1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
இறந்தவர்கள் கனவில் அடிக்கடி வருகிறார்களா?.. அதற்கு இதுதான் காரணம்..!! தெரிஞ்சுக்கோங்க..

இறந்தவர்கள் கனவில் அடிக்கடி வருகிறார்களா?.. அதற்கு இதுதான் காரணம்..!! தெரிஞ்சுக்கோங்க..

மனிதர்களின் ஆழ்மனதில் இருக்கும் எண்ணங்கள் தான் நாம் உறக்கத்தில் இருக்கும் போது கனவாக வெளிப்படுகின்றன. நாம் உறக்கத்தில் இருக்கும் போது கனவு வந்தால் அந்த கனவு ஒவ்வொன்றிற்கும் ஒரு அர்த்தம் கண்டிப்பாக உள்ளது. சிலரின் கருத்துப்படி கனவுகள் என்பது நினைவுகளின் கற்பனை வடிவம் என கூறுகின்றனர். இது எல்லாம்

ஆன்மிகம்
27 நட்சத்திரக்காரர்களும் எந்த தெய்வங்களை வழங்க வேண்டும் என்பது தெரியுமா? முழு விவரம் இதோ உங்களுக்காக..!!

27 நட்சத்திரக்காரர்களும் எந்த தெய்வங்களை வழங்க வேண்டும் என்பது தெரியுமா? முழு விவரம் இதோ உங்களுக்காக..!!

ஒவ்வொருவரும் பிறக்கும்போது அவர்கள் எந்த நட்சத்திரத்தில் அதிகத்தின் கீழ் உள்ளாரோ அதுவே அவர்களுடைய ஜென்ம நட்சத்திரமாக கணிக்கப்படுகிறது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு இஷ்ட தெய்வங்களும் உள்ளனர். அவர்களை நாம் வணங்கினால் நாம் வாழ்வில் அதிர்ஷ்டமும், வளமும் அதிகரிக்கும் அதன்படி மொத்தம் 27 நட்சத்திரங்களுக்கு எந்தெந்த தெய்வங்களை வணங்க வேண்டும்

ஆன்மிகம்
தீராத கடன் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா..? இந்த தெய்வத்தை மட்டும் வழிபடுங்கள் உங்கள் வாழ்வே மாறும்..!!

தீராத கடன் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா..? இந்த தெய்வத்தை மட்டும் வழிபடுங்கள் உங்கள் வாழ்வே மாறும்..!!

தற்பொழுது உள்ள காலகட்டத்தில் மக்களின் பெரும் பிரச்சனையாக இருப்பதுதான் கடன் இந்த கடனை தீர்ப்பதற்காக மக்கள் கடும் சவால்களை எதிர்கொள்கின்றனர். மேலும் தனது வீடு உறவுகளை துறந்து பல்வேறு இடங்களில்உழைத்து வருகின்றனர். இந்நிலையில் கடன் தொல்லையில் இருந்து விடுபட எந்த தெய்வங்களை வழங்க வேண்டும் என்பது குறித்து இப்பதிவில்

ஆன்மிகம்
திருமண வரம் அருளும் மங்கள கௌரி விரதம்..!!

திருமண வரம் அருளும் மங்கள கௌரி விரதம்..!!

ஆடி செவ்வாய்க்கிழமையில் பெண்கள் மஞ்சள் பூசி குளித்து, சிகப்பு நிற ஆடை அணிந்து காலை 8 மணி முதல் 9 மணி வரை சுக்கிர ஓரையில் அம்மனை வழிபட வேண்டும். அம்மனுக்கு செந்நிறமலர்கள், வாசனை மலர்கள் சாற்றி, தேங்காய், பழம், வெற்றிலை படைத்து மங்கள கௌரி விரதம் கடைபிடிக்க

ஆன்மிகம்
விளக்கை எந்த நாளில் கழுவனும்?.. தவறு நடந்தால் லட்சமி வெளியேறிவிடுவாள்..!! பண சிக்கல் தலைவிரித்தாடும்..!!

விளக்கை எந்த நாளில் கழுவனும்?.. தவறு நடந்தால் லட்சமி வெளியேறிவிடுவாள்..!! பண சிக்கல் தலைவிரித்தாடும்..!!

வீட்டில் விளக்கு ஏற்றுவது என்பது தமிழர் கலாச்சாரத்திற்கே உரிய ஒரு வழக்கமாகும். விளக்கு மங்களத்தை குறிக்கும். அற்புதமான பலன்களை கொடுக்கும்  விளக்கு பற்றி பல விடயங்களை தெரிந்து கொள்ளுங்கள். விளக்கு ஏற்ற நல்ல நேரம்: வீட்டில் விளக்கு ஏற்றும் பொழுது நல்ல நேரம் பார்த்து ஏற்றுவது அமோகமான பலன்களை கொடுக்கும். மாலை 5:36 மணி முதல்

ஆன்மிகம்
திருமணமாகாத பெண்கள் இந்த விரதத்தை கடைபிடித்தால்.. நல்ல வரன் கிடைக்குமாம்..!!

திருமணமாகாத பெண்கள் இந்த விரதத்தை கடைபிடித்தால்.. நல்ல வரன் கிடைக்குமாம்..!!

திருமணமாகாத பெண்கள் இந்த விரதத்தை கடைபிடித்தால்.. நல்ல வரன் கிடைக்குமாம்..!! கோகிலா விரதம் என்பது சிவ பெருமான் கோயிலுக்கு சென்று வழிபடுவதும் சிவலிங்கத்திற்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வதும், வில்வ இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும். திருமணமாகாத பெண்கள் இந்த விரதத்தை கடைபிடித்தால் பொருத்தமான வரன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஆன்மிகம்
பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டும் வாழைப்பழம், தேங்காய்..!!

பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டும் வாழைப்பழம், தேங்காய்..!!

ஆன்மீக வழிபாடுகளில் முக்கிய இடம் பிடிக்கும் பழம் என்றால் அது வாழைப்பழம் தான். அனைத்து தெய்வங்களுக்கும் தவறாமல் பூஜையில் வாழைப்பழம் மற்றும் தேங்காய் படைக்கிறார்கள். மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை.

ஆன்மிகம்
குலதெய்வம் உங்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம்?..

குலதெய்வம் உங்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம்?..

உங்கள் குலதெய்வம் உங்கள் கனவில் வந்தால் உங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கப் போகிறது என்று அர்த்தம் என சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி, தொழில் செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள். மேலும், நீங்கள் நினைத்த காரியம் அனைத்திலும் வெற்றி அடைவீர்கள். ஆனால், நீங்கள் உங்கள் குலதெய்வத்தை சரியாக வழிபாடு செய்யவில்லை

ஆன்மிகம்
கோவிலில் மணி அடிப்பதன் ரகசியம் தெரியுமா?.. இது தெரிஞ்சா இனி கட்டாயம் பண்ணுவீங்க..!!

கோவிலில் மணி அடிப்பதன் ரகசியம் தெரியுமா?.. இது தெரிஞ்சா இனி கட்டாயம் பண்ணுவீங்க..!!

பொதுவாக பெரும்பாலான கோயில்களில் மணி இருக்கும். அதை கோயிலுக்கு போகிறவர்கள் எல்லோரும் அடிகடகலாம். குறிப்பாக சிறுவர்க ளுக்கு கோயில் மணியை அடித்து விளையாடுவது என்றால் அலாதி இன்பம்.   கோவிலுக்கு செல்லும் போது பொதுவாகவே சாமியை தரிசனம் செய்யும் போது கோவில் மணியை அடிப்பது வழக்கம். ஆனால் எதற்காக

ஆன்மிகம்
அறிந்து கொள்ளுங்கள் சிவபெருமானுக்கு உரிய முக்கிய விரதங்களை..!!

அறிந்து கொள்ளுங்கள் சிவபெருமானுக்கு உரிய முக்கிய விரதங்களை..!!

சிவப் பெருமானுக்கு உரிய விரதங்கள் எட்டு. அதை பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா. தெரிந்து கொள்ளுங்கள். இந்து மதத்தில் கடைபிடிக்கப்படும் விரதங்களும், பூஜைகளும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அதிலும் சிவனுக்கு உகந்த விரதங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. பிரச்சனைகள் தீரவும், கோரிக்கைகள் நிறைவேறவும் சிவனுக்கு விரதம் இருந்து வழிபட்டால் வேண்டியவை