1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
ஸ்ரீ காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு அபிஷேகம்..!!

ஸ்ரீ காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு அபிஷேகம்..!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோவிலில் உள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனம், மஞ்சள், அரிசி மாவு, பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், தேன், விபூதி, பன்னீர் உள்ளிட்ட அபிஷேக பொருட்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து

ஆன்மிகம்
ஜூலை மாதம் இந்த நான்கு ராசிக்காரர்களும் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்..!!

ஜூலை மாதம் இந்த நான்கு ராசிக்காரர்களும் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்..!!

வருகின்ற திங்கட்கிழமை ஜூலை மாதம் பிறக்க உள்ளது. ஜூலை மாதம் கிரகங்களின் சுப நிலை காரணமாக இந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் சுப பலன்கள் கிடைக்கும் என்று ஜோதிட வல்லுனர்கள் கணித்துள்ளனர், பணம் மட்டுமின்றி பிற நன்மைகளும் இந்த நான்கு ராசிக்காரர்கள் பெறுவார்கள் . ஜூலை மாதம் 4 ராசிக்காரர்களும்

ஆன்மிகம்
ஜூலை மாதம் வரவுள்ள குப்த நவராத்திரி..!! எப்போது தொடங்கும்..? முழு விவரம் உள்ளே..!!

ஜூலை மாதம் வரவுள்ள குப்த நவராத்திரி..!! எப்போது தொடங்கும்..? முழு விவரம் உள்ளே..!!

நவராத்திரி விழா என்பது வருடத்திற்கு நான்கு முறை வருகின்றது. அதில் இரண்டு குப்தர் மற்றும் இரண்டு பிரகத் நவராத்திரி என அழைக்கப்படுகிறது, பிரகத் நவராத்திரி தெரியும் ஏனென்றால் இந்த நவராத்திரி விழா சைத்ரா மற்றும் அஷ்வின் மாதங்களில் கொண்டாடப்பட்டு வருகின்றது. மேலும் இவை தவிர குப்தா நவராத்திரிகள் எனப்படும்

ஆன்மிகம்
ஜூலை 29 சுமாரான ராசி பலன்களை பெரும் நான்கு ராசிக்காரர்கள் இவர்கள்தான்..!!

ஜூலை 29 சுமாரான ராசி பலன்களை பெரும் நான்கு ராசிக்காரர்கள் இவர்கள்தான்..!!

ஜூலை 29ம் தேதியான இன்று நான்கு ராசிக்காரர்கள் மிகவும் குழப்பத்துடன் காணப்படுவார்கள்.  அதில் ரிஷபம், கடகம், துலாம் மற்றும் தனுசு ராசிகளுக்கு பிரச்சனை நிறைந்த நாளாக இந்த நாள் காணப்படும் .இது அவர்களின் வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும், உங்கள் நாள் எப்படி உள்ளது என்று தெரிந்து கொள்வோம்

ஆன்மிகம்
கற்பூரத்தை இப்படி வைத்தால் வீட்டில் செல்வம் செழிக்கும்..!!

கற்பூரத்தை இப்படி வைத்தால் வீட்டில் செல்வம் செழிக்கும்..!!

பூஜை மற்றும் ஜோதிட பரிகாரங்களுக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் கற்பூரத்தை குறித்து ஆச்சரியமான விடயங்களை தெரிந்து கொள்ளலாம். தோஷத்தை நீக்கும் கற்பூரம்: இந்தியாவில் இந்து மதத்தினர் செய்யும் பூஜைகள் மற்றும் ஜோதிட பரிகாரத்திற்கு பயன்படுத்தப்படும் கற்பூரம் வீட்டின் சுற்றுச்சூழலை சுத்தப்படுத்தவும் செய்கின்றது. இந்த கற்பூரத்தில் இருக்கும் வாஸ்து எவ்வாறு தோஷத்தை

ஆன்மிகம்
பல்லி நம் உடம்பில் எந்த இடத்தில் விழுந்தால் என்ன பலன் தெரியுமா?..

பல்லி நம் உடம்பில் எந்த இடத்தில் விழுந்தால் என்ன பலன் தெரியுமா?..

பல்லி நம் உடம்பில் எந்த இடத்தில் விழுந்தால் என்ன பலன் தெரியுமா?.. பல்லி விழும் பலன்கள்: பாகம்: தலை இடது: துன்பம் வலது : கலகம் பாகம் : நெற்றி இடது: கீர்த்தி வலது: லக்ஷ்மிகரம் பாகம்: வயிறு இடது: மகிழ்ச்சி வலது: தானியம் பாகம்: முதுகு இடது:

ஆன்மிகம்
கடனுக்கு மேல் கடன் எதனால் ஏற்படுகிறது தெரியுமா?.. இந்த தவறை செய்யாதீர்கள்..!!

கடனுக்கு மேல் கடன் எதனால் ஏற்படுகிறது தெரியுமா?.. இந்த தவறை செய்யாதீர்கள்..!!

பொதுவாக வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் இருக்கும் ஆசை ஒரு நல்ல வீடு கட்ட வேண்டும் என்பதுதான். அதிலும் தொழில் முனைவோர் என்றால் கேட்கவே வேண்டாம். அவர்களுடைய தொழிலில் சிறிது வளர்ச்சி ஏற்பட்டாலே போதும் அவர்களுடைய முதல் குறிக்கோள் கடன் வாங்கியாவது சொந்தமாக அழகிய வீடு கட்ட வேண்டும் என்பதாகிவிடும். அப்படி

ஆன்மிகம்
சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?..

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?..

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி