1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
இன்று ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு கொல்லிமலையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது..!!

இன்று ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு கொல்லிமலையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது..!!

தமிழகம் எங்கும் நடக்கும் ஆடிப்பெருக்கு திருநாளை முன்னிட்டு இன்று நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட கொல்லிமலை மலைப்பகுதியில் வல்விள் ஓரி மன்னனின் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது, இதில் 5000 மலர்கள் கண்காட்சி மற்றும் கிராமிய பாடல்கள் நாட்டியங்கள் கூத்து மற்றும் நடனம் என்று பல்வேறு

ஆன்மிகம்
உங்களுக்கு செல்வம் பெருக வேண்டுமா ஆடிப்பெருக்கு நாளில் தெய்வங்களை இப்படி வணங்குங்கள்..!!

உங்களுக்கு செல்வம் பெருக வேண்டுமா ஆடிப்பெருக்கு நாளில் தெய்வங்களை இப்படி வணங்குங்கள்..!!

ஆடிப்பெருக்கு நன்னாளில் நகை பொருள் மற்றும் நிலம் என எதை வாங்கினாலும் அவை பன்மடங்காக பெருகும் என்ற நம்பிக்கை உள்ளது, இந்த நாளில் மங்களப் பொருட்களை நீரில் விட்டாலோ அல்லது அம்பாளை பூஜிப்பதும் விசேஷமாக இருக்கும். ஆடிப்பெருக்கு நாள் அன்று எல்லோரும் கோவிலுக்கு சென்று அல்லது நீர் நிலை

ஆன்மிகம்
காலையில் எழுந்ததும் நாம் செய்யும் இந்த செயல்கள் எல்லாம் அபசகுனமா..!!

காலையில் எழுந்ததும் நாம் செய்யும் இந்த செயல்கள் எல்லாம் அபசகுனமா..!!

நாம் காலையில் கண் விழித்துடனே கண்ணாடியை பார்த்து தன் அழகை ரசிப்பதும் தன் அழகில் ஏதாவது குறைகள் இருக்கிறதா என்று பார்ப்பதுமே நாம் செய்யும் முதல் வேலையாகும், ஆனால் ஜோதிடத்தில் கூறுவது என்னவென்றால் காலையில் எழுந்ததும் கண்ணாடி முன் நிற்பதும் தங்கள் நிழலை அல்லது மற்றவர்களின் நிழலை பார்ப்பதும்

ஆன்மிகம்
வாஸ்து படி வீட்டில் குபேரர் சிலையை எங்கு வைக்க வேண்டும் தெரியுமா?..

வாஸ்து படி வீட்டில் குபேரர் சிலையை எங்கு வைக்க வேண்டும் தெரியுமா?..

ஒருவருக்கு வாஸ்து சாஸ்திரம் சரியாக அமையவில்லை என்றால் வீட்டில் கஷ்டம் வரும் என்று சொல்லப்படுகிறது. அப்படி வீட்டில் சிலர் குபேரர் சிலையை வைத்திருப்பார்கள். அந்த சிலையை வாஸ்து படி வீட்டில் குபேரர் சிலையை எங்கு வைத்தால் என்ன பயன் என இங்கு நாம் தெரிந்து கொள்வோம். சிரிக்கும் புத்தர்

ஆன்மிகம்
எண்ணெய் குளியலின் விலைமதிப்பற்ற நன்மைகள் இதோ..!!

எண்ணெய் குளியலின் விலைமதிப்பற்ற நன்மைகள் இதோ..!!

தலையையும், உடலையும் எண்ணெய்யில் ஊற வைத்து குளிப்பதால் சருமம் மட்டுமின்றி, உள்ளுறுப்புகளும் புத்துணர்வு பெறும் என ஆயுர்வேதம் கூறுகிறது. எண்ணெய் குளியல் என்றாலே தீபாவளி பண்டிகை நாள் அன்று மட்டும்  காலை நடைபெறும் சடங்காக மாறிவிட்டது. ஆனால் ஆயுர்வேத மருத்துவர்கள் வாரம் ஒரு நாளாவது சில நிமிடங்களை ஒதுக்கி

ஆன்மிகம்
பித்ருக்களின் ஆசி கிடைக்கும் ஆடி அமாவாசை..!! மறந்தும் இதை செய்யாதீர்கள்..!!

பித்ருக்களின் ஆசி கிடைக்கும் ஆடி அமாவாசை..!! மறந்தும் இதை செய்யாதீர்கள்..!!

மாதம்தோறும் அமாவாசை வந்தாலும் தை புரட்டாசி ஆடி மாதங்களில் வரும் அமாவாசையன்று எமது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தால் அவர்கள் மன குளிர்ந்து நமக்கு ஆசி அளிப்பார்கள் என்பது ஐதீகம். முன்னோர்கள் வழிபாடு: ஆடி அமாவாசை நாளில், அதிகாலையில் எழுந்திருத்தல், சமயச் சடங்குகள், கோவில்களுக்குச் செல்வது, முன்னோர்களுக்கு வழிபாடு

ஆன்மிகம்
நெற்றியில் விபூதி வைத்தால் இத்தனை நன்மைகளா?.. பலருக்கும் தெரியாத விஷயம்..!!

நெற்றியில் விபூதி வைத்தால் இத்தனை நன்மைகளா?.. பலருக்கும் தெரியாத விஷயம்..!!

நெற்றியில் விபூதி வைத்தால் இத்தனை நன்மைகளா?.. பலருக்கும் தெரியாத விஷயம்..!! நெற்றியில் விபூதி வைப்பதினால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை குறித்து இங்கு தெரிந்து கொள்வோம். நெற்றியில் விபூதி: இந்து மதத்தினை பின்பற்றும் நபர்களுக்கு விபூதி என்றால் அதற்கு தனி ஒரு மரியாதை உண்டு. ஆம் வழிபாட்டு தளங்களில் கொடுக்கப்படும்

ஆன்மிகம்
ஏலியனுக்கு கோவில் கட்டி அசத்திய சேலம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்..!!

ஏலியனுக்கு கோவில் கட்டி அசத்திய சேலம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்..!!

சேலம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் லோகநாதன் என்பவர் வேற்றுக்கிரக வாசிகள் எனப்படும் ஏலியனுக்கு கோவில் அமைத்து வழிபட்டு வருகிறார் இச்சம்பவம் அப்பகுதியில் ஆச்சரியத்தை உண்டு பண்ணுகிறது, இந்த கோயிலை ஏலியன் சித்தர், கைலாய சிவன் கோவில் என்று அழைக்கின்றனர், இந்த கோயிலுக்கு தினம்தோறும் ஏராளமான பக்த கோடி மக்கள்

ஆன்மிகம்
கொல்லிமலையில் வல்வில் ஓரிவிழாவின்  மலர்கண்காட்சியை முன்னிட்டு நேரில் சென்று பார்வையிட்ட எம்.எல்.ஏ..!!

கொல்லிமலையில் வல்வில் ஓரிவிழாவின் மலர்கண்காட்சியை முன்னிட்டு நேரில் சென்று பார்வையிட்ட எம்.எல்.ஏ..!!

ஆடி மாதத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தாலுகாவில் வல்வில் ஓரி மன்னனின் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் மலர்கண்காட்சி, கிராமிய நிகழ்ச்சிகள், கலைகள்,நாடகம், கூத்து என பல்வேறான நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் இன்று சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி அவர்கள் நேரில்

ஆன்மிகம்
இன்று ஆடி சிவராத்திரி 19 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அற்புதம்..!!

இன்று ஆடி சிவராத்திரி 19 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அற்புதம்..!!

உலகம் எங்கும் சிவராத்திரி என்பது மிகவும் விசேஷமாகவே இருக்கும் அப்படி இருக்கையில் ஆடி மாதத்தில் இன்று ஆடி சிவராத்திரி மிகவும் விசேஷமான நாளாக‌ போற்றப்படுகிறது, குறிப்பாக 19 ஆண்டுகளுக்குப் பிறகு ஆருத்ரா நட்சத்திரங்களில் இன்று (ஆகஸ்ட் 2) கொண்டாடப்படுகிறது. இந்த சிவராத்திரி வருடாந்திர சிவராத்திரி என்று கூட அழைப்பதுண்டு