1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
கீழே கிடந்த பணத்தை எடுப்பது அதிர்ஷ்டமா?.. துரதிஷ்டமா?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

கீழே கிடந்த பணத்தை எடுப்பது அதிர்ஷ்டமா?.. துரதிஷ்டமா?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

பொதுவாக சில சமயங்களில் சாலையில் நாம் நடந்து செல்லும் போது கீழே பணம் விழுந்து கிடப்பதை பார்த்திருப்போம். இவ்வாறு கீழே கிடக்கும் பணத்தினை எடுக்கலாமா? வேண்டாமா? என்ற சந்தேகம் பெரும்பலானவர்கள் மனதில் எழுந்திருக்கும். இந்த விஷயத்தை நானும் நீங்களும் மட்டுமல்ல.. இங்கிருக்கும் ஒவ்வொருவரும் தனித்தனியாக வாழ்க்கையில் ஒரு முறையாவது

ஆன்மிகம்
கற்பூரத்தை தினமும் ஏற்றினால் பணம் புழக்கம் அதிகரிக்குமா..!! நோய்கள் எதுவும் அண்டாதா..!!!

கற்பூரத்தை தினமும் ஏற்றினால் பணம் புழக்கம் அதிகரிக்குமா..!! நோய்கள் எதுவும் அண்டாதா..!!!

வீட்டில் கற்பூரம் ஏற்றுவது சில தாய்மார்களின் தினசரி செயலாகும். அப்படி ஏற்றுவதனால் என்னென்ன நன்மைகள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இப்படி தினமும் கற்பூரம் ஏற்றுவது மங்களகரமாக கருதப்படுகின்றது. இதனால் எதிர்மறை சக்தி நீங்கி நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. வாஸ்து தோஷங்கள் அனைத்தும் நீங்க

ஆன்மிகம்
இன்று பிற்பகல் 3.20 மணிக்கு தொடங்கும் ஆண்டின் முதல் சந்திர கிரகணம்..!!

இன்று பிற்பகல் 3.20 மணிக்கு தொடங்கும் ஆண்டின் முதல் சந்திர கிரகணம்..!!

நடப்பாண்டிற்கான முதல் சந்திர கிரகணம் இன்று (மார்ச்.3) பிற்பகல் 3:20 மணிக்கு தொடங்கி மாலை 6:48 மணி வரை நிகழவுள்ளது. குறிப்பாக, மாலை 4:34 மணி முதல் 5:33 மணி வரை சந்திரன் முழுமையான சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் 'பிளட் மூன்' நிகழ்வை மக்கள் கண்டு ரசிக்கலாம். இந்தியாவில்

ஆன்மிகம்
தானம் செய்தால் என்ன பலன்..?? என்ன தானம் செய்தால் என்ன பலன்..??

தானம் செய்தால் என்ன பலன்..?? என்ன தானம் செய்தால் என்ன பலன்..??

  உங்கள் வாழ்வில் எந்த தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம். என்ன தானம் செய்தால் என்ன பலன் ஆட்டுபவனும், ஆடுபவனும் அந்த சிவமே.. உங்கள் வாழ்வில் எந்த தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம். என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.. ஆடைகள் தானம்

ஆன்மிகம்
திருச்செந்தூரில் துயர் தீர்க்கும் 24 தீர்த்தங்கள்..!!

திருச்செந்தூரில் துயர் தீர்க்கும் 24 தீர்த்தங்கள்..!!

  தீர்த்தம் இறைவனுடைய வடிவமாகத் திகழ்கிறது. அதைச் சிவமாக எண்ணி முழுக வேண்டும். அலை கடல் தாலாட்டும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலையொட்டி பக்தர்கள் குறை தீர்க்கும் 24 தீர்த்தங்கள் உள்ளன. காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களும் இங்கு தீர்த்தமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதில் தற்போது கந்த புஷ்கரணி

ஆன்மிகம்
மாசி மாதத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்..!!

மாசி மாதத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்..!!

மகா விஷ்ணுவாக அவதாரம் எடுத்தது மாசி மகத் திருநாளில்தான். மாசி மாதத்து சங்கடஹர சதுர்த்தி மிக விசேஷம். அந்நாளில் விரதம் இருப்பவர்கள் எல்லாவித தோஷங்களிலிருந்தும் விடுபவர்.  சிவபெருமான் திருவிளையாடல்கள் பல புரிந்தது மாசி மாதத்தில்தான். அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது மாசி மகம்தான். மாசி மாதத்தில் வீடு குடிபோனால் வாடகை

ஆன்மிகம்
மாசி மக விரத மகிமை: மங்கல வாழ்வு தரும் அற்புத வழிபாட்டு முறைகள்..!!

மாசி மக விரத மகிமை: மங்கல வாழ்வு தரும் அற்புத வழிபாட்டு முறைகள்..!!

சிவபெருமான், விஷ்ணு மற்றும் முருகப்பெருமான் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் உகந்த நாளான மாசி மகத்தன்று விரதம் இருப்பது, தீராத வினைகளை தீர்த்து சகல நன்மைகளையும் வழங்கும். குழந்தை பேறு வேண்டுவோர் முருகப்பெருமானையும், திருமண தடை நீங்க விரும்புவோர் அம்பாளையும் வேண்டி விரதம் இருக்கலாம். குறிப்பாக இந்நாளில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம்

ஆன்மிகம்
இந்தப் பொருட்கள் கைத்தவறி கீழே சிந்தி விட்டால் என்ன பலன் தெரியுமா?..

இந்தப் பொருட்கள் கைத்தவறி கீழே சிந்தி விட்டால் என்ன பலன் தெரியுமா?..

  நாம் சில நேரங்களில் கவனக்குறைவாக இருக்கும்போது பொருட்கள் கீழே சிந்துவது சகஜம்தான். ஆனால், அவ்வாறு சிந்தும் பொருட்களுக்குக் கூட பெரியவர்களால் பலன்கள் சொல்லப்பட்டிருக்கிறது. அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம். 1. குங்குமம்: குங்குமம் கைத்தவறி கீழே சிந்தி விட்டால், அபசகுணம் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால்,

ஆன்மிகம்
தோஷம் நீக்கும் வெந்தயம்..!! எப்படி பரிகாரம் செய்யணும்ன்னு தெரிஞ்சிக்கோங்க..!!

தோஷம் நீக்கும் வெந்தயம்..!! எப்படி பரிகாரம் செய்யணும்ன்னு தெரிஞ்சிக்கோங்க..!!

பொதுவாக மனிதர்களாக பிறந்த அணைவருக்கும் பிறந்த நாள் துவக்கம் அவர்களின் எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்பதனை ஜோதிடம் கணிக்கின்றது. இதனால் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அது முன்னரே நமக்கு கணிக்கப்பட்டதாக தான் இருக்கும். சிலருக்கு சர்ப தோஷம் போன்று தீராத நீக்க முடியாத தோஷங்கள் இருக்கும். இதனை

ஆன்மிகம்
பிரம்ம முகூர்த்தம் பற்றிய முழு விவரம் உள்ளே..!!

பிரம்ம முகூர்த்தம் பற்றிய முழு விவரம் உள்ளே..!!

பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 3 மணி முதல் 5 மணி வரையாகும்.பிரம்மனுடைய சரஸ்வதி தேவி விழித்துச் செயற்படும் நேரம் பிரம்மமுகூர்த்தம் என்பதும் நம்பிக்கை. இதனால் இந்நேரம் சரஸ்வதி யாமம் எனவும் அழைக்கப்படுகின்றது.* மனதின் பிரச்னைகளை அகற்றவும்இறைவனின் அன்பில் மனதை நிலை நிறுத்தவும், இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரு அற்புதமான