1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
வீட்டு பால்கனியில் தவறிக்கூட இந்த செடிகளை வளர்க்காதிங்க..!! தரித்திரம் தேடி வரும்..!!

வீட்டு பால்கனியில் தவறிக்கூட இந்த செடிகளை வளர்க்காதிங்க..!! தரித்திரம் தேடி வரும்..!!

வாஸ்துபடி வீட்டில் எந்த பொருட்களை எந்த இடத்தில் வைத்தால் என்ன பலன் கிடைக்கும் என்பது ஒரு நம்பிக்கையாகும். இது பொதுவான ஒரு நம்பிக்கையாகும் நான்கு திசைகளில் எந்த இடத்தில் எந்த பொருட்களை வைத்தால் என்ன என்ன நன்மை கிடைக்கும் என்பதை வாஸ்த்து சாஸ்திரம் கூறுகிறது.      

ஆன்மிகம்
மஞ்சள் கயிற்றில் தாலி கட்டுவது ஏன் தெரியுமா?.. இது தெரிஞ்சா இனிமேல் தவிர்க்க மாட்டீங்க..!!

மஞ்சள் கயிற்றில் தாலி கட்டுவது ஏன் தெரியுமா?.. இது தெரிஞ்சா இனிமேல் தவிர்க்க மாட்டீங்க..!!

முன்னைய காலத்தில் மஞ்சள் கயிற்றில் தான் தாலி அணிந்தார்கள். அடுத்த தலைமுறையான நம் அம்மா காலத்தில் அவரவர் வசதிக்கு ஏற்ப தங்கத்தில் தாலி அணியத் ஆரம்பித்தார்கள் இன்றைய தலைமுறையினர் தாலியின் மகத்துவம் தெரியாமல் அதனை அணிந்து வருகின்றனர். மஞ்சள் கயிற்றில் தாலி அணிவது ஏன் என்ற விளக்கமே தெரியாமல்

ஆன்மிகம்
ருத்ராட்சம் மற்றும் கருங்காலியை சேர்த்து அணிந்தால் என்ன ஆபத்து தெரியுமா?..

ருத்ராட்சம் மற்றும் கருங்காலியை சேர்த்து அணிந்தால் என்ன ஆபத்து தெரியுமா?..

பொதுவாகவே நாம் ருத்ராச்சம் மற்றும் கருங்காலி போன்ற மாலைகளை அணிவதற்கு காரணம் நமது வாழ்க்கை முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டும் என்பது தான். இந்தவகையில் சிவ பக்தர்கள் ருத்ராச்சத்தை அணிவது வழக்கம். இதனை அணிவதால் உடலில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.     நமக்கு எதிராக செய்யப்படும் எந்த

ஆன்மிகம்
கனவில் காகம் வந்தால் ஜாக்கிரதையா இருங்க..!! இந்த ஆபத்துக்கள் வரலாம்..!!

கனவில் காகம் வந்தால் ஜாக்கிரதையா இருங்க..!! இந்த ஆபத்துக்கள் வரலாம்..!!

பொதுவாகவே காகத்தை அடிப்படையாக வைத்து சகுனம் பார்க்கப்படுவது தொன்றுதொட்டு ஒரு வழக்கமாக இருக்கின்றது. காகத்தை கனவில் கண்டால் பலரும் குழப்பமடைவது உண்டு. காகம் பற்றிய கனவுகள் இயல்பாகவே நம் உளவியல் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடியது.   கனவில் காகங்களை கண்டால் என்ன மாதிரியான அசம்பாவிதங்கள் ஏற்படும் என்பது குறித்து

ஆன்மிகம்
வீட்டில் ஆமை சிலையை வைக்கலாமா?.. பலரும் அறியாத ஆச்சரியம்..!!

வீட்டில் ஆமை சிலையை வைக்கலாமா?.. பலரும் அறியாத ஆச்சரியம்..!!

ஆமை சிலையை வீட்டில் வைக்கலாமா என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். ஆமை சிலைகள் ஆமை என்பது இந்து மதத்தில் விஷ்ணுவின் அவதாரம் ஆகும். இதனை வீட்டில் சிலையாக வைத்தால் நல்ல பலனை அடையலாம்.     பொதுவாக இந்து மத நம்பிக்கையின் படி, சில விலங்குகள்

ஆன்மிகம்
வீட்டில் நிம்மதி நிலைக்கணுமா?.. இந்த பொருட்களை தவறியும் வீட்டில் வைக்காதீர்கள்..!!

வீட்டில் நிம்மதி நிலைக்கணுமா?.. இந்த பொருட்களை தவறியும் வீட்டில் வைக்காதீர்கள்..!!

பொதுவாகவே வாழ்கைக்கு தேவையாக பல விடயங்கள் வாஸ்து சாத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை முறையாக பின்பற்றுவதால் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று மனநிறைவுடன் வாழ முடியும். அந்த வகையில் வீட்டில் நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்கவும் நிதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும் வீட்டை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பது தொடர்பிலும் வீட்டில்

ஆன்மிகம்
கையில் காப்பு, கயிறு கட்டுவது ஏன்?

கையில் காப்பு, கயிறு கட்டுவது ஏன்?

கையில் காப்பு, கயிறு கட்டுவது ஏன்? அதிக கடவுள் பக்தி உள்ளவர்கள், அடிக்கடி கோவில்களுக்கு சென்று வருபவர்கள் பலரும் கையில் காப்புக் கயிறு கட்டியிருப்பார்கள். ஆனால், அதன் பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியத்தை யாரும் அவ்வளவு எளியதாக அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால், அதில் அறிவியல் உண்மைகள் பல அடங்கியிருக்கிறது. அந்த

ஆன்மிகம்
அதிர்ஷ்டத்தை பெற வீட்டில் பாம்பு செடியை எங்கு வைக்கணும் தெரியுமா..??

அதிர்ஷ்டத்தை பெற வீட்டில் பாம்பு செடியை எங்கு வைக்கணும் தெரியுமா..??

பொதுவாகவே தாவரங்கள் வீட்டை அலங்கரிக்க பெரிதும் உதவுகின்றன. அதோடு செடிகள் நமக்கு நல்ல சுத்தமான காற்றினை வழங்குவதுடன், வீட்டில் மகிழ்ச்சியையும், நேர்மறை ஆற்றலையும் கொண்டு வருகின்றது. வீட்டை அலங்கரிக்கும் பலவிதமான தாவரங்கள் இருந்தாலும் வாலஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் சில தாவரங்கள் அதிர்ஷ்டத்திற்காக வீட்டில் வளர்க்கப்படுகின்றன. இவற்றுள் பாம்பு செடி

ஆன்மிகம்
வீட்டை சுற்றி வரும் எறும்புகள் அதிர்ஷ்டம் கொடுக்குமா?.. பலனை தெரிஞ்சிக்கோங்க..!!

வீட்டை சுற்றி வரும் எறும்புகள் அதிர்ஷ்டம் கொடுக்குமா?.. பலனை தெரிஞ்சிக்கோங்க..!!

பொதுவாகவே வீட்டினுள் எறும்பு வருவது ஒரு சாதாரண விடயமாகவே கருதப்படுகின்றது. குறிப்பாக உணவுப் பொருட்களோ, இனிப்புகளோ கீழே சிந்தும் பொழுது அதில் உடனடியாக எறும்புகள் மொய்க்க தொடங்குவதை நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால் இதற்கும் ஆன்மீக ரீதியாக சில பலன்கள் உண்டு என்று கூறுகிறார்கள் ஜோதிடர்கள், அது குறித்து

ஆன்மிகம்
வீட்டில் மணி பிளாண்டை கவனமாக வளர்ப்பது எப்படி?.. பலரும் அறியாத டிப்ஸ்..!!

வீட்டில் மணி பிளாண்டை கவனமாக வளர்ப்பது எப்படி?.. பலரும் அறியாத டிப்ஸ்..!!

வீட்டில் அழகுக்காகவும், அதிர்ஷ்டம் தரும் செடிகளில் ஒன்றாக இருக்கும் மணி பிளாண்ட் எவ்வாறு வளர்ப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். மணி பிளாண்ட் அதிர்ஷ்டம் தரும் செடி என்ற லிஸ்டில் மணி பிளாண்ட் உள்ள நிலையில், இதனை வீட்டில் வளர்த்து வந்தால் பணவரவு அதிகரிப்பதுடன், அதிர்ஷ்டமும் கை