1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொடுக்கும் ஒரு ரூபாய் பரிகாரம்..  இதை செய்தால் பணப்பிரச்சினையே வராதாம்..!!

அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொடுக்கும் ஒரு ரூபாய் பரிகாரம்.. இதை செய்தால் பணப்பிரச்சினையே வராதாம்..!!

பொதுவாகவே அனைவருக்கும் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு பணப்பிரச்சினை வாழ்க்கை முழுவதும் துரத்திக்கொண்டே இருக்கிறது. பணப்பிரச்சினை நீங்கி விடாதா?கடன் தொல்லைகள் அனைத்தயும் சரிசெய்துவிட முடியாதா போன்ற எண்ணங்களில் தான் நம்மில் பலரும் வாழ்கின்றோம்.இதற்கு இந்து சாஸ்திரத்தில் எளிய முறையில் பரிகாரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீட்டு வாசலில் எலுமிச்சை கட்டுவது மூடநம்பிக்கையா?.. இது தெரிஞ்சா நீங்களும் பாலோ பண்ணுவீங்க..!!

வீட்டு வாசலில் ஏன் எலுமிச்சை மற்றும் மிளகாய் கட்டுகின்றனர் பொதுவாக வீடுகளிலும் சரி அலுவலகங்களிலும் சரி வாசலில் எலுமிச்சை மற்றும் மிளகாயை ஒரு நூலில் கோர்த்து கட்டிவைத்திருப்பார்கள் இதற்கு என்ன காரணம் என்று கேட்டால் கலாசாரம் சார்ந்த ஒரு நம்பிக்கை என்பதே பலரின் பதிலாக இருக்கும். இன்னும் சிலர்

ஆன்மிகம்
இந்த மாதிரி கனவு வருவது அதிஷ்டம் கொடுக்குமா?.. பலன்களை தெரிஞ்சிக்கோங்க..!!

இந்த மாதிரி கனவு வருவது அதிஷ்டம் கொடுக்குமா?.. பலன்களை தெரிஞ்சிக்கோங்க..!!

இரவிலும் சரி, பகலிலும் சரி தூக்கத்தில் கனவு வருவது மிகவும் இயல்பான விடயமாகவே காணப்படுகின்றது. ஆனால் கனவில் வரும் விஷயங்கள் நம் வாழ்வில் நடக்கும் பல நிகழ்வுகளை குறிக்கின்றன. கனவில் வரும் சில விடயங்கள் மங்களகரமானதாக கருதப்படும் அதே வேளை சில விடயங்களை கனவில் காண்பது ஆபத்து இது

ஆன்மிகம்
திரிசூலத்தின் மூன்று கிளைகளும் எதை குறிக்கின்றன..??

திரிசூலத்தின் மூன்று கிளைகளும் எதை குறிக்கின்றன..??

  சிவபெருமானுக்குரிய படைக்கலங்களுள் முதன்மை பெற்றது சூலமாகும். அது தலைப்பகுதியில் மூன்று கூர்மையான பகுதிகளைக் கொண்டிருப்பதால் முத்தலைச் சூலம் என்றும் திரிசூலம் என்றும் அழைக்கப்படுகின்றது. சூலத்தை ஏந்தி நின்று அருள்புரிவதால் சிவபெருமான் சூலபாணி என்றும், சூலதரர் என்றும் அழைக்கப்படுகிறார். திரிசூலம், உயிர்களைப் பற்றியுள்ள ஆணவம், கன்மம், மாயை என்னும்

ஆன்மிகம்
பெருமாள் கோயிலில் தீப ஆராதனையை தொட்டு கும்பிடக்கூடாது ஏன்?..

பெருமாள் கோயிலில் தீப ஆராதனையை தொட்டு கும்பிடக்கூடாது ஏன்?..

  பெருமாள் கோவிலில் மட்டும் தீப ஆராதனையை பெருமாளுக்கு காட்டியவுடன், ஆர்த்தியை, கர்ப்பக் கிரகத்திலேயே அர்ச்சகர் வைத்து விட்டு வெளியே வரும்போது பக்தர்களுக்கு குங்குமமும் மஞ்சளும் கொடுப்பார்கள். ஆனால் தற்போது மாறி வரும் நாகரீக சூழ்நிலையாலும், பக்தர்களின் திருப்திக்காகவும், அர்ச்சகர் தீப ஆராதனையை வெளியில் எடுத்து வருகிறார்கள். கோயிலை

ஆன்மிகம்
தலையில் வௌவால் அடித்தால் மரணம் ஏற்படுமா?.. உடனே இதை செய்துடுங்க..!!

தலையில் வௌவால் அடித்தால் மரணம் ஏற்படுமா?.. உடனே இதை செய்துடுங்க..!!

வௌவால்கள் மனித குலத்திற்கு நன்மையை தரக்கூடியதா? என்று ஆன்மீக ரீதியாக கூறியது என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். வௌவால் கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் வவ்வால்களுக்கான குகைகள் அதிகமாக இருக்குமாம். ஏனெனில் இதன் எச்சம் சிறந்த உரமாக இருப்பதால், நல்ல வருமானமும் கிடைத்து வருகின்றது. ஆனால்

ஆன்மிகம்
தெரிஞ்சுக்கோங்க.. கற்பூரத்தின் அதிசய சக்தி..!! வறுமையை விரட்டி பணத்தை ஈர்க்கும் வழி..!!

தெரிஞ்சுக்கோங்க.. கற்பூரத்தின் அதிசய சக்தி..!! வறுமையை விரட்டி பணத்தை ஈர்க்கும் வழி..!!

கற்பூரம் மற்றும் கிராம்பு : இந்த இரண்டு பொருட்களும் பாரம்பரியமாக பல கலாச்சாரங்களில் ஆன்மிக மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த இரண்டையும் ஒன்றாக எரிப்பது பல நன்மைகளைத் தரும் என்று நம்பப்படுகிறது. ஏன் கிராம்பு மற்றும் கற்பூரம்? நேர்மறை ஆற்றல்: கிராம்பு மற்றும் கற்பூரம் இரண்டும் வலுவான நேர்மறை ஆற்றலைக்

ஆன்மிகம்
பணமும், நகையும் சேர்ந்து கொண்டே இருக்கணுமா?.. இந்த மோதிரத்தை அணியுங்கள்..!!

பணமும், நகையும் சேர்ந்து கொண்டே இருக்கணுமா?.. இந்த மோதிரத்தை அணியுங்கள்..!!

பொதுவாகவே அனைவருக்கும் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் இது ஆசை படும் அளவுக்கு அவ்வளவு சுலபமான காரியமாக இருப்பதில்லை. ஆனால் குறிப்பிட்ட சிலர் வாழ்வில் உடல் உழைப்பை பெரிதாக பயன்படுத்தாமலேயே வாழ்வில் பெரிய பணக்காரர்களாக இருக்கின்றனர். ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட சில

ஆன்மிகம்
கண் திருஷ்டி சம்பந்தமாக திருஷ்டி சுத்திபோடுவதில் இத்தனை வகைகளா..??

கண் திருஷ்டி சம்பந்தமாக திருஷ்டி சுத்திபோடுவதில் இத்தனை வகைகளா..??

  *1. உப்பு சுற்றி போடுதல்:-* கல் உப்பை சிறிது வலது கையில் எடுத்துக்கொண்டு வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு அதை நீரில் போட்டு கரைக்க அந்த உப்பு கரையும்போழுது நம்மீது விழுந்த திருஷ்டியும் கரையும் என்பதும் ஒரு நம்பிக்கை. *2.

ஆன்மிகம்
வீடு எப்போதும் தூசிபடியாமல் இருக்க வேண்டுமா?.. அப்போ இந்த செடியை வளர்த்து பாருங்க..!!

வீடு எப்போதும் தூசிபடியாமல் இருக்க வேண்டுமா?.. அப்போ இந்த செடியை வளர்த்து பாருங்க..!!

வீட்டில் அதிகப்படியான தூசிகள் சேர்வதை தடுப்பதற்கு ஸ்பைடர் செடியை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். ஸ்பைடர்  பிளான்ட் நாம் சுவாசிப்பதற்கு சுத்தமான காற்று அவசியமாகும். நமது நுரையீரலை நன்றாக இயக்க சுத்தமான காற்று முக்கியமாகும். நிறைய மரங்கள் இருக்கும் இடத்தில் சுத்தமான காற்று என்பது கிடைக்கும்.