1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
விளக்கை எந்த நாளில் கழுவனும்?.. தவறு நடந்தால் லட்சமி வெளியேறிவிடுவாள்..!! பண சிக்கல் தலைவிரித்தாடும்..!!

விளக்கை எந்த நாளில் கழுவனும்?.. தவறு நடந்தால் லட்சமி வெளியேறிவிடுவாள்..!! பண சிக்கல் தலைவிரித்தாடும்..!!

வீட்டில் விளக்கு ஏற்றுவது என்பது தமிழர் கலாச்சாரத்திற்கே உரிய ஒரு வழக்கமாகும். விளக்கு மங்களத்தை குறிக்கும். அற்புதமான பலன்களை கொடுக்கும்  விளக்கு பற்றி பல விடயங்களை தெரிந்து கொள்ளுங்கள். விளக்கு ஏற்ற நல்ல நேரம்: வீட்டில் விளக்கு ஏற்றும் பொழுது நல்ல நேரம் பார்த்து ஏற்றுவது அமோகமான பலன்களை கொடுக்கும். மாலை 5:36 மணி முதல்

ஆன்மிகம்
திருமணமாகாத பெண்கள் இந்த விரதத்தை கடைபிடித்தால்.. நல்ல வரன் கிடைக்குமாம்..!!

திருமணமாகாத பெண்கள் இந்த விரதத்தை கடைபிடித்தால்.. நல்ல வரன் கிடைக்குமாம்..!!

திருமணமாகாத பெண்கள் இந்த விரதத்தை கடைபிடித்தால்.. நல்ல வரன் கிடைக்குமாம்..!! கோகிலா விரதம் என்பது சிவ பெருமான் கோயிலுக்கு சென்று வழிபடுவதும் சிவலிங்கத்திற்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வதும், வில்வ இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும். திருமணமாகாத பெண்கள் இந்த விரதத்தை கடைபிடித்தால் பொருத்தமான வரன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஆன்மிகம்
பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டும் வாழைப்பழம், தேங்காய்..!!

பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டும் வாழைப்பழம், தேங்காய்..!!

ஆன்மீக வழிபாடுகளில் முக்கிய இடம் பிடிக்கும் பழம் என்றால் அது வாழைப்பழம் தான். அனைத்து தெய்வங்களுக்கும் தவறாமல் பூஜையில் வாழைப்பழம் மற்றும் தேங்காய் படைக்கிறார்கள். மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை.

ஆன்மிகம்
குலதெய்வம் உங்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம்?..

குலதெய்வம் உங்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம்?..

உங்கள் குலதெய்வம் உங்கள் கனவில் வந்தால் உங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கப் போகிறது என்று அர்த்தம் என சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி, தொழில் செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள். மேலும், நீங்கள் நினைத்த காரியம் அனைத்திலும் வெற்றி அடைவீர்கள். ஆனால், நீங்கள் உங்கள் குலதெய்வத்தை சரியாக வழிபாடு செய்யவில்லை

ஆன்மிகம்
கோவிலில் மணி அடிப்பதன் ரகசியம் தெரியுமா?.. இது தெரிஞ்சா இனி கட்டாயம் பண்ணுவீங்க..!!

கோவிலில் மணி அடிப்பதன் ரகசியம் தெரியுமா?.. இது தெரிஞ்சா இனி கட்டாயம் பண்ணுவீங்க..!!

பொதுவாக பெரும்பாலான கோயில்களில் மணி இருக்கும். அதை கோயிலுக்கு போகிறவர்கள் எல்லோரும் அடிகடகலாம். குறிப்பாக சிறுவர்க ளுக்கு கோயில் மணியை அடித்து விளையாடுவது என்றால் அலாதி இன்பம்.   கோவிலுக்கு செல்லும் போது பொதுவாகவே சாமியை தரிசனம் செய்யும் போது கோவில் மணியை அடிப்பது வழக்கம். ஆனால் எதற்காக

ஆன்மிகம்
அறிந்து கொள்ளுங்கள் சிவபெருமானுக்கு உரிய முக்கிய விரதங்களை..!!

அறிந்து கொள்ளுங்கள் சிவபெருமானுக்கு உரிய முக்கிய விரதங்களை..!!

சிவப் பெருமானுக்கு உரிய விரதங்கள் எட்டு. அதை பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா. தெரிந்து கொள்ளுங்கள். இந்து மதத்தில் கடைபிடிக்கப்படும் விரதங்களும், பூஜைகளும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அதிலும் சிவனுக்கு உகந்த விரதங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. பிரச்சனைகள் தீரவும், கோரிக்கைகள் நிறைவேறவும் சிவனுக்கு விரதம் இருந்து வழிபட்டால் வேண்டியவை

ஆன்மிகம்
கனவில் சிங்கம் வருவது நல்லதா கெட்டதா?.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

கனவில் சிங்கம் வருவது நல்லதா கெட்டதா?.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூக்கம் என்பது அவசியமான ஒன்றாகும். அப்படி தூங்கும் போது கனவு வருவது இயல்பான விடயம். கனவுகளில் நல்லதும் இருக்கலாம் கெட்டதும் இருக்கலாம். நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு பலன்கள் இருப்பதாக கனவு சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. கனவில் நாம் பார்க்கும் ஒவ்வொரு விடயமும் நம்முடைய

ஆன்மிகம்
கனவில் கடவுள் வந்தால் என்ன பலன்?.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

கனவில் கடவுள் வந்தால் என்ன பலன்?.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

இரவிலும் சரி, பகலிலும் சரி தூக்கத்தில் கனவு வருவது மிகவும் இயல்பான விடயமாகவே காணப்படுகின்றது. ஆனால் கனவில் வரும் விஷயங்கள் நம் வாழ்வில் நடக்கும் பல நிகழ்வுகளை குறிக்கின்றன. கனவில் வரும் சில விடயங்கள் மங்களகரமானதாக கருதப்படும் அதே வேளை சில விடயங்களை கனவில் காண்பது ஆபத்து குறித்து

ஆன்மிகம்
தொட்டதெல்லாம் வெற்றி பெறும் தேய்பிறை சஷ்டி வழிபாடு..!!

தொட்டதெல்லாம் வெற்றி பெறும் தேய்பிறை சஷ்டி வழிபாடு..!!

பொதுவாகவே ஐப்பசி மாதம் பிறந்து விட்டால் ஆறு முகனுக்கு விழா எடுக்கும் நாள் சஷ்டி திதி என்று அழைக்கப்படுகிறது. சஷ்டி திதி என்பது ஆறாவது திதியாகும். சஷ்டி திதி நாளன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டு வந்தால் திருமண வாய்ப்பு கைகூடும். வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். குழந்தை பாக்கியம்

ஆன்மிகம்
மாசாணி அம்மன் படத்தை வீட்டில் வைக்கலாமா?.. கட்டாயம் அறியவும்..!!

மாசாணி அம்மன் படத்தை வீட்டில் வைக்கலாமா?.. கட்டாயம் அறியவும்..!!

பொதுவாகவே அனைவரது வீட்டிலும் இறைவனது புகைப்படங்களை வைத்து வழிப்படுவது வழக்கம். அதிலும் தங்களது பிடித்து கடவுளின் படங்களை அதிகமாக வைத்து வழிபாடுவார்கள். ஆனால் ஒரு சிலர் உக்கிரமான தோற்றத்துடன் இருக்கும் கடவுளின் புகைப்படங்களை வீட்டில் வைப்பதற்கு சற்று தயங்குவதும் உண்டு. அந்தவகையில் பலராலும் அதிகமாக யோசிக்கப்படுவது மாசாணி அம்மன்