் மிகவும் புனிதமாக கருதப்படுகின்றன. அதில் முதன்மையானது துளசி செடி. இந்து மதத்தில்,

ஆன்மிகம்
நாக பஞ்சமி அன்று நாக தெய்வத்தை வணங்குவதால் நல்லது நடக்கும்..!!

நாக பஞ்சமி அன்று நாக தெய்வத்தை வணங்குவதால் நல்லது நடக்கும்..!!

இன்றைய காலகட்டங்களில் மக்களிடையே பெரும்பாலும் பக்தி கண்ணோட்டமே அதிகம் இப்படி இருக்கையில் நாக பஞ்சமி அன்று தெய்வத்தை வணங்குவதால் நல்லது நடக்குமாம். நாக பஞ்சமி என்பது நாக தெய்வங்களை வணங்குவதாகும், வரும் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி நாக பஞ்சமியாக கொண்டாடப்படுகிறது, இந்த நாளில் நாக தெய்வங்களை வணங்கினால் நம்

ஆன்மிகம்
ஒருமுறை இங்கு வந்து சென்றால் தலையெழுத்தையே மாற்றிவிடும் அதிசய கோவில்..!!

ஒருமுறை இங்கு வந்து சென்றால் தலையெழுத்தையே மாற்றிவிடும் அதிசய கோவில்..!!

திருச்சியில் உள்ள திருப்பட்டூரில் அமைந்துள்ளது பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் இந்த ஆலயத்திற்கு சென்றால் நம் தலையெழுத்து மாற்றி நம் வாழ்வு புதிதாக அமையும் என்று புதிய வாழ்க்கையை நோக்கி செல்வோம் என்று நம்பப்படுகிறது. இங்குள்ள பிரம்மபுரீஸ்வரரும் பிரம்மனும் சேர்ந்து இந்த ஆலயத்திற்கு வந்து செல்லும் பக்தர்களின் தலையெழுத்தை மாற்றி அவர்களுக்கு

ஆன்மிகம்
உங்கள் ஜாதகத்தை வைத்து உங்கள் குலதெய்வத்தை கண்டுபிடிக்கலாம்..!!

உங்கள் ஜாதகத்தை வைத்து உங்கள் குலதெய்வத்தை கண்டுபிடிக்கலாம்..!!

இன்றைய காலகட்டங்களில் குலதெய்வங்களை வணங்காதவர்கள் இவரும் இல்லை அப்படி இருக்கையில் உங்கள் ஜாதகத்தை வைத்து உங்கள் குல தெய்வங்களை கண்டுபிடித்துவிடலாம் மிக எளிமையாக. உங்கள் ஜாதகத்தில் உள்ள 5ம் வீட்டில் குருவும் சூரியனும் சம்பந்தப்பட்டிருந்தால் சிவ குடிபாடு கொண்டவர்களாகவும்,5 ல் ஒரு நீச கிரகமும் ஐந்தாம் வீட்டுக்குரியவர் நீசமாக

ஆன்மிகம்
ஆடிப்பூரம் இதை செய்தால் நல்லது நடக்கும்..!!

ஆடிப்பூரம் இதை செய்தால் நல்லது நடக்கும்..!!

இந்த ஆண்டு ஆடிப்பூரம் ஆகஸ்ட் 7ஆம் தேதி புதன் கிழமை வர இருக்கிறது, பூரண நட்சத்திரமானது ஆகஸ்ட் 6 தேதி மாலை 6:42 மணியளவில் தொடங்கி ஆகஸ்ட் 7 தேதி இரவு 9:3 வரை உள்ளது. ஆனால் ஆகஸ்ட் 7ஆம் தேதி முழுமையாக ஆடிப்பூரம் வழிபாட்டினை மேற்கொள்ளலாம், மேலும்

ஆன்மிகம்
உங்க பெயர் A எழுத்தில் ஆரம்பிக்கிறதா?.. அப்போ இந்த குணங்கள் கட்டாயம் இருக்கும்..!!

உங்க பெயர் A எழுத்தில் ஆரம்பிக்கிறதா?.. அப்போ இந்த குணங்கள் கட்டாயம் இருக்கும்..!!

எந்த ஒரு குறிப்பிட்ட எழுத்தில் பெயர் ஆரம்பிக்கிறதோ, அதற்கு ஏற்றார் போல உங்கள் பெயருக்கான பலனும் இருக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அந்த வகையில் தமிழில் அ, ஆ போன்ற பெயர்கள் 'A' என்ற எழுத்தில் ஆரம்பிக்கும். அப்படி A என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் பெயர் கொண்டவர்களுக்கு எப்படிப்பட்ட