ஸ்ரீ காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு அபிஷேகம்..!!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோவிலில் உள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனம், மஞ்சள், அரிசி மாவு, பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், தேன், விபூதி, பன்னீர் உள்ளிட்ட அபிஷேக பொருட்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து




