1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
அபசகுணமாக பார்க்கப்படும் பூனைக்கு கோவிலா..!!

அபசகுணமாக பார்க்கப்படும் பூனைக்கு கோவிலா..!!

இன்றும் நம்மில் பலர் ஏதாவது ஒரு இடத்திற்கு செல்லும் போதோ இல்லை நல்ல விஷயங்களை செய்யும்போதோ பூனையை பார்த்தாலும் பூனை நம்மை கடந்து சென்றாலும் அந்த சகுனத்தை அபசகுணமாக கருதுவோம். அப்படி இருக்கையில் கர்நாடகாவில் உள்ள மாண்டியா மாவட்டத்தில் பேக்லேலே என்ற கிராமத்தில் பூனையை கடவுளாக வழிபட்டு வருகிறார்கள்,

ஆன்மிகம்
ஆடி வெள்ளியில் அம்மனை வழிபட்டால் ஆனந்தம் பெருகும் வீட்டில் அமைதியும் நிலவும்..!!

ஆடி வெள்ளியில் அம்மனை வழிபட்டால் ஆனந்தம் பெருகும் வீட்டில் அமைதியும் நிலவும்..!!

ஆடி மாதம் என்றால் வீடு தோறும் சாம்பிராணி வாசமும் கற்பூர தீபமும் காதோடு கடவுளின் பாடலும் மனதோடு பக்தியும் பொங்கி ஓடும், அப்படி இருக்கையில் ஆடி மாதம் ஆடி வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் பஞ்சமுக தீபம் ஏற்ற வேண்டும், இதனால் குடும்பத்தில் ஏற்படும் சண்டை சச்சரவுகள் தீரும். கடவுளுக்கு

ஆன்மிகம்
இன்று மகா சிவராத்திரி..!! என்ன தானம் கொடுக்க வேண்டும்?..

இன்று மகா சிவராத்திரி..!! என்ன தானம் கொடுக்க வேண்டும்?..

சுமார் 19 ஆண்டுகளுக்குப் பிறகு திருவாதிரை நட்சத்திரத்தில் மகா சிவராத்திரி வந்துள்ளது. ஆடி மாதம் என்பதால் இது மேலும் சிறப்பு பெற்றுள்ளது. சக்தி வாய்ந்த இந்த தினத்தில் சிவபெருமானை நீர் கொண்டு ஜலாபிஷேகம் செய்து வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு தானம் செய்தல் புண்ணியத்தை தரும். தங்களால் முடிந்த அளவிற்கு

ஆன்மிகம்
நீண்ட ஆயுள் தரும் சிவனின் சக்தி வாய்ந்த மந்திரம்..!! 108 முறை உச்சரிக்கவும்..!!

நீண்ட ஆயுள் தரும் சிவனின் சக்தி வாய்ந்த மந்திரம்..!! 108 முறை உச்சரிக்கவும்..!!

நீண்ட ஆயுள் தரும் சிவனின் சக்தி வாய்ந்த மந்திரம்..!! 108 முறை உச்சரிக்கவும்..!! இன்று (ஆக.2) ஆடி மாத சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். திருவாதிரை நட்சத்திரத்துடன் கூடிய இந்த சிவராத்திரியில் சிவனின் சக்தி வாய்ந்த மந்திரங்களை ஜெபிப்பது நீண்ட ஆயுளை கொடுக்கும். மஹாமிருத்யுஞ்சய மந்திரமான, “ஓம் த்ரயம்பகம்

ஆன்மிகம்
இதுவரை தெரியவில்லையா இன்றே தெரிந்து கொள்ளுங்கள் ஆடிப்பெருக்கு விழாவில் சிறப்புகள் என்னவென்று..!!

இதுவரை தெரியவில்லையா இன்றே தெரிந்து கொள்ளுங்கள் ஆடிப்பெருக்கு விழாவில் சிறப்புகள் என்னவென்று..!!

ஆண்டுதோறும் தமிழகத்தில் ஆடி 18ம் நாளான ஆடிப்பெருக்கு திருநாளை மிக சிறப்பாக கொண்டாடுவது வழக்கம், அந்த நாட்களில் டெல்டா மாவட்டங்களில் காவேரி நீர் திறக்கப்பட்டு நீர்நிலைகள் எல்லாம் நிரம்பி செல்லும் காட்சி பார்ப்போர்களை எல்லாம் பரவசம் செய்யும், ஆடிப்பெருக்கு அன்று காவிரிலையோ அல்லது கங்கையிலோ சென்று பூ பலம்

ஆன்மிகம்
வருகின்ற ஆதி 18 முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் ஆங்காங்கே வண்டி தணிக்கை நடக்கிறது…!!

வருகின்ற ஆதி 18 முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் ஆங்காங்கே வண்டி தணிக்கை நடக்கிறது…!!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஒன்றியத்தில் வருகிற ஆடி 18 முன்னிட்டு ஆங்காங்கே உள்ளூர் வாசிகள் மற்றும் வெளியூர் வாசிகள் என நாமக்கல் மாவட்ட சுற்றுலாத்தலமான கொல்லி மலைக்கு வருகை தந்தும் வந்து கொண்டும் இருக்கிறார்கள், மேலும் கொல்லிமலையில் ஆடி18 முன்னிட்டு கொல்லிமலையை ஆண்ட அரசன் வாழ்வில் ஓரி மன்னன்

ஆன்மிகம்
ஆகஸ்ட் 3 இல் நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாம் ஆடி 18 முன்னிட்டு…!!!

ஆகஸ்ட் 3 இல் நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாம் ஆடி 18 முன்னிட்டு…!!!

ஆண்டுதோறும் ஆடி மாதம் மிகச் சிறப்பானதாகவே இருக்கும் இந்த மாதம் தெய்வங்களுக்கு உகந்த மாதமாகவும் மற்றும் முன்னோர்களால் சில கதைகள் கூறப்பட்டு வருகிறது, மேலும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை தாலுகாவில் வல்வில் ஓரி மன்னன் அவர்களின் திருவிழாவை சிறப்பிக்க ஆடி பதினெட்டாம் நாள் அன்றிலிருந்து மூன்று நாட்கள்

ஆன்மிகம்
வீட்டில் இந்த தவறுகளை செய்யவே கூடாது..!! செல்வம் தங்காது ஜாக்கிரதை..!!

வீட்டில் இந்த தவறுகளை செய்யவே கூடாது..!! செல்வம் தங்காது ஜாக்கிரதை..!!

பொதுவாக வீடுகளில் நாம் செய்யும் சில செயல்கள் ஆன்மீக ரீதியாக தவறுகளை ஏற்படுத்தும். அவ்வாறான தவறுகளை நாம் செய்யாமல் தவிர்க்க வேண்டும். இந்த தவறுகளை நாம் சாதாரணமாகவும் எடுத்துக் கொள்ளக்கூடாது. வீட்டில் செல்வம் தங்காமல் செல்வதற்கும், ஆரோக்கியத்தில் குறைவு ஏற்படுவதற்கு இவைகள் காரணமாகவும் அமைகின்றது. அந்த வகையில் நம்

ஆன்மிகம்
அதிர்ஷ்டம் மற்றும் செல்வாக்கை அதிகரிக்க மஞ்சளை இப்படி யூஸ் பண்ணுங்க..!!

அதிர்ஷ்டம் மற்றும் செல்வாக்கை அதிகரிக்க மஞ்சளை இப்படி யூஸ் பண்ணுங்க..!!

மஞ்சள் மங்களகரமான பொருளாக பார்க்கப்படுகிறது. இதன் முக்கியத்துவம் வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்து மதத்தின் அனைத்து மதப் பணிகளிலும் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. அந்தவகையில், மஞ்சள் வைத்து செய்யப்படும் சில பரிகாரங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், ஒருவர்

ஆன்மிகம்
வீட்டிலிருந்து கண் திருஷ்டியை ஓட ஓட விரட்டணுமா?.. அப்போ இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

வீட்டிலிருந்து கண் திருஷ்டியை ஓட ஓட விரட்டணுமா?.. அப்போ இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என நம் முன்னோர்கள் சொல்வதுண்டு. தற்போதுள்ள இயந்திர மயமான காலத்தில், சிலர் ஒருவர் தான் முன்னேற என்ன வழி என்பதை யோசிப்பதை விடுத்து, அடுத்தவர் எப்படி முன்னேறினார் என்பதை பார்ப்பதிலேயே நேரத்தை அதிகம் செலவிடுகிறார். இதனால் அவரின் எதிர்மறையான எண்ணங்கள், அந்த நபர்