வீட்டு பூஜை குறிப்புகள்..!! ஆன்மீக பதிவு.!!
1 வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரவஸ்தியும், தொப்புளில் மூதேவியும் வசிப்பதாக ஐதீகம். எனவே வெற்றிலையைக் கிள்ளி, வெற்றிலையைக் கழுவிய பின், பூஜைக்கு வைக்கவும். 2. வெற்றிலையின் நுனியை சுவாமியின் இடது பக்கத்தில் வைக்க வேண்டும். அப்போது வெற்றிலையின் தண்டு சாமிக்கு வலப்புறம் இருக்கும். 3. சாமி




