1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
வீட்டு பூஜை குறிப்புகள்..!! ஆன்மீக பதிவு.!!

வீட்டு பூஜை குறிப்புகள்..!! ஆன்மீக பதிவு.!!

  1 வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரவஸ்தியும், தொப்புளில் மூதேவியும் வசிப்பதாக ஐதீகம். எனவே வெற்றிலையைக் கிள்ளி, வெற்றிலையைக் கழுவிய பின், பூஜைக்கு வைக்கவும். 2. வெற்றிலையின் நுனியை சுவாமியின் இடது பக்கத்தில் வைக்க வேண்டும். அப்போது வெற்றிலையின் தண்டு சாமிக்கு வலப்புறம் இருக்கும். 3. சாமி

ஆன்மிகம்
பூஜை அறையில் இறைவனுக்கு தீர்த்தம் வைப்பது எதற்காக தெரியுமா..??

பூஜை அறையில் இறைவனுக்கு தீர்த்தம் வைப்பது எதற்காக தெரியுமா..??

பூஜை அறையில் இறைவனுக்குத் தீர்த்தம் (தண்ணீர்) வைப்பது என்பது வெறும் சடங்கு மட்டுமல்ல, அதன் பின்னே ஆழமான ஆன்மீக மற்றும் அறிவியல் ரீதியான தாத்பரியங்கள் உள்ளன. ​அதைப் பற்றிய சில சிறப்புக் கருத்துகள் இதோ: ​1. அன்பான வரவேற்பு (அதிதி உபச்சாரம்) ​நம் வீட்டிற்கு ஒரு விருந்தினர் வந்தால்

ஆன்மிகம்
கடும் சோதனைகள் வருவது ஏன்..?? கடவுள் ஏன் நம்மை இப்படி சோதிக்கிறார்..??

கடும் சோதனைகள் வருவது ஏன்..?? கடவுள் ஏன் நம்மை இப்படி சோதிக்கிறார்..??

  சுகத்தை மட்டும் விரும்பி ஏற்கிற மனிதன், கஷ்டம் வரும்போது அதை பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னால், அவன் இறைவனையோ, இயற்கையையோ, புரிந்து கொள்ளவில்லை என்று தான் அர்த்தம். கடவுள் நம்மை சோதிப்பதெல்லாம் இல்லை. அது ஒரு தவறான நம்பிக்கை. அவர் நமக்காக நம் கர்ம விதியை

ஆன்மிகம்
வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா..?? இருக்கே..!!

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா..?? இருக்கே..!!

  “விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது ” என்று ஒரு பழமொழி உள்ளது. நாம் வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா? தீபத்தின் சுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை(நெகடிவ் எனர்ஜி) ஈர்க்கும் சக்தி உண்டு. அவ்வாறு ஈர்க்கும்போது நம்மை சுற்றி பாசிடிவ் எனர்ஜி அதிகரிக்கும்.

ஆன்மிகம்
வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா..?? இருக்கே..!!

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா..?? இருக்கே..!!

  “விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது ” என்று ஒரு பழமொழி உள்ளது. நாம் வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா? தீபத்தின் சுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை(நெகடிவ் எனர்ஜி) ஈர்க்கும் சக்தி உண்டு. அவ்வாறு ஈர்க்கும்போது நம்மை சுற்றி பாசிடிவ் எனர்ஜி அதிகரிக்கும்.

ஆன்மிகம்
சந்திரனுக்கு பௌர்ணமி நாள் இருப்பது போல் சூரியக் கடவுளுக்கும் விசேஷ நாள் உள்ளதா..??

சந்திரனுக்கு பௌர்ணமி நாள் இருப்பது போல் சூரியக் கடவுளுக்கும் விசேஷ நாள் உள்ளதா..??

  சூரியனுக்கு எல்லா நாட்களுமே விசேஷமான நாட்கள்தான். சந்திரன் முழுமையாக ஒளிவீசுவது மாதத்தில் ஒருநாள் மட்டுமே. அதனால் பௌர்ணமியை விசேஷ நாளாகக் கருதுகிறோம். ஆனால், சூரியனுக்கு வளர்பிறை, தேய்பிறை என்பதெல்லாம் கிடையாது என்பதால் எல்லா நாட்களும் விசேஷமான நாட்கள்தான். கிரஹண காலங்களில் மட்டும் சூரிய கிரணங்கள் மறைக்கப்படுவதால் அதற்குரிய

ஆன்மிகம்
உண்மையான பக்தி என்பது எது..?? கடவுளை உணர என்ன செய்ய வேண்டும்..??

உண்மையான பக்தி என்பது எது..?? கடவுளை உணர என்ன செய்ய வேண்டும்..??

கங்கைக் கரையில் செருப்பு ரிப்பேர் செய்யும் ஒரு நல்ல கிழவன். தினமும் கங்காமாதாவை தூர இருந்து கண்ணால் பார்த்து வணங்குவதோடு சரி. தண்ணீரை தொட்டால் கொன்று விடுவார்களே. தீட்டு பட்டுவிடுமாம். சர்வ பாபங்களையும் போக்கும் கங்கை அந்த தாழ்ந்த வகுப்பு மனிதன் தீண்டினால் புனிதம் கெடுமாம். இப்படியெல்லாம் இருந்திருக்கிறார்கள்

ஆன்மிகம்
குலதெய்வம் கோவில் மண்ணை வீட்டில் வைப்பதால் கிடைக்கும் அதிர்ஷ்டம்..!!

குலதெய்வம் கோவில் மண்ணை வீட்டில் வைப்பதால் கிடைக்கும் அதிர்ஷ்டம்..!!

  இந்திய ஆன்மிக மரபில் குலதெய்வ வழிபாடு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. தலைமுறை தலைமுறையாக ஒரு குடும்பத்தை காக்கும் தெய்வமாக குலதெய்வம் மதிக்கப்படுகிறது. அந்தக் காரணத்தால் பல குடும்பங்கள் வருடத்திற்கு குறைந்தது ஒருமுறை ஆனால் கூட தங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வருவது ஒரு புனித

ஆன்மிகம்
உப்பு பரிகாரம்..!! இதை மட்டும் பண்ணுங்க இனி தொடர்ந்து வாழ்வில் வெற்றி தான்..!!

உப்பு பரிகாரம்..!! இதை மட்டும் பண்ணுங்க இனி தொடர்ந்து வாழ்வில் வெற்றி தான்..!!

  தீய எதிர்மறை சக்திகள் துன்பங்கள் நம்மை துரத்தும் பொழுது கீழ்காணும் சக்தி வாய்ந்த "உப்பு நீர்" பரிகார முறையை பின்பற்ற அனைத்து கஷ்டங்களும் விலகி ஓடும். இதை தினமும் செய்யலாம். மிகுந்த சக்தி வாய்ந்த பரிகாரம் இது. தேவையானவை : 1. ஒரு பெரிய அளவு பக்கெட்

ஆன்மிகம்
ஏழரைச்சனிக்கு மிகவும் எளிமையான பரிகாரம்..!!

ஏழரைச்சனிக்கு மிகவும் எளிமையான பரிகாரம்..!!

  ஏழரைச் சனி நடக்கும் போது பல்வேறு பிரச்சனைகள் நடக்கும். சில பரிகாரங்களை தொடர்ந்து செய்து வந்தால் சனியின் தாக்கம் குறையும். ஏழரைச்சனி என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் குறைந்தது மூன்று முறை வரக்கூடிய ஒரு நிகழ்வு. சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் வாசம் செய்வார். நமது